முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தமிழ்நாட்டில் பணிபுரிய விரும்பாத டாக்டருக்கு ரூபாய் 50 லட்சம் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம்

தமிழ்நாட்டில் பணிபுரிய விரும்பாத டாக்டருக்கு ரூபாய் 50 லட்சம் அபராதம் விதித்த உயர்நீதிமன்றம் .


இட ஒதுக்கீட்டில் அகில இந்திய ஒதுக்கீட்டின் படி இடம் பெற்று, திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லுாரியில், நரம்பியல் துறையில் பட்ட மேற்படிப்பை முடித்த கேரளாவைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீ ஜித் வி.ரவி தமிழ்நாட்டில் பணியாற்ற மறுத்ததால், தமிழ்நாடு அரசுக்கு, ரூபாய் 50 லட்சம்  செலுத்த வேண்டுமென, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் பயின்ற அறுவை சிகிச்சை மருத்துவர் தமிழகத்தில் பணிபுரியாததால் அபராதம்  ரூ.50 லட்சம் செலுத்தவேண்டும் என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டது முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்த போது, தமிழ்நாட்டில்  இரண்டு ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்; தவறும் பட்சத்தில், 50 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டுமென்ற நிபந்தனைக்குட்பட்டு, அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த நிலையில். அதை மீறி இரண்டாண்டு காலம் கட்டாயப் பணி,  50 லட்சம் ரூபாய் இழப்பீடென தமிழ்நாடு அரசு குறைத்தும், அதை ஏற்க மறுத்து நீதிமன்றம் சென்றதால், தற்போது, 50 லட்சம் ரூபாய் இழப்பீடு செலுத்த வேண்டுமென நீதிபதி உத்தரவிட்டுள்ளதால். தமிழ்நாட்டில் அரசு மருத்துவக் கல்லுாரிகளில் இடம் பெற்று, மருத்துவப் படிப்பை அல்லது முதுநிலை மருத்துவ படிப்பை மேற்கொள்ளும் ஒவ்வொரு மாணவருக்கும், தமிழ் நாடு மாநில அரசு பல லட்சம் ரூபாய்  செலவிடுகிறது. அதனால், குறிப்பிட்ட இரண்டு ஆண்டுகள் தமிழ்நாட்டில் பணியாற்ற வேண்டும் என்ற நிபந்தனை விதிக்கப்படுகிறது. ஆனாலும், அதை மீற பலர் முற்படுகின்ற நிலையில். படிப்பை முடித்தவுடன் வெளிநாடுகளுக்கோ, வெளி மாநிலங்களுக்கோ சென்று, பணம் சம்பாதிக்க ஆசைப்படுகின்றனர். அப்படிப்பட்டவர்களுக்கு உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு ஒரு நல்ல திட்டம்.    மருத்துவக் கல்லூரியில் D.M. Neurology பயின்று, செப்டம்பர் 2020 ஆம் ஆண்டில் தேர்ச்சியுற்றார். ஆனால் தனது சொந்த மாநிலத்திலிருந்து அருகே உள்ளதென்ற அடிப்படையில் தமிழகத்தில் சீட்டு கிடைத்ததும் அங்கேயே சேர்ந்த அவர் சில ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டுள்ளார்.

பின்னர்  அந்த ஒப்பந்தத்தை மீறியதாக, அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டின் கீழ் தமிழகத்தில் படிக்கும் மருத்துவர்கள், படிப்பு முடிந்து 10 ஆண்டுகள் ஒப்பந்த அடிப்படையில் தமிழகத்தில் பணியாற்ற வேண்டும் அல்லது ரூபாய் 2 கோடி வரை அபராதம் செலுத்த வேண்டும் என்பது தான் மருத்துவர் ஸ்ரீஜித் தமிழகத்தில் 2 வருடங்கள் பணிபுரிய வேண்டும், அவ்வாறு பணிபுரிய விரும்பாத பட்சத்தில் ரூபாய் 50 லட்சத்தை தமிழக அரசுக்கு அபராதமாக அளிக்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார். 

மேலும், இந்திய மருத்துவ கவுன்சில் இந்த ஒப்பந்த பணி குறித்தும், இழப்பீட்டு அபராதம் குறித்தும் அனைத்து மாநிலங்களிலும் ஒரேமாதிரியான விதியை நிர்ணயம் செய்ய அறிவுறுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்திற்கு கோரிக்கை விடப்பட்டது. விசாரணையின் போது, ​​மனுதாரர் 2021-ஆம் ஆண்டு பணியிடங்களை வழங்குவதற்கான கவுன்சிலிங்கிற்கு அழைக்கப்பட்டதாக அரசு தெரிவித்தது. ஆனால், அவர் அதில் பங்கேற்கவில்லை.

நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன்  2020 ஆம் ஆண்டில் சுகாதாரத் துறையின் செயலாளரால் வெளியிடப்பட்ட தகவல்தொடர்புகளை உயர் நீதிமன்றத்தில் நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் கவனத்தில் கொண்டார். சேவை அல்லாத விண்ணப்பதாரர்களுக்கான பத்திர கால அளவை 10 ஆண்டுகளில் இருந்து இரண்டு ஆண்டுகளாகவும், பத்திரத் தொகை ₹50 லட்சமாகவும் அரசாங்கம் குறைத்தது. தற்போதைய வழக்கில் தொடர்பு பொருந்தும், அனைத்து மாநிலங்களிலும், இடஒதுக்கீட்டில் படிக்கும் மாணவர்களுக்கான கட்டாயப் பணி ஒப்பந்தங்கள் மற்றும் இழப்பீட்டுத் தொகையை, நாடு முழுவதும் ஒரே மாதிரியாக நிர்ணயிக்க வேண்டுமென, உச்ச நீதிமன்றம் முன்பே அறிவுறுத்தியுள்ளதை கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும். கடந்த, 2012 ஆம் ஆண்டில், கர்நாடகா மாநிலத்தில் அரசு ஒரு சட்டமியற்றியதன் படி, ஒருவர் மருத்துவப் படிப்பு முடித்தவுடன், கிராமப்புறத்தில் அரசு மருத்துவமனைகளில் குறிப்பிட்ட சில ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்; அதன்பிறகே, டாக்டர் பட்டமே வழங்கப்படும். அது போன்ற நடைமுறையை தமிழ்நாட்டிலும் பின்பற்றலாம்.

நாட்டுப்பற்று, மற்றும் சேவை மனப்பான்மை இல்லாத மருத்துவப் படிப்பு மாணவர்களுக்காக செலவழித்த பணத்தை, அரசு திரும்பப் பெறுவதில் தவறேதுமில்லை. நாட்டு மக்களின் வரிப்பணத்தில் படித்து, குறிப்பிட்ட ஆண்டுகள் இங்கு சேவை செய்யாமல் வெளிநாடுகளுக்குச் செல்ல நினைப்பவர்களுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் மதுரை கிளையின் உத்தரவு வரவேற்கத்தக்கதாகவே  பார்க்கலாம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த