முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

விபிசிஎல் பிரபல தனியார் தொலைக்காட்சி என்.டி.டிவியின் அதிகமான பங்குகளை அதானி குழுமம் வாங்க உள்ளதாக தகவல்

இந்தியாவில் மிகப்பெரிய தொழில் குழுமம் அதானி குழுமம். பல்வேறு துறைகளில் தொழில்களை நடத்தி வருகிறது. தற்போது அதானி குழுமம் மீடியா துறையாக ஏ.எம்.ஜி நிறுவனம் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தின் ஒரு அங்கமாக விஸ்வபிரதான் கமர்சியல் (விபிசிஎல்)  நிறுவனம் இயஙகுகிறது. 


 விபிசிஎல் பிரபல தனியார் தொலைக்காட்சி நிறுவனமான என்.டி.டிவியின் அதிகமான பங்குகளை வாங்க உள்ளதாக தெரிவித்தது தொடர்பாக அந்த நிறுவனம் சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி 29.16 சதவீதம் பங்குகளை விபிசிஎல் நிறுவனம் வாங்க உள்ளதாக தெரிவித்துள்ளது.  அந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் 26 சதவீதம் பங்குகளையும் பங்குச்சந்தையில் விற்பனை செய்ய உள்ளதாகக் கூறியுள்ளது. விபிசிஎல் நிறுவனம் ஆர்.ஆர்.பி.ஆர் நிறுவனத்தின் 99.5 சதவீதம் பங்குகளை வாங்க உள்ளது. இந்த ஆர்.ஆர்.பி.ஆர் நிறுவனம் என்.டி.டிவியின் 29.6 சதவீதம் பங்குகளை வைத்துள்ளது. அந்த நிறுவனத்தை வாங்கியதன் மூலம் அதானி குழுமம் தனியார் தொலைக்காட்சியின் பங்குகளை வாங்க உள்ளது 

இந்த முடிவு தொடர்பாக ஏ.எம்.ஜி நிறுவனத்தின் சிஇஒ சஞ்சய் புகாலியா, தகவல் படி “ஏ.எம்.ஜி நிறுவனத்திற்கு இந்த முடிவு ஒரு மைல் கல்லாக அமையும். ஏ.எம்.ஜி நிறுவனம் இந்திய குடிமக்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு சரியான தகவலைக் கொடுக்க வேண்டும் என்று குறிக்கோள் உடன் உள்ளது. அதற்கு இந்த தனியார் செய்தி நிறுவனம் மிகவும் முக்கியமான ஒரு கருவியாக இருக்கும். ஆகவே இந்த தனியார் செய்தி செனலின் தரத்தையும், செய்தி வெளியிட்டு திறனையும் நாங்கள் மேம்படுத்த உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார். 


என்.டி.டிவி செய்தி நிறுவனம் சார்பில் 3 செய்தி சேனல்கள் தற்போதுள்ளன. என்.டி.டிவி 24 -7, என்.டி.டிவி இந்தியா, என்.டி.டிவி ப்ராஃபிட் ஆகிய 3 சேனல்கள் உள்ளன. மேலும் ஆன்லைனிலும் இந்த செய்தி நிறுவனம் அதிகமான வாடிக்கையாளர்களை வைத்துள்ளது. சமூக வலைதளங்களில் இந்த தனியார் செய்தி நிறுவனத்தை சுமார் 3.5 கோடி வாடிக்கையாளர்கள் பின் தொடர்கின்றனர். இந்த நிறுவனம் தற்போது வரை மொத்தமாக 421 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது. அதிலும் குறிப்பாக இந்த நிதியாண்டியில் 85 கோடி ரூபாய் வருமானத்தை ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 


முன்னதாக அலைக்கற்றை 5 ஜி ஸ்பெக்ட்ரெம் ஏலத்தில் நாட்டின் மிகப்பெரும் டெலிகாம் நிறுவனங்களான ரிலையன்ஸ் ஜியோ, பாரதி ஏர்டெல், வோடஃபோன் ஐடியா ஆகிய நிறுவனங்களுக்கு போட்டியாக அதானி நிறுவனமும் களமிறங்கியுள்ளது. மேலும், கடந்த ஆறு மாதங்களில் மட்டும் அதானி குழுமம் 88.1 விழுக்காடு வளர்ச்சியை எட்டி அதன் சொத்து மதிப்பு வரலாற்றிலில்லாத அளவில் அதிகரித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன  "ராதிகாவும் பிரணாய் ராய்யும் இப்போது விவாதத்தில் இல்லை, உரிமையில் மாற்றம் அல்லது பங்குகளை விலக்குவது பற்றி எந்த நிறுவனத்துடனும் பேசவில்லை" என்று நிறுவனம் திங்களன்று பரிமாற்றங்களுக்கு ஒரு ஒழுங்குமுறை தாக்கல் செய்ததாகக் கூறியது. ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்ஸ் தலைமை நிர்வாகி அதிகாரி சஞ்சய் புகாலியா கூறுகையில், இந்த கையகப்படுத்தல், "பிளாட்ஃபார்ம்கள் முழுவதும் புதிய யுக ஊடகங்களின் பாதையை அமைக்கும் AMNL இன் இலக்கின் பயணத்தில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்" என்றார். எங்கள் பார்வையை வழங்க மிகவும் பொருத்தமான ஒளிபரப்பு மற்றும் டிஜிட்டல் தளம்,” என்று புகாலியா கூறினார். 2021-'22 ஆம் நிதியாண்டில், என்டிடிவி ரூபாய். 421 கோடி வருவாய் ஈட்டியது, ரூ. 85 கோடி நிகர லாபம் ஈட்டியது மற்றும் மிகக் குறைவான கடனில் உள்ளது என்று ஒரு செய்திக்குறிப்பு. அதானி குழுமம் தெரிவித்தது. செவ்வாயன்று, மும்பை பங்குச் சந்தையில் NDTV பங்குகள் ஒவ்வொன்றும் 2.61 சதவீதம் உயர்ந்து ரூ.366.20 ஆக இருந்தது. இதற்கிடையில், அதானி எண்டர்பிரைசஸ் பங்குகளின் விலை திங்கட்கிழமையிலிருந்து கிட்டத்தட்ட 1 சதவீதம் குறைந்து ரூபாய் .3,023.65 ஆக இருந்தது.கிரெடிட் சைட் எனும் கடன் ரேட்டிங் ஏஜென்சி அதானி குரூப் கம்பெனிகளை பற்றி எச்சரிக்கை விடுத்திருக்கும் நிலையில் 

அதானி நிறுவனங்கள் அளவுக்கதிகமாக கடன் பெற்றிருக்கின்றன என்றும் 

 இந்த நிறுவனங்கள் கடன் வலையில் சிக்கி கடன் கட்டமுடியாத நிலைமைக்கு ஆளாகும் வாய்ப்புள்ளதென்றும். 

கடன் சுமையை அபாயகரமான நிலைமைக்குக் கீழே கொண்டு வருவதற்குத் தேவையான வருமானமில்லை என்றும். 

கடந்த இரண்டாண்டுகளில் பங்குகளின் மதிப்பு 13 -19 மடங்கு எப்படி அதிகரித்ததென்பதை புரிந்து கொள்ள முடியவில்லை என்றாலும் பலர் உணரமுடிகிறது 

தற்போது ஆளும் கட்சியுடனும் வங்கிகளுடனும் நல்ல உறவை அதானி வைத்திருக்கிறார் என்பது ஒன்றுதான் 

அதானி நிறுவனம் பற்றி இப்படி அடிக்கடி ரிப்போர்ட்டுகள் வந்து கொண்டு தான் இருக்கின்றன. 

எதிர்க்கட்சிகள் இதை ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான் யாரும் புரிந்து கொள்ள முடியவில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த