பழ நெடுமாறன், பழ கருப்பையா ஆம் ஆத்மி வசீகரன், திருமுருகன் காந்தி கைது.
திருக்குறளை அவமதித்த தமிழக ஆளுநரைக் கண்டித்து சென்னையில் ஆளுநர் மாளிகை அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றதில்
உலகத் தமிழ் அமைப்பு தலைவர் பழ.நெடுமாறன் தலைமை ஏற்று நடத்தியதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பழ.கருப்பையா, ஆம் ஆத்மி கட்சியின் மாநிலத் தலைவர் வசீகரன் மே 17 இயக்கத்தின் தலைவர் திருமுருகன் காந்தி மற்றும் தமிழ் தேசிய அமைப்புகள் பல கட்சிகள் இயக்கங்கள் சார்பாக பலர் கலந்து கொண்டனர் இதில் ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் மாநில பொதுச் செயலாளர் ஜோசப் ராஜா, மாநில மகளிர் அணி செயலாளர் ஸ்டெல்லா, விழுப்புரம் மாவட்டம் சுகுமார், விஜயகுமார், செங்கல்பட்டு மாவட்டம், முருகன், சுனில் வடசென்னை மாவட்டம் சோபியா, சம்சுதீன், சலாம், சுரேந்தர், தன்ராஜ், பயாஸ், மத்திய சென்னை மாவட்டம்.காந்தாராவ்,. நாகராஜ், மாநில வர்த்தக அணி செயலாளர். ஜாகீர், கலை மற்றும் கலாச்சார பிரிவு துணைச் செயலாளர். தினேஷ், தென் சென்னை மாவட்டம். கருணாகரன் மற்றும் இதர கட்சிகளை சேர்ந்த உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டார்கள். பின்னர் அணைவரும் கைதாகியுள்ளார்
கருத்துகள்