முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தடைசெய்யப்பட்ட சட்டப்பிரிவைக் கொண்டு இனி எந்தப் புகாரையோ மற்றும் கைது நடவடிக்கையோ எடுக்கக் கூடாதென உச்சநீதிமன்றம் தீர்ப்பு

தகவல் தொழில் நுட்பச் சட்டப்பிரிவு 66- A ன் கீழ் கணிப்பொறியின்,



தொழில்நுட்ப சாதனங்கள் வாயிலாக மற்றவர்களைத் தாக்கிப் பேசுவதும், அச்சுறுத்தும் பதிவுகள் மற்றும் பொய்யான தகவல்களைப் பதிவிடுவது  குற்றமாகும், மேலும்  மீறுவோருக்கு மூன்றாண்டுகள் வரை சிறைத் தண்டனையும், குறிப்பிட்ட தொகையை அபராதமாகவும் விதிக்கப்படும்.

2015-ஆம் ஆண்டு இந்தப் பிரிவுக்கு உச்ச நீதிமன்றம் தடைவிதித்ததற்குக் காரணம், நாட்டின் பாதுகாப்பையோ அல்லது சமூகத்தின் அமைதியையோ சீர்குலைக்காத தனிநபரின் கருத்துக்கள் எப்படி தவறாகவும் ஆகும் , மேலும் கருத்து சுதந்திரத்தை உறுதிசெய்யும் சட்டப்பிரிவு 19-க்கு எதிராக இருப்பதால் அது நீக்கப்பட்டது.

குறிப்பாக, இச் சட்டப்பிரிவின் கீழ் பல மாணவர்கள்கள் கைது செய்யப்படுவதாகவும் , இது மக்களின் குரலை ஒடுக்கப் பயன்படுவதாகவும் சட்டக்கல்வி பயிலும் மாணவி ஒருவரால் தொடரப்பட்ட வழக்கில் இத் தீர்ப்பு வழங்கப்பட்டது.ஆனால், ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே தடை செய்யப்பட்ட சட்டப்பிரிவின் கீழ் தற்போதும் வழக்கு பதியப்படுவதாக தான்னார்வ அமைப்பு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு, ``தடைசெய்யப்பட்ட சட்டப்பிரிவைக் கொண்டு இனி எந்தப் புகாரையோ மற்றும் கைது நடவடிக்கையோ எடுக்கக் கூடாது



" எனத் தீர்ப்பு வழங்கியது. மேலும், ``இதை அனைத்து மாநிலங்களிலும் உள்ள தலைமைச் செயலாளர்கள், காவல்துறை தலைமை இயக்குனர்கள் மற்றும் காவல்துறையினரிடம் தெரியப்படுத்த வேண்டும். அதேபோல, தற்போது இதன் கீழ் போட்டப்பட்ட அனைத்து வழக்குகளும் மூன்று வாரங்களுக்குள் திரும்பப் பெற வேண்டும்" என அனைத்து மாநிலங்களின் தலைமைச் செயலாளர்களுக்கும் உத்தரவிட்டது.  சட்டப்பிரிவு 66-A ன் கீழ் வழக்குப் பதிவு செய்யக்கூடாது என உச்ச நீதிமன்றம் 2015-ஆம் ஆண்டு அறிவித்ததென்னவோ உண்மைதான். ஆனால், தடைசெய்யப்பட்ட சட்டப்பிரிவுக்கு மாற்றாக சில துணைப் பிரிவுகளின் கீழ் காவல்துறையால் வழக்குகள் பதியப்படுவதாகவும் 

உதாரணத்துக்கு.. அரசின் திட்டம் குறித்து கருத்தைப் பதிவிடும் நபர்கள் மீது சட்டப்பிரிவு 66-A பயன்படுத்துவதற்குப் பதிலாக சட்டப்பிரிவு 153-A ன் கீழ் `கலவரத்தைத் தூண்ட முயற்சி' எனும் அடிப்படையில் வழக்கு பதியப்படும். இப்படி ஒரு சட்டம் மறுக்கும் வாய்பினை, பிற சட்டங்கள் வழியாக காவல்துறையினர் பெற்றுக் கொள்கின்றனர்" என்கின்றனர் உச்சநீதிமன்றத்தின் பல மூத்த வழக்கறிஞர்ள் . அரசு கொண்டு வரும் திட்டத்திற்கும் அதன் கொள்கையின் மீதும் மாற்றுக்கருத்துள்ளவர்கள் அதை வெளிப்படுத்தவே இது போன்ற சட்டங்கள் இயற்றப்பட்டதேயன்றி. அரசுக்கு ஆதரவான கருத்தை மட்டுமே வெளிப்படுத்த எந்த சட்ட உரிமைகளும் தேவையில்லை.

பல சமயங்களில் சட்டப்பிரிவு 66-A தவறாகப் பயன்படுத்தப்படுவதால் தான் இந்தப் பிரிவை நீதிமன்றம் நீக்கியுள்ளது. இந்த ஒரு நடவடிக்கை, பேச்சுரிமைக்கு எதிரான செயல்பாடுகளை முற்றுலுமாகக் குறைக்காது. எனினும், காவல்துறையால் தவறாகப் பயன்படுத்துவது குறைய வாய்ப்பிருக்கிறது. இந்தச் சட்டப்பிரிவை அமல்படுத்துவதற்கு முன்பாகவும் காவல்துறை சார்பாக பொய் வழக்குகள் போடப்பட்டன. அதன் பிறகு, கொண்டுவரப்பட்ட இந்த சட்டப்பிரிவால், தனிநபர்கள் மீது அவர்கள் தகவல் தொழில் நுட்பச்சட்டத்தில் குற்ற தண்டனைச்சட்டமான இந்தப் பிரிவு இந்திய அரசியல் சட்டத்திலிருந்து நீக்கப்படுமென்று தீர்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை நீக்க நீதிமன்றத்தில் சட்ட மாணவி ஸ்ரேயா சிங்கால் வழக்குத் தொடர்ந்தார். இச்சட்டம் 2000 ஆம் ஆண்டும் அதன் பின்னர் 2009 ஆம் ஆண்டும் திருத்தம் செய்யப்பட்டதற்கிடையில் 2013 ஆம் ஆண்டு மே மாதம் ஒரு பொது நல வழக்கிற்காக, இந்த பிரிவிற்காக ஒருவர் கைது செய்யப்படும் போது காவல்துறை ஐ.ஜி அளவிலான உயர் அதிகாரியின் ஆலோசனையின் மூலமே கைது செய்ய வேண்டுமென்றும் திருத்தம் செய்யப்பட்டது. சமூக வளைதளங்களில் வெளியிடப்படும் கருத்துக்கள் விமர்சனங்கள் அவதூராக இருந்தால் தொடர்புடையவரைக் கைது செய்ய வகை செய்யும் இந்தச் சட்டம் அரசியல் சாசனத்திற்கு எதிரானது என 2015 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இது பொது மக்களின் கருத்துச் சுதந்தரத்தைப் பாதிக்குமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  2012 ஆம் ஆண்டு சிவ சேனா கட்சியின் தலைவர் பால் தாக்கரே இறந்த போது அக்கட்சியினர் கடையடைப்புப் போராட்டம் நடத்தி வன்முறையில் ஈடுபட்டதான நிகழ்வை சமூக வளைதளத்தில் விமர்சித்து ஷாஹீன் தாதா என்ற பெண் எழுதினார். அதை அவளின் தோழி ரினு சீனிவாசன் என்பவர் ஆதரித்தார் என்பதற்காக இருவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் தற்போது இந்தச் சட்டம் நீக்கப்பட்டு விட்டதால் இவர்களின் வழக்கு நீக்கப்படும். அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில்  381 வழக்குகளும், ஜார்கண்ட் மாநிலத்தில் 291 வழக்குகளும், உத்தரப்பிரதேசத்தில் 245 வழக்குகளும், ராஜஸ்தானில் 192 வழக்குகளும், ஆந்திரப்பிரதேசத்தில் 38 வழக்குகளும், அஷாமில் 59 வழக்குகளும், டெல்லியில் 28 வழக்குகளும், கர்நாடக மாநிலத்தில் 14 வழக்குகளும், தெலுங்கானாவில் 15 வழக்குகளும், தமிழ்நாட்டில் 7 வழக்குகளும், மேற்கு வங்கத்தில் 37 வழக்குகளும் இந்தச் சட்டப்பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் வாதி தரப்பில்  வழக்கறிஞர் வாதிட்டுள்ளார்.

இந்தப் பிரிவு பேச்சுரிமையைப் பறிப்பதாக கூறித்தான் 2015 ல் உச்ச நீதிமன்றம் இதனை ரத்து செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.சட்டப் பிரிவு 66ஏ ரத்து செய்யப்படுவதற்கு முன்பு அந்த பிரிவின் கீழ் பதிவு செய்யப்பட்ட 229 வழக்குகள் மட்டுமே நிலுவையில் இருந்தன. ரத்து செய்யப்பட்ட பிறகு 1,307 வழக்குகள் புதிதாகப் பதிவு செய்யப்பட்டன. இவற்றில் இன்னும் 570 வழக்குகள் நிலுவையில் உள்ளன என்று என்று சஞ்சய் பாரிக் கூறியதாக அகில இந்திய தனியார் தொலைக்காட்சி . இணைய தளம் தெரிவிக்கிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த