ஹங்கேரி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் விக்டர் ஆர்பனுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
ஹங்கேரி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் விக்டர் ஆர்பனுக்குப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
ஹங்கேரி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் விக்டர் ஆர்பனுக்குப் பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
டுவிட்டரில் பிரதமர் கூறியிருப்பதாவது;
“ஹங்கேரி நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ள பிரதமர் விக்டர் ஆர்பனுக்கு வாழ்த்துக்கள். இந்தியா – ஹங்கேரி உறவுகளை நெருக்கமாகவும், நட்பு ரீதியாகவும் மேலும் வலுப்படுத்த உங்களுடன் தொடர்ந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியிருக்கிறேன்.”
கருத்துகள்