முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிரேட்' பிரிட்டனின் பிரதமராக ரிஷி சுனக்

பல காலனி ஆதிக்கங்களைக் கொண்டிருந்த சூரியன் அஸ்தமிக்காத 'கிரேட்' பிரிட்டனின்  பிரதமராக ரிஷி சுனக்


போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இங்கிலாந்து மக்களைக் காட்டிலும் இந்தியர்கள் மிகவும் பெருமையாகக் கருதுகின்றனர். காரணம் ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரென. இங்கிலாந்து நாட்டவரே ரிஷி சுனக்கை பார்த்து வியக்கிறார்களாம்!  ஏனென்றால், இவருக்கு  இங்கிலாந்து அரச பரம்பரையில் வந்த மூன்றாம் சார்லஸ் சொத்து மதிப்பு அதிகமாம்!

இளவரசர் மூன்றாம் சார்லஸ் குடும்பத்தின் சொத்து மதிப்பு 2,850 கோடிகளாம்!                        அங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சி என்பது ஆங்கிலேயர்கள் தற்போதைய பிரதமர் இங்கிலாந்தின் குடியுரிமை பெற்ற குடிமகன்.                              'இன்போசிஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷ்தா மூர்த்தியின் கணவராவார்.


2015 ஆம் ஆண்டில்  முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக பிரிட்டன் பாராளுமன்றத்திற்குத் தேர்வானவர், 2020 ஆம் ஆண்டு  பிப்ரவரியில் பிரிட்டன் நிதி அமைச்சரானார்.

இதில் இந்தியர்களுக்கு  என்ன பெருமை சிலர் அதில் பெருமை கொள்ளக் காரணம் பல ஆங்கிலேயர்களுக்கு உதவிகளாக ஆட்சி செய்தது. நம்நாட்டிலும் ஆங்கிலோ இந்திய நியமன உறுப்பினர் ஆனி டிமாண்டி போல உண்டு.



பலரும் பிரிட்டன் நாட்டின் பிரதமராக முதல் வெளிநாட்டவர் அதாவது பிரிட்டன் வம்சாவளியை அல்லாதவர் எனப் பேசி வருகின்றனர். ஆனால் உண்மையில் ஆசிய வம்சாவளி பிரிவில் தான் ரிஷி சுனக் முதல் பிரிட்டன் பிரதமர். 


 பெஞ்சமின் டிஸ்ரேலி என்பவர் 20 ஆம் தேதி பிப்ரவரி மாதம் 1874.ஆம் ஆண்டு முதல் 1821 ஆம் ஆண்டு வரை ஏப்ரல் மாதம் 1880 ஆம் ஆண்டு மற்றும் 27 ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதம் 1868 - ஆம் ஆண்டு முதல் 1 ஆம் தேதி டிசம்பர் மாதம் 1868. ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிரிட்டஷ் நாட்டின் பிரதமராக இருந்துள்ளார். இவருடைய தந்தை ஐசக் டி'இஸ்ரேலி பிரிட்டிஷ் எழுத்தாளர். இவருடைய தாத்தா பெஞ்சமின்  டி'Israeli இவர் இத்தாலியில் யூத குடும்பத்தில் பிறந்த ஒரு வணிகராவார்.


ரிஷி சுனக் 12 மே 1980 அன்று பிரிட்டன் நாட்டின் சவுத்தாம்ப்டன் பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த யாஷ்வீர் மற்றும் உஷா சுனக் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். ரிஷி சுனக் பெற்றோர்கள் இருவருமே ஆப்பிரிக்காவில் பிறந்தவர்கள். 


அவரது தந்தை யாஷ்வீர் கென்யாவின் காலனி மற்றும் பாதுகாப்பகத்தில் (இன்றைய கென்யா) பிறந்து வளர்ந்தார். அவரது தாயார் உஷா, இதே கென்யாவின் Tanganyika பகுதியில் பிறந்தவர் (இது தான்சானியாவின் ஒரு பகுதியாக மாறியது).இவர்களின் குடும்பம்

பிரிட்டனுக்கு மாறிய பின்பு யஷ்வீர் ஒரு மருத்துவராக இருந்தார், மற்றும் உஷா ஒரு பார்மாசிஸ்ட் ஆகவும் பணியாற்றி வந்தனர். உஷா உள்ளூரில் மருந்தகத்தை நடத்தி வந்தார். அவரது தாத்தா பாட்டி, பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர்கள்,


மேலும் 1960 ஆம் ஆண்டுகளில் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து தங்கள் குழந்தைகளுடன் UK வுக்கு குடிபெயர்ந்தனர்.ரிஷி சுனக்கின் தாத்தா ராம்தாஸ் சுனக் குஜ்ரன்வாலா என்னும் பகுதியில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி  இந்தியாவில் இருந்த காலத்தில் பிறந்தார், தற்போது இது பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதியாகும்.

ராம்தாஸ் சுனக் 1935 ஆம் ஆண்டில் குமாஸ்தாவாகப் பணியாற்றத் தனது மனைவி சுஹாக் ராணி சுனக் உடன் நைரோபிக்கு சென்றார்.இதேபோல் ரிஷி சுனக் தாய் வழி தாத்தாவான ரகுபீர் சைன் பெர்ரி MBE, Tanganyika-வில் வரி அதிகாரியாகப் பணிபுரிந்தார். அதைத் தொடர்ந்து மேலும் 16 வயதான Tanganyika-வில் பிறந்த ஸ்ரக்ஷா-வை திருமணம் செய்தார். அவருடன் அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன,

இவர்களுடைய குடும்பம் 1966 ஆம் ஆண்டில் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தது. பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்த பின்பு ரகுபீர் சைன் பெர்ரி உள்நாட்டு வருவாய்  பிரிவின் கலெக்டராகப் பணியில் சேர்ந்தார், இதேவேளையில் ராம்தாஸ் சுனக்கின் குடும்பமும் பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்தது.

பிரிட்டனில் யாஷ்வீர் மற்றும் உஷா ஆகியோர் சந்தித்துத் திருமணம் செய்து கொண்டனர். இதுவே உண்மை.                               இங்கிலாந்து பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக்கிற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ரிஷி சுனக்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:

“மனமார்ந்த வாழ்த்துகள் @ரிஷிசுனக்! நீங்கள் இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், சர்வதேச விவகாரங்கள் மற்றும் 2030-ம் ஆண்டிற்குள் செயல்படுத்த வேண்டிய பணிகளில் இணைந்து  செயல்படும் தருணத்தை நான் எதிர்நோக்கியுள்ளேன்.  நமது வரலாற்று உறவுகளை நவீன கூட்டாண்மையாக மாற்றுவதற்கு வாழும் பாலமாக விளங்கும் இங்கிலாந்து வாழ் இந்தியர்களுக்கு சிறப்பு தீபாவளி வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...