முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நெருங்கி வரும் குடியரசு தலைவர் தேர்தல் அரசியல் களத்தில் தலைவர்கள் ஆதரவு பலப்பரீட்சை

குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் பதவிக்காலம் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 25 ஆம் தேதியுடன் முடிவடைவதால். 2 மாதங்களுக்கு பின்னர் குடியரசு தலைவர் பதவிக்கான தேர்தல் பணிகள் துவங்கும்.


அதற்கு முன்னதாக, குடியரசுத் தலைவர் வேட்பாளர்களின் பெயர்கள் குறித்து தேசிய அளவில் அரசியல் ரீதியாக விவாதம் துவங்கிய அறிகுறிகள் தென்படுகின்றன., அதற்கான தேர்வுப் பணிகள்  தீவிரமனையும். நிலையில், குடியரசு தலைவர் வேட்பாளரைப் பொறுத்தவரை, பாரதிய ஜனதா கட்சி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பு சார்ந்த  நான்கு தலைவர்கள் பெயர் பேசப்படுகிறது. உத்திரப்பிரதேச ஆளுநர் ஆனந்தி பென் பட்டேல், கேரள ஆளுநர் ஆரிப் முகமது கான், கர்நாடக ஆளுநர் தாவர்சந்த் கெலாட், துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு ஆகியோராவர் இவர்கள் அல்லாத கடைசி நேரத்தில் ஒரு புதிய பெயரை அறிவிக்கவும் வாய்ப்புகள் உண்டு.


துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு குடியரசுத் தலைவர் வேட்பாளராக அதிகம் வாய்ப்புகள் உண்டு. ஆனால்  தெற்கில் உள்ள தெலுங்கு தேசம், ஒய்எஸ்ஆர் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட மாநில ஆளும் கட்சிகள் ஆதரவு வேண்டும் என்பதால் வெங்கையா நாயுடுவை களமிறங்க பாரதிய ஜனதா கட்சியின் மேலிடம் நினைப்பதையடுத்தே  வெங்கையா நாயுடு சமீபத்தில் தமிழகத்தின் முதல்வர் சந்தித்துப் பேசிய நிலையை அடுத்ததாக அமைச்சர் துரைமுருகனை சந்தித்தார். குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக சார்பாக நான் நின்றால் ஆதரிக்கத் தயாரா என்று வெங்கையா நாயுடு சார்பில் முதல்வரிடம் கேட்கப்பட்டு இருக்கிறதாம். அது கட்சியின் சார்பில்  எடுக்க வேண்டிய முடிவு. நான் வாக்கு கொடுக்க முடியாது என்றும் பாஜகவை குடியரசுத் தலைவர் தேர்தலில் ஆதரிக்க முன்வந்தால் அதன்படி நாங்கள் அனுப்பிய மசோதாக்கள் அனைத்தையும் டெல்லிக்கு அனுப்ப வேண்டும். அதை குடியரசுத் தலைவர் உடனே ஏற்க வேண்டும். இனி வரும் சட்டங்களுக்கும் இதே நிலையை பின்பற்ற வேண்டும். இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் அரசின் அதிகாரத்தில் ஆளுநர் தலையிடக் கூடாது. இல்லையென்றால் ஆளுநர் ரவியை திரும்ப பெற்று வேறு ஆளுநரை நியமிக்க வேண்டும் .. அல்லது ஆளுநர் ரவி எங்களுடன் இணக்கமாகச் செல்ல வேண்டும் என  திமுக தரப்பு கேட்டுள்ள தகவல். கிட்டத்தட்ட மாநிலத்தில் நல்ல முன்னெடுப்பு .

இதில் ஆளுனர் சம்பந்தப்பட்டு இருப்பதால்தான் அவர் டெல்லிக்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறார் என்று கூறப்படுகிறது. திமுக அரசு இயற்றிய மசோதாக்கள் என்னென்ன, அதை உடனே அனுமதிக்க முடியுமா என்று கேட்க அவருக்கு டெல்லியிலிருந்து அழைப்பு வந்திருக்கலாம் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள். இதையே காரணமாக வைத்து திமுக ஆதரவை குடியரசுத் தலைவர் தேர்தலில் பெறலாம் என்று பாஜக நினைக்கிறதாம். இதனால் மசோதாக்கள் ஒப்புதல் பெற்று அரசுடனான  இனக்கம் வெளிப்படும் 540 உறுப்பினர்கள் உள்ள நாடாளுமன்ற மக்களவையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 334 உறுப்பினர்கள்.. 2017- ஆம் ஆண்டில் குடியரசுத் தலைவர் தேர்தல் நிலையுடன் ஒப்பிடும்போது 2022 ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் மக்களவையில் பாரதிய ஜனதா .கட்சியின் பலம் அதிகரித்துள்ளது, 232 உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவையில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 116 நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இந்தத் தேர்தலில் நியமன உறுப்பினர்களால் வாக்களிக்க முடியாது.



மக்கள் பிரதிநிதிகள் மட்டுமே வாக்குகள் செலுத்த முடியும்  சட்டமன்ற உறுப்பினர்களின் பலத்தையும் பார்க்க வேண்டும். 2017- ஆம் ஆண்டில் தற்போதய குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் வேட்பாளரான போது, இந்தியாவின் 



 70 சதவிகிதத்தை பா.ஜ.க-வும் அதன் கூட்டணி கட்சிகளும் ஆட்சியிலிருந்தன. அந்த பலம் இப்போது குறைந்துள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க ஆட்சிக்கு வந்துள்ளது. 2024-ஆம் ஆண்டில் நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் நரேந்திர மோடியைத் தோற்கடிக்க வேண்டும் என்பதில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக உள்ள நிலையில், அதில் தி.மு.க-வின் பங்கு முக்கியமானதாக இருக்கும் தற்போது 17 மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சியில் இருக்க, 6 மாநிலங்களைத் தவிர மற்றவை பெரிய மாநிலங்கள். தற்போது, யார் வேட்பாளர் என்பதுதான் பிரச்னை. ராம்நாத் கோவிந்த்துக்கு மீண்டும் வாய்ப்பு கொடுப்பார்களா என்பதும். வெங்கையா நாயுடுவுக்கு எதிர்பார்ப்பு இருக்கிறது. அதேபோல வேட்பாளராக நிறுத்த வாய்ப்பிருக்கிறது.  ஆந்திரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்பதால், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆதரிக்க வாய்ப்புகள் உண்டு. அவருக்கு, ஒடிஸாவில் நவீன் பட்நாயக் ஆதரவளிக்க வாய்ப்புள்ளது. தற்போதய குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு எல்லா தரப்பினருடனும் நல்ல தொடர்பில் இருப்பவர். அரசியல் சாதுர்யம் அறிந்த வெங்கைய நாயுடுவை நிறுத்தினால், வெற்றிபெறுவது எளிதாக இருக்கும் என கட்சியும் நினைக்கலாம்.


இது ஒரு பக்கம் மற்றும் ஒரு சூழலில், பெரும் செல்வாக்குமிக்க ஒருவரை நிறுத்த வேண்டிய கட்டாயம் அந்த நிலையில் எதிர்க்கட்சிக்கு இருக்கிறது. மராட்டிய மாநிலம் சார்ந்த தேசிய வாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை நிறுத்தினால் பலம் வாய்ந்த ஒரு வேட்பாளராக இருப்பார். சரத்பவார் நிச்சயமாக அவரை ஸ்டாலின் ஆதரிப்பார். எதிர்க்கட்சிகளில் சரத்பவாரைத் தவிர செல்வாக்குமிக்க வேட்பாளராக வேறு யாரும் இருப்பதாகத் நாம் அறியவில்லை. தற்போது சரத்பவாரை குடியரசுத் தலைவர் வேட்பாளராக அனைத்துக் கட்சிகளின் வேட்பாளராகக் கருத வேண்டும் என்று சிவசேனாவின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில் இச் செய்தி முக்கியத்துவம் பெறுகிறது. மிக மூத்த தலைவராக சரத்பவார் இருக்கிறார். குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் போது, வெற்றிபெறுவதற்கு தேவையான பலம் தங்களுக்கிருக்கும்” என்றும் ராவத் கருத்து. நாடாளுமன்ற மக்களவையில் 24 உறுப்பினர்களையும், மக்களவையில் 10 உறுப்பினர்களையும், தமிழகத்தில் 133 சட்டமன்ற உறுப்பினர்களையும் கொண்ட தி.மு.க குடியரசுத் தலைவர் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கும் என்ற நிலையில் எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக சரத்பவார் நிறுத்தப்பட்டால், அவரை தி.மு.க நிச்சயம் ஆதரிக்கும் என்ற நிலையில், இது குறித்து முதல்வர் ஸ்டாலின் முடிவெடுப்பார் என்றும் தி.மு.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இச் சூழ்நிலையில் கலைஞர் சிலையை திறந்து வைக்கும் துணை குடியரசுத் தலைவர் வர உள்ள நிலையில் அரசியல் நடவடிக்கைகள் டெல்லி நிலையில் பரபரப்பு ஏற்பட்டது என்னவோ உண்மைதான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த