முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அருள் வழங்கும் வெட்டுடையாள் ஆலய ஆடி மாதம் பூச்சொரிதல் விழா சிறப்பாக நடந்தது

அருள்மிகு வெட்டுடையார் காளியம்மன் கையில் திரிசூலம் – ஒரு காலை உயர்த்தி, ஒரு காலை இறக்கி அமர்ந்த நிலையில் வேகம். கண்களில் உக்கிரத்துடன் காட்சிதரும் அம்மனுக்குப் பின்னணி வரலாறு 18 ஆம் நூற்றாண்டில் துவங்கும்.

சிவகங்கைச் சமஸ்தானத்தின் மன்னர், முத்து வடுகநாதர் எனும் பெரிய உடையனத் தேவரைக் கொலை செய்ய நேரம் பார்த்துக் காத்திருக்கும் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனிப் படைத் தளபதி கா்னல் ஜோசப் ஸ்மித் காளையார் கோவில் மதில் சுவர் பகுதியில் ஒளிந்திருந்த போது உள்ளே நுழைந்த மன்னர் முத்து வடுகநாதர் எனும் உடையனத்தேவரையும் அவரது இரண்டாவது மனைவி கௌரி நாச்சியாரையும்




துப்பாக்கியால்  ஸ்மித் சுட்ட நிலையில் உயிர் துறந்த மன்னரும் அவரது இரண்டாவது மனைவியும் 1772 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 25-ஆம் தேதியில். முத்து உடையத்தேவரின் முதல் மனைவியான வேலுநாச்சியார், தனது தளபதியும் பிரதானிகளுமானன மருது சகோதரர்களுடன் காளையார் கோவிலுக்கு வந்து கணவருக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் அங்கிருந்து நாட்டரசன்கோட்டைக்குக் கிளம்புகிறார். அரியாக்குறிச்சி காட்டு வழியில், ஆங்கிலேயப் படை வேலு நாச்சியாரைப் பிடிக்கத் துரத்துகிறது. விரைந்து கீரனூா் கண்மாய்க்கரையைப் படை பரிவாரங்களுடன் தாண்டி விடுகிறார் ராணியார் அதை அறிந்து ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனிப்படை வருகிறது.


காட்டிற்குள் அய்யனார் கோவில் முன்பாக மாடு மேய்த்துக் கொண்டு இருந்த பெண்ணைப் பார்த்ததும் நின்று வினவியது 

“இந்தப்பக்கம் வேலுநாச்சியார் படை போனதைப் பார்த்தாயா? எந்தப் பக்கம் போனார்கள் கூறு ?” அந்தப் பெண்  பார்வையில் பயமோ, மிரட்சியோ இல்லாமல, போன திசை தெரியும். ஆனால் சொல்ல முடியாது”எனப் பதில் 



வந்த படைக்குக் கோபம் வாள் கொண்டு ஆங்கிலேயப் படை வீரனின் ஒரே வீச்சு தலை தனியான காரணமாக. உடையாள் என்கிற அந்தப் பெண் வெட்டுபட்டதும் ‘வெட்டுடையாள்' அன்று துவங்கி நாடு காக்கும் காவல் தெய்வமாக ‘அம்மன்’அருள் மிகு வெட்டுடையார் காளியம்மன். அதன் பின்னர் 

எட்டு வருடங்கள் ஓடின மைசூர் மன்னர் ஹைதர் அலி,  அவரது தளபதி திப்பு சுல்தான் உதவியுடன் சிவகங்கைச் சீமையை மீட்டாா்கள் மருத்துவர்கள் மற்றும் இராணி வீரமங்கை வேலுநாச்சியார். அரசியான பின்னர் தனக்காக வெட்டுடையாள்  வெட்டுண்ட இடத்திற்குச் சென்றார்.

அங்கு தெய்வாமாய் வரம் வழங்கும் சத்தியம் காகக நீதி வழங்கும் தேவதையாக அருள் கொண்ட வெட்டுடையாள் விளங்குவதை வேலு நாச்சியாரிடம் சொல்கிறார்கள் மருது சகோதரர்கள் கேட்டதும் இராணி வேலு நாச்சியாருக்கும் மகிழ்ச்சி. உடனே அந்தக் கோவிலுக்கு பூசாரிகளாக கருப்பு வேளார், காாி வேளார் என இருவரை இராணியார் நியமித்தார் தன்னுடைய காணிக்கையாக தன் வைரத் தாலியைச் செலுத்தி வணங்கினார்.


அதர்மத்தை அழித்து, நீதியை நிலைநாட்டுவதற்கான தெய்வீகமான இன்னும் இன்றும் அடையாளமாக சமஸ்தானத்தின் காவல் தெய்வமாக நிற்கிறாள் அருளும் வெட்டுடையாள் தேவி அம்மன்.

மனதில் இருக்கும் கஷ்டத்தோடு நேரில் இங்கு  வந்து, மனப்பாரத்தை இறக்குகிறார்கள் பக்தர்கள் தீராத நோய்களுக்கு வேண்டிக்கொள்கிறார்கள் வியாபார நஷ்டம் குழந்தைப்பேறு இல்லா நிலை எல்லாவற்றிற்கும் இங்கே வந்து வேண்டிக்கொண்டு நிறைவேறியதும் நேர்த்திக் கடன் செலுத்தும் மக்களுக்கு 



“எப்படியாவது நீதி வழங்குவாள் வெட்டுடையாள்” என்ற நம்பிக்கை இருப்பதால், நீதிக்காக பல ஏழைகள் நீதிமன்றம் முறையிட இயலாமல் இங்கு காசு வெட்டிப் போடும் பாங்கு அனா காலம் முதல் 

10 பைசா காலத்திலிருந்து , ஐம்பது பைசா பின்னர் ஒரு ரூபாய்  வெட்டுடையாளுக்கு நேர்ந்து கொண்டு வெட்டினால் சம்பந்தப்பட்ட எதிரியை நீதி கேட்டு பழி தண்டிக்கும் அம்மன் என்று ஒரு நம்பிக்கை அணைத்து மக்களிடம் உள்ளது.

அநீதியை, மோசடியை நீதிமன்றம் சென்று வரும் நிலை மாதிரி நேரே இங்கு வந்து காசு வெட்டுகிறார்கள்.

வெட்டுடையாள் முன்பு சில வழக்குகளும் நடப்பதுண்டு. வழக்கு சம்பந்தப்பட்ட இரு கோஷ்டியினரும் சூடத்துடன் வந்து அம்மன் முன் சூடத்தைக் கொளுத்திக் கையால் அணைக்கச் சொல்கிறார்கள். அவுங்கப் போன திசை தெரியும். ஆனா சொல்ல மாட்டேன்”


அந்த வாக்கு நாடு காக்கும் காவல் தெய்வம் தற்போது அருள் தரும் ஆலயத்தில் ஆடி மாதம் திருவிழா சிறப்பாக நடந்தது 

சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் கொல்லங்குடி அறியாகுறிச்சி ஆலயத்தில்  நுழைந்ததும் ஆங்காரத்துடன் வெட்டுடையாள் காளியம்மன். காலடியில் பழிவாங்கப்படும் ஒருவன். திரிசூலம், கழுத்தைச் சுற்றி நிறைந்திருக்கும் எலுமிச்சம்பழத்தால் மாலைகள்.

காசு வெட்டிப் போட்டு  வேண்டியது நிறைவேறிய நிலையில் தங்கம், வெள்ளியிலான சிறு பொருட்களைக் காணிக்கையாகச் செலுத்துகிறார்கள்.தினமும் நான்குகால பூஜை நடக்கிறது. காலை 6 மணிக்கு திறக்கும் கோவிலை, மாலை 6 மணி வரை தரிசனம் 

கோவிலுக்குள் வெட்டுடைய அய்யனார், சோனைக் கருப்பசாமி எனும் பரிகார தேவதைகள் உட்பட கிழக்கு நோக்கியிருக்கிற அய்யனார் முகத்தில் சூரியோதயத்தின் போது வெயில் சிறு சதுரமாக வந்து போகும் . மாலை மறையும்போது மேற்கு நோக்கி இருக்கிற வெட்டுடையாள் தேவி முகத்தில் வந்து போகும் வெயில் கீற்று.

தீர்ப்பு கூறும் முன்பாக சில நீதிபதிகளும் வணங்கும்  தேவதை அம்மா ஆலயத்தில் பங்குனி மாதம் திருவாதிரை நட்சத்திரத்தில் கொடியேற்றம்.

துவங்கி 10 நாட்கள் ஊரே களைகட்ட நடக்கும் திருவிழா. அணைத்து ஜாதி மதம் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் வணங்கும் விழா.

ஆடி மாதம் 19 ஆம் தேதி பூச்சொரிதல் விழா பிரமாண்டமாக நடந்தது நவராத்திரியில் விஜயதசமி அன்று குதிரை வாகனத்தில் வரும் வெட்டுடையார் காளி அம்மனை  வழிபட செவ்வாய்க்கிழமை, மற்றும் வெள்ளியன்று மட்டும் ஆயிரக்கணக்கில் பக்தர்கள் கூட்டம் வருகிறது.

கோவிலுக்குப் பக்கவாட்டில், நீண்ட அரிவாளுடன் கற்சிலைகளாக அமர்ந்திருக்கிறார்கள் வெட்டுடையாளுக்குப் பூசாரிகளாக நியமிக்கப்பட்ட இரு குலாலர் வழி வந்த வேளார்கள்.

கிறிஸ்தவர்கள், இஸ்லாமிய மக்கள் என்று பாகுபாடில்லாமல் பலரும் வருகிறார்கள். காரணம் தனக்கு எப்படியும் நீதி கிடைக்கும் என்று மக்கள் மனதில் பதிந்து கிடக்கும் நம்பிக்கை தான்.சிவகங்கை காளையார் கோவில் செல்லும் சாலையில் இடையே பத்தாவது கி.மீ தொலைவில் உள்ளது அணைவரும் பணிந்து சென்று வணங்கி வாரீர் ! பொய்யில்லை  கண்ட உண்மை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...