முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

குமுளியில் சபரிமலை சென்றவர்களின் வாகனம் கவிழ்ந்து விபத்தில் எட்டு நபர்கள் உயிரிழப்பு

குமுளியில் சபரிமலை சென்றவர்களின் வாகனம் கவிழ்ந்து விபத்தில் எட்டு நபர்கள் உயிரிழப்பு


குமுளியில் ஐயப்ப வழிபாட்டுக்கு சென்று திருப்பி வந்த  வாகனம் கவிழ்ந்தது

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா   சண்முகசுந்தரபுரத்தைச் சேர்ந்த எட்டு பேர் கார் விபத்தில் பலியாகினர்.

குமுளியில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான வாகனம் குறித்த தகவல் வருமாறு :

டிசம்பர் மாதம்  22 ஆம் தேதி வியாழக்கிழமை காலை தேனி மாவட்டம் ஆண்டிபட்டி தாலுகா  சண்முக சுந்தரபுரம் கோவிலிலிருந்து பத்து பக்தர்கள் சபரிமலைக்கு மாலை அணிந்து இருமுடி கட்டிச் சென்றனர். 23 ஆம் தேதி காலை சாமி தரிசனம் முடித்து விட்டு மாலை குமுளி வழியாக  ஆண்டிபட்டிக்குத் திரும்பிக் கொண்டிருந்த நிலையில் நேற்றிரவு சுமார் 11 மணியளவில் குமுளி மலைப் பாதையில் கார் வந்து கொண்டிருந்தபோது திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த கார் அருகிலிருந்த 100 அடி பள்ளத்தில் கவிழ்ந்து  விபத்தேற்பட்டது. விபத்தை அறிந்த கேரள மாநிலம் குமுளி காவல் நிலைத்தினரும் , தமிழ்நாடு  லோயர்கேம்ப் காவல் நிலையத்தினரும் சம்பவம் நிகழ்ந்த  இடத்திற்கு விரைந்தனர். விபத்தில் சிக்கிய நபர்களை தீயணைப்புத் துறையினருடன் மீட்க வந்த நிலையில் ஏழு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் தெரிந்தது. உயிரிழந்தவர்களின் உடலைக் கைப்பற்றி தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.  விபத்தில் 7 வயதுச் சிறுவன் உட்பட இரண்டு பேர் படுகாயமடைந்திருந்தனர். மருத்துவமனையில் வைத்திருந்த உயிரிழந்தவர்களின் உடல்களை உறவினர்கள் நேரில்  அடையாளம் காட்டியதன்படி உயிரிழந்தவர்கள்   காவல்துறையினர்  உறுதி செய்தனர். இதற்கிடையில் உயிரிழந்த நபர்களின் உறவினர்கள் மருத்துவமனைக்கு வந்து அவர்களது உடல்களை பார்த்து கதறி அழுதனர்.

குமுளி மலைப்பாதையில் நடந்த விபத்துக் குறித்து தகவலறிந்து தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் முரளிதரன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டார். சிகிச்சை பெற்று வருவர்களுக்கு ஆறுதலும், விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு இரங்கலும் தெரிவித்தார். சம்பவம் குறித்து   வழக்குப்பதிவு செய்து காவல்துறை  விசாரித்து வருகின்றனர்


விபத்தில் இறந்த எட்டு நபர்கள்  விபரம்:-

1.முனியாண்டி(வயது 55)

S/o. பொன்னையா

BSNL ஆபிஸ் எதிர்புறம்

சக்கம்பட்டி, ஆண்டிபட்டி.

2. தேவதாஸ் (வயது 55)

S/o. பரமசிவம்

பத்திர ஆபிஸ் ரோடு

ஆண்டிபட்டி,

3.கன்னுச்சாமி (வயது55)

S/o. நாகப்பன் சேர்வை

சாவடித் தெரு

மறவபட்டி, ஆண்டிபட்டி,

4.நாகராஜ் (வயது  46)

S/o.ராமசாமி

சுடுகாட்டுத் தெரு

ஆண்டிபட்டி.

5.வினோத் (வயது 47)

S/o. சுந்தரம்

S.S.புரம்

ஆண்டிப்பட்டி

6.சிவக்குமார் (வயது 45(

S/o. சுப்பையா

பத்திர ஆபீஸ் ரோடு

ஆண்டிபட்டி,

7. கலைச்செல்வன் (வயது 45)

S/o. மாரிமுத்து

பொம்மிநாயக்கன்பட்டி

ஆண்டிபட்டி,

 வாகனத்தை ஓட்டிய ஓட்டுநர் 

 8. கோபாலகிருஷ்ணன் (வயது42)

S/o. ஆண்டிச்சாமி

பிச்சம்பட்டி ஆண்டிபட்டி 


வியத்தில் காயம்பட்டவர்கள் : இருவர்.

1 ஹரிஹன் (வயது 7)

S/o.ராஜா

கோழிப்பண்ணை தெரு

சந்தைப்பேட்டை

ஆண்டிபட்டி,

2.ராஜா (வயது40)

S/o.நடராஜ்

கோழிப்பண்ணை தெரு

சந்தைப்பேட்டை

ஆண்டிபட்டி, யாகும். இச் சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...