முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட் 21 போலி கல்வி நிறுவனங்கள்

1956 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழு சட்டத்தின் 22 ஆம் பிரிவின் கீழ், மத்திய அரசின் சட்ட விதிகளின் படி ஏற்படுத்தப்பட்ட பல்கலைக்கழகமும்;


மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசின் சட்டத்தால் ஏற்படுத்தப்பட்ட பல்கலைக்கழகமும்; தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்ட  உயர்கல்வி நிறுவனமும், நாடாளுமன்ற சட்டத்தால் பட்டம் வழங்குவதற்கு அதிகாரம் வழங்கப்பட்ட கல்வி நிறுவனமும்  பல்கலைக்கழகமாகும்.

ஆனால், சட்டத்திற்குப் புறம்பாக, பல்கலைக்கழகம் என்ற பெயரில் பட்டம் வழங்கி வருகிற 21 போலி கல்வி நிறுவனங்களின் பெயர் பட்டியலை பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்டுள்ளது. டெல்லி, கர்­நா­டகா, கேரளா, மராட்­டி­யம், மேற்கு வங்­கா­ளம், உத்­த­ர­ப்பி­ர­தே­சம், ஒடிசா, புதுச்­சேரி, ஆந்­திரப் பிரதேசம் உள்ளிட்ட மாநி­லங்­களில் அந்த 21 போலி பல்­க­லைக்­க­ழ­கங்­களும் செயல்­ப­டு­கின்­றன. இதில், டெல்­லி­யில் மட்டுமே எட்டு போலி பல் கலை­க­ழ­கங்­கள் செயல்­ப­டு­கின்­றன என்­றும் இதற்கு எந்­த­விதப் பட்டத்­தை­யும் வழங்க அதி­கா­ரமில்லை என்­றும் யுஜிசி தெரி­வித்­தது மேலும், 21 அங்கீகரிக்கப்படாத பல்கலைக்கழகத்தின் பட்டியல் வருமாறு,:-

வர்த்தகப் பல்கலைக்கழகம் லிமிடெட், தரியாகன்ஜ், டெல்லி. (Commercia University)

ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழகம், டெல்லி.

தொழிற் பல்கலைக்கழகம், டெல்லி.

மாற்றுமுறை தீர்வுக்கான மத்தியச் சட்டப் பல்கலைக்கழகம், (ADR Centric Juridicial University) டெல்லி

இந்திய அறிவியல் மற்றும் பொறியியல் நிறுவனம், புது டெல்லி. (Indian Institute of science and Engineering- New Delhi)

சுய வேலைவாய்ப்பிற்கான விஸ்வகர்மா திறந்தநிலை பல்கலைக்கழகம், டெல்லி

ஆத்யாத்மிக் விஸ்வவித்யாலயா , டெல்லி

கர்நாடகா:

பதகன்வி சர்க்கார் உலகத் திறந்தநிலை பல்கலைக்கழகக் கல்விக்கழகம், பெல்காம்

கேரளா: 

செயின்ட் ஜான்ஸ் பல்கலைக்கழகம், கிஷநட்டம்,

மகாராஷ்டிரா: 

ராஜா அரபிக் பல்கலைக்கழகம், நாக்பூர்

மேற்கு வங்காளம்:

இந்திய மாற்றுமுறை மருத்துவ நிறுவனம், கொல்கத்தா

உத்தரப் பிரதேசம்: 

காந்தி ஹிந்தி வித்யாபீடம், பிரயாக், அலகாபாத், உத்தரப் பிரதேசம்

தேசிய எலக்ட்ரோ காம்ப்ளக்ஸ் ஹோமியோபதி பல்கலைக்கழகம், கான்பூர், உத்தரப் பிரதேசம்.

நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பல்கலைக்கழகம் (திறந்தநிலை), அச்சல்தல், அலிகர், உத்தரப் பிரதேசம்

பாரதிய சிக்ஷா பரிஷத், பாரத் பவன், பைசாபாத்சாலை, லக்னோ, உத்தரப் பிரதேசம்

 ஒடிசா:

நபபாரத் சிக்ஷா பரிஷத், ரூர்கேலா

வட ஒரிஸா வேளாண் மற்றும் தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், ஒடிஸா.

புதுச்சேரி: 

ஸ்ரீ போதி உயர் கல்வி கல்விக்கழகம்,, புதுச்சேரி

ஆந்திர பிரதேசம்:

கிறிஸ்து புதிய ஏற்பாடு நிகர்நிலைப் பல்கலைக்கழகம். குண்டூர், ஆந்திரா ஆகும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...