முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மாணவி ஸ்ரீ மதியின் பூத உடல் மண்ணில் பு(வி)தைக்கப்பட்டது அந்தக் கொலைகாரனை என் பொண்ணு தண்டிப்பா.." இறுதி ஊர்வலத்தில் கதறிய தந்தை..!

கள்ளக்குறிச்சி சக்தி இண்டர்நேஷனல் பள்ளி  மாணவி ஸ்ரீ மதி மர்மமாக மரணமடைந்த நிலையில்




உடலை ஒப்படைப்பது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது உச்சநீதிமன்றத் தீர்ப்பின் நகலை மாணவியின் பெற்றோர் சார்பில் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர். நீதிமன்றம் மீது நம்பிக்கை உள்ளதா?.. இல்லையா?. என நீதிபதியே கேள்வி எழுப்பினார்.            சந்தேக மரணம் எனக் கருதப்படும் மாணவி ஸ்ரீமதி உடற்கூராய்வை ஜிப்மர் மருத்துவமனை மருத்துவர்கள் சீராய்வுசெய்ய உயர்நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் உத்தரவு இந்த . வழக்கை விசாரித்த நீதிபதி,"உச்ச நீதிமன்ற உத்தரவை தாக்கல் செய்ய மாணவியின் தந்தை ராமலிங்கம் தரப்புக்கு உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை தள்ளிவைத்திருந்த நிலையில்,


ஏற்கெனவே தான் பிறப்பித்த உத்தரவை மறு பரிசீலினை செய்யப் போவதில்லை என்றும் நீதிபதி தெரிவித்திருந்தார். 






இந்த வழக்கு  மீண்டும் நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு மதியம் வந்தபோது தான் உயர் நீதிமன்றம் நியமித்த சிறப்பு மருத்துவக் குழுவில் இடம்பெற்றிருந்த, தடயவியல் நிபுணர் சாந்தகுமார் தரப்பில் மர்மமாக மரணமான மாணவியின் மறு உடற்கூறாய்வு தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது. 



 "இரண்டு முறை மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வுகளுமே காணொளிக் காட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளதெனவும். இரண்டாவது முறையாக மேற்கொள்ளப்பட்ட உடற்கூறாய்வில், புதிதாக எதுவும் கண்டுபிடக்கப்படவில்லை. ஏதேனும் சந்தேகம் இருந்தால், அதனை சரிபார்த்துக் கொள்ளலாமென்று தெரிவிக்கப்பட்டது. அப்போது நீதிபதி, மனுதாரருக்கு இந்த நீதிமன்றத்தின் மீது நம்பிக்கை இல்லையா? என்று கேள்வி எழுப்பினார். அப்போது மாணவியின் தந்தை தரப்பில்,  "உடற்கூறாய்வறிக்கை திரிக்கப்பட்டுள்ள"தென்று குற்றம்சாட்டியதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, " மாணவியின் உடற்கூறாய்வு அறிக்கைகளை, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில்  மூன்று மருத்துவர்களைக் கொண்ட குழு ஆய்வு செய்ய வேண்டுமென்றும்  உடற்கூறாய்வு அறிக்கைகள் மற்றும் காணொளிக் காட்சிகளின் பதிவுகளை ஜிப்மர் மருத்துவக் குழுவினரிடம் ஒப்படைக்க வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.



மேலும், மாணவியின் உடலை இன்று காலையில் பெற்றோர் பெற்றுக்கொள்ள வேண்டும். உடலைப் பெற்றுக்கொள்ளாவிட்டால், சட்டப்படி காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படுமென்று நீதிபதி எச்சரிக்கை விடுத்தார்.   





அதன்படி இன்று உடலைப் பெற்ற ஸ்ரீமதியின் பெற்றோர் உடல் தகனம் செய்யப்பட இருந்த ஏற்பாடுகள் அணைத்தையும் மறுத்து நிறுத்தி விட்டு  உடலைப் புதைக்க உறவினர்கள் திடீர் முடிவு செய்தனர். கடந்த 13 ஆம் தேதி மாணவி பள்ளியில் மர்மமாக உயிரிழந்த நிலையில், இன்று அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. மாணவி ஸ்ரீ மதியின் மரணம் தற்கொலை என பள்ளி மற்றும் காவல்துறை தரப்பிலும் தெரிவிக்கப்பட்டாலும்,


அவரது சாவில் மர்மம் இருப்பதாகவே அவரது தந்தை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த நிலையில், மாணவியின் உடல் 13 ஆம் தேதியிலிருந்து அவரது பெற்றோர்களால் வாங்கப்படாமல் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த. நிலையில்,





மாணவியின் உடல் இரண்டு முறை பிரேதப் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டது. அந்த முடிவுகளை ஜிப்மர் மருத்துக்குழு ஆய்வு செய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டது.


நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் மாணவியின் உடல்  காவல்துறை வடக்கு மண்டல ஐஜி தேன்மொழி, மத்திய மண்டல ஐஜி சந்தோஷ்குமார் ஆகியோர் முன்னிலையில் பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர். மேலும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அசம்பாவிதங்களை தடுக்க பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது, பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டதனிடையே மாணவி ஸ்ரீமதியின் உடலுக்கு அமைச்சர் சி.வி.கணேசன் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினர். முக்குலத்தோர் சமூகத்தின் சார்பாக அதன் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார் அஞ்சலி செலுத்தினர்  மேலும் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர், ஐ.ஜி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் வசந்தம் கார்த்திகேயன், உதயசூரியன் உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.


அதையடுத்து மாணவியின் உடல் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்துக்கு கொண்டுச்செல்லப்பட்டது. சொந்த ஊரில் உள்ள மக்கள் அங்கு குவிந்திருந்த நிலையில் பலர் அஞ்சலி செலுத்தி அழுத கண்ணீர் காட்சிகள் அணைவருக்கும் சோகத்தை வரவழைத்தது அங்குள்ள சுடுகாட்டில் மாணவியின் உடல் தகனம் செய்வதாக ஏற்பாடுகள் இருந்த நிலையில். அதை மாற்றி, தற்போது மாணவியின் உடலை இடுகாட்டில் புதைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடக்கிறது. அதனை குடும்பத்தினர் உறுதிப்படுத்தினர். ஜேசிபி வாகனங்கள் வரவழைக்கப்பட்டு புதைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், மறுபுறம் மாணவியின் இல்லத்தில் இறுதிச்சடங்கிற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. ஆம் இறுதி ஊர்வலம் புறப்பட்டது.... ஆம் நீதி கேட்டு அது கிடைக்கும் வரை ஸ்ரீ மதியின் பூத உடல் மண்ணில்  பு(வி)தைக்கப்பட்டது.  'பப்ளிக் ஜஸ்டிஸ்' இதழ் சார்பில் இறுதியாக கண்ணீர் அஞ்சலி.

உன் மரணத்தில் விளையாடிய  எல்லா நடிகர்களுக்கும் இது சத்திய சோதனை, தர்ம நெரி சார்ந்த பெரிய இழப்புண்டு மகளே.

கொடும் கண்ணீரில்.உன் நீதி வெல்லும்.! என்று பலரும் நம்பும் நிலையில் ஸ்ரீ மதியின் தந்தை தாய் இறுதியில் கூறிய அழியாத வார்த்தைகள் ."அந்தக் கொலைகாரனை என் பொண்ணு தண்டிப்பா.." இறுதி ஊர்வலத்தில் கதறிய தந்தை..! அங்கு வராத பலரையும் கண்ணீர் மூலம் கதறவைத்தார்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த