முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

பொது சிவில் சட்டம் மாநிலங்களவை நிலைக்குழு அளித்த கால அவகாசம்

 பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென டெல்லி உயர் நீதிமன்றம் அறிவுறுத்திய நிலையில் 

இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 44-வது பிரிவு பொது சிவில் சட்டத்தை பரிந்துரைக்கிறது.பொது சிவில் சட்டத்தை அமலாக்கும் முயற்சியாக நாடாளுமன்ற மாநிலங்களவையின் சட்டத்துறைக்கான நிலைக்குழுவால் ‘தனிச்சட்டங்கள் சீர்திருத்தம்’ எனும் பெயரில் கருத்துக்கள் கேட்கப்பட்டன. அக்டோபர் மாதம் 10 ஆம் தேதியில் கேட்கப்பட்டதன் அடிப்படையில் தமிழக அரசும் கருத்து கேட்க ஒரு குழுவை அமைத்துள்ளது. இச்சூழலில், 


மாநிலங்களவை நிலைக்குழு அளித்த கால அவகாசம் நிறைவாக உள்ள காரணமாக பல ஏதிர்கட்சிகள் மும்முரமாக பதில் தெரிவித்து வருகிறது 

முகலாயர் ஆட்சியில் முஸ்லிம்களின் பிரச்சினைகளை தீர்க்க இஸ்லாமிய ஷரியத் சட்டம் அறிந்த முப்திகள் அமர்த்தப்பட்டிருந்தனர்.  இதேபோல், இந்துக்களுக்காகவும் ஆலோசனை அளிக்க பண்டிதர்கள் அமர்த்தப்பட்டிருந்தனர்.                   இந்த நிலை 1700- ஆம் ஆண்டு வரை ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கம்பெனி  ஆட்சியிலும் தொடர்ந்தது.

ஒழுங்குமுறை விதிகள் 2-ன்படி 1772- ஆம் ஆண்டில் முஸ்லிம்களுக்கு புனித குர்ஆன், இந்துக்களுக்கு அவர்களது சாஸ்திரங்களின் அடிப்படையில் தனிவிவகாரங்களை விசாரித்து தீர்ப்பளிக்கப்படும் என உத்தரவிடப்பட்டது. இதில் நீதிமன்றங்களுக்கு ஆலோசனை அளிக்க வேண்டி மவுலானா, முப்தி மற்றும் பண்டிதர்களையும் ஆங்கிலேயர்கள் அமர்த்தினர். இவற்றில் இந்து, முஸ்லிம்களுக்கான குற்றவியல் சட்டங்கள் 1872-ல் ஐபிசி மற்றும் சிஆர்பிசியின் பிரிவுகள் அமலாக்கப்பட்ட பின் அதன்படி மாறின.

இதில், தனிச்சட்ட விவகாரங்கள் இன்றுவரை இஸ்லாமிய முறைப்படி அவர்களால் தீர்க்கப்பட்டு வருகின்றன. அனைத்து தனிச்சட்டங்களில் முஸ்லிம்களுக்கானது அவர்கள் வழி முறையில் தொகுக்கப்பட்ட சட்டமாகும். தமிழகத்தின் திருமணப்பதிவு சட்டம் 2009- ஆம் ஆண்டில் அமலான பின்பு அதன்படி அனைவரையும் போல் முஸ்லிம்களும் தமது திருமணங்களை குறிப்பிட்ட நாட்களுக்குள் பதிவு செய்கின்றனர். ஒரே முறையில் மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து செய்வதும் முஸ்லிம்களிடையே சட்டவிரோதமாகவே கருதப்படுகிறது.

இதுபோல், திருத்தம் செய்யப்பட்டதில் மீதம் இருப்பது பலதார மணம் மட்டுமே. இந்த பலதார மணம் அதிகம் இருப்பது முஸ்லிம்களிடமா? அல்லது எங்கள் இந்து சகோதரர்களிடமா? என்பது விவாதத்துக்கு உரியது. முஸ்லிம்களது தவிர அனைத்து தனிச்சட்டங்களும் மத்திய அரசால் குறியிடப்பட்டுள்ளன.

இஸ்லாமியர்களுக்கான தனிச்சட்ட சீர்திருத்தத்தில் அதன் மவுலானாக்கள், சட்டம் அறிந்த முப்திகள் மற்றும் முஸ்லிம் அறிஞர்களின் ஆழ்ந்த கருத்துக்களும், ஆலோசனைகளும் அவசியம். அனைவரது தனிச்சட்டங்களிலும் சமூக மாற்றங்களுக்கு ஏற்றபடி ஏற்றத்தாழ்வுகள் களையப்படுவது பாராட்டத்தக்கது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி இந்துக்கள் உள்ளிட்ட இதர வகுப்பினருக்கு அனைத்திலும் இருக்கும் அதே உரிமை முஸ்லிம் குடிமக்களுக்கும் உள்ளது. இந்திய சிவில் சட்டத்தின் ஒருங்கிணைந்த அங்கமாகவே முஸ்லிம்களின் தனிச்சட்டமும் உள்ளது. எனவே, ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம்என்ற அர்த்தமற்ற பேச்சுக்கள் கைவிடப்பட வேண்டும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி, முஸ்லிம்களின் தனிச்சட்டத்தில் சீர்திருத்தம் செய்து தொகுக்க இந்த கூட்டமைப்பு தயாராக இருப்பதாகக் தன் கடிதத்தில் கூறியுள்ளது. எனினும், சீர்திருத்தம், தொகுப்பு எனும் பெயரில் நாடு முழுவதிலும் பொது சிவில் சட்டம் கொண்டு வர எதிர்ப்பதாகவும் தன் கருத்தை நிலைக்குழுவிடம் பதிவு செய்துள்ளது. இப்பிரச்சினையில் நேரில் வந்து நிலைக்குழுவின் முன்பு மேலும் விளக்கம் அளிக்க வாய்ப்பளிக்கவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இந்திய சிவில் சட்டத்தின் ஒருங்கிணைந்த அங்கமாகவே முஸ்லிம்களின் தனிச்சட்டமும் உள்ளதாக இஸ்லாமிய மக்கள் கூறும் நிலையில், ஒரே மாதிரியான பொது சிவில் சட்டம் குறித்து தற்போது மக்கள் மத்தியில் பரவலாகப் பேசப்படுகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...