ஆந்திரப்பிரதேசத்தின் ஏலூருவில் உள்ள ரசாயணத் தொழிற்சாலை விபத்தில்
உயிரிழந்தோருக்கு பிரதமர் இரங்கல்ஆந்திரப்பிரதேசத்தின் ஏலூருவில் உள்ள ரசாயணத் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில், உயிரிழப்பு ஏற்பட்டதை அறிந்து குறித்து மிகுந்த துயரம் அடைந்ததாக பிரதமர் திரு.நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்;
“ஆந்திரப்பிரதேசத்தின் ஏலூருவில் உள்ள ரசாயணத் தொழிற்சாலையில் நிகழ்ந்த விபத்தில், உயிரிழப்பு ஏற்பட்டதை அறிந்து மிகுந்த வேதனை அடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையட்டும்“ என்றும் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்