முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிரேட்' பிரிட்டனின் பிரதமராக ரிஷி சுனக்

பல காலனி ஆதிக்கங்களைக் கொண்டிருந்த சூரியன் அஸ்தமிக்காத 'கிரேட்' பிரிட்டனின்  பிரதமராக ரிஷி சுனக்


போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்ட நிலையில் இங்கிலாந்து மக்களைக் காட்டிலும் இந்தியர்கள் மிகவும் பெருமையாகக் கருதுகின்றனர். காரணம் ரிஷி சுனக் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவரென. இங்கிலாந்து நாட்டவரே ரிஷி சுனக்கை பார்த்து வியக்கிறார்களாம்!  ஏனென்றால், இவருக்கு  இங்கிலாந்து அரச பரம்பரையில் வந்த மூன்றாம் சார்லஸ் சொத்து மதிப்பு அதிகமாம்!

இளவரசர் மூன்றாம் சார்லஸ் குடும்பத்தின் சொத்து மதிப்பு 2,850 கோடிகளாம்!                        அங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பனி ஆட்சி என்பது ஆங்கிலேயர்கள் தற்போதைய பிரதமர் இங்கிலாந்தின் குடியுரிமை பெற்ற குடிமகன்.                              'இன்போசிஸ்' நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷ்தா மூர்த்தியின் கணவராவார்.


2015 ஆம் ஆண்டில்  முதன்முறையாக நாடாளுமன்ற உறுப்பினராக பிரிட்டன் பாராளுமன்றத்திற்குத் தேர்வானவர், 2020 ஆம் ஆண்டு  பிப்ரவரியில் பிரிட்டன் நிதி அமைச்சரானார்.

இதில் இந்தியர்களுக்கு  என்ன பெருமை சிலர் அதில் பெருமை கொள்ளக் காரணம் பல ஆங்கிலேயர்களுக்கு உதவிகளாக ஆட்சி செய்தது. நம்நாட்டிலும் ஆங்கிலோ இந்திய நியமன உறுப்பினர் ஆனி டிமாண்டி போல உண்டு.



பலரும் பிரிட்டன் நாட்டின் பிரதமராக முதல் வெளிநாட்டவர் அதாவது பிரிட்டன் வம்சாவளியை அல்லாதவர் எனப் பேசி வருகின்றனர். ஆனால் உண்மையில் ஆசிய வம்சாவளி பிரிவில் தான் ரிஷி சுனக் முதல் பிரிட்டன் பிரதமர். 


 பெஞ்சமின் டிஸ்ரேலி என்பவர் 20 ஆம் தேதி பிப்ரவரி மாதம் 1874.ஆம் ஆண்டு முதல் 1821 ஆம் ஆண்டு வரை ஏப்ரல் மாதம் 1880 ஆம் ஆண்டு மற்றும் 27 ஆம் ஆண்டு  பிப்ரவரி மாதம் 1868 - ஆம் ஆண்டு முதல் 1 ஆம் தேதி டிசம்பர் மாதம் 1868. ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிரிட்டஷ் நாட்டின் பிரதமராக இருந்துள்ளார். இவருடைய தந்தை ஐசக் டி'இஸ்ரேலி பிரிட்டிஷ் எழுத்தாளர். இவருடைய தாத்தா பெஞ்சமின்  டி'Israeli இவர் இத்தாலியில் யூத குடும்பத்தில் பிறந்த ஒரு வணிகராவார்.


ரிஷி சுனக் 12 மே 1980 அன்று பிரிட்டன் நாட்டின் சவுத்தாம்ப்டன் பகுதியில் இந்திய வம்சாவளியை சேர்ந்த யாஷ்வீர் மற்றும் உஷா சுனக் ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார். ரிஷி சுனக் பெற்றோர்கள் இருவருமே ஆப்பிரிக்காவில் பிறந்தவர்கள். 


அவரது தந்தை யாஷ்வீர் கென்யாவின் காலனி மற்றும் பாதுகாப்பகத்தில் (இன்றைய கென்யா) பிறந்து வளர்ந்தார். அவரது தாயார் உஷா, இதே கென்யாவின் Tanganyika பகுதியில் பிறந்தவர் (இது தான்சானியாவின் ஒரு பகுதியாக மாறியது).இவர்களின் குடும்பம்

பிரிட்டனுக்கு மாறிய பின்பு யஷ்வீர் ஒரு மருத்துவராக இருந்தார், மற்றும் உஷா ஒரு பார்மாசிஸ்ட் ஆகவும் பணியாற்றி வந்தனர். உஷா உள்ளூரில் மருந்தகத்தை நடத்தி வந்தார். அவரது தாத்தா பாட்டி, பிரிட்டிஷ் இந்தியாவின் பஞ்சாப் மாகாணத்தில் பிறந்தவர்கள்,


மேலும் 1960 ஆம் ஆண்டுகளில் கிழக்கு ஆப்பிரிக்காவிலிருந்து தங்கள் குழந்தைகளுடன் UK வுக்கு குடிபெயர்ந்தனர்.ரிஷி சுனக்கின் தாத்தா ராம்தாஸ் சுனக் குஜ்ரன்வாலா என்னும் பகுதியில் பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனி ஆட்சி  இந்தியாவில் இருந்த காலத்தில் பிறந்தார், தற்போது இது பாகிஸ்தான் நாட்டின் ஒரு பகுதியாகும்.

ராம்தாஸ் சுனக் 1935 ஆம் ஆண்டில் குமாஸ்தாவாகப் பணியாற்றத் தனது மனைவி சுஹாக் ராணி சுனக் உடன் நைரோபிக்கு சென்றார்.இதேபோல் ரிஷி சுனக் தாய் வழி தாத்தாவான ரகுபீர் சைன் பெர்ரி MBE, Tanganyika-வில் வரி அதிகாரியாகப் பணிபுரிந்தார். அதைத் தொடர்ந்து மேலும் 16 வயதான Tanganyika-வில் பிறந்த ஸ்ரக்ஷா-வை திருமணம் செய்தார். அவருடன் அவருக்கு மூன்று குழந்தைகள் பிறந்தன,

இவர்களுடைய குடும்பம் 1966 ஆம் ஆண்டில் பிரிட்டனுக்கு குடிபெயர்ந்தது. பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்த பின்பு ரகுபீர் சைன் பெர்ரி உள்நாட்டு வருவாய்  பிரிவின் கலெக்டராகப் பணியில் சேர்ந்தார், இதேவேளையில் ராம்தாஸ் சுனக்கின் குடும்பமும் பிரிட்டனுக்குக் குடிபெயர்ந்தது.

பிரிட்டனில் யாஷ்வீர் மற்றும் உஷா ஆகியோர் சந்தித்துத் திருமணம் செய்து கொண்டனர். இதுவே உண்மை.                               இங்கிலாந்து பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ரிஷி சுனக்கிற்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்
இங்கிலாந்தின் அடுத்த பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள திரு ரிஷி சுனக்கிற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில்:

“மனமார்ந்த வாழ்த்துகள் @ரிஷிசுனக்! நீங்கள் இங்கிலாந்து பிரதமராக பொறுப்பேற்கவுள்ள நிலையில், சர்வதேச விவகாரங்கள் மற்றும் 2030-ம் ஆண்டிற்குள் செயல்படுத்த வேண்டிய பணிகளில் இணைந்து  செயல்படும் தருணத்தை நான் எதிர்நோக்கியுள்ளேன்.  நமது வரலாற்று உறவுகளை நவீன கூட்டாண்மையாக மாற்றுவதற்கு வாழும் பாலமாக விளங்கும் இங்கிலாந்து வாழ் இந்தியர்களுக்கு சிறப்பு தீபாவளி வாழ்த்துகள்” என்று குறிப்பிட்டுள்ளார்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்