ஆச்சார்யா வினோபா பாவே-வின் பிறந்த நாளில் நினைவு கூர்ந்த பிரதமர்
ஆச்சார்யா வினோபா பாவே-வின் பிறந்த நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி புகழஞ்சலி செலுத்தினார்.
பிரதமர் தனது ட்வீட்டர் பதிவில்,
“ஆச்சார்யா வினோபா பாவே-வின் பிறந்த நாளில் அவரை நினைவு கூர்ந்தேன். மகாத்மா காந்தியின் கொள்கைகளுக்கு இலக்கணமாக தனது வாழ்க்கையை வாழ்ந்தவர். சமூக மேம்பாட்டிற்காகவும், உலக அமைதிக்காகவும் குரல் எழுப்பியவர். அவரின் கொள்கைகளின்பால் ஈர்க்கப்பட்டு, அவரின் நம் நாட்டின் மீதான கனவை நனவாக்க பாடுபட வேண்டும்”
கருத்துகள்