முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமெரிக்க நிவார்க் நகர நிர்வாகம் கைலாசா நாட்டை இறையாண்மை பெற்ற நாடாக அங்கீகரித்துள்ளது

நித்தியானந்தாவின் கைலாசா நாட்டை இறையாண்மை பெற்ற நாடாக அங்கீகரித்துள்ளது அமெரிக்க நிவார்க் நகர நிர்வாகம்.   இருதரப்பு மக்களின் மேம்பாட்டிற்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக கையெழுத்தாகி இருக்கிறது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் இருக்கும் நிவார்க் நகரத்தின் சார்பில் அந்நகரத்தின் மேயரும் கைலாசாவின் தூதர் விஜயபிரியா நித்தியானந்தாவும் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.  இது குறித்த ஆதாரங்களை நித்தியானந்தாவின் கைலாசா டுவிட்டர் தளம் வெளியிட்டு இருக்கிறதுகடந்த காலத்தில் ஈக்வடார் தீவு  வாங்கி அவர் கைலாசா என அறிவித்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் தங்கள் மகள்களை அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி கர்நாடகா தம்பதி காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து, நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில், காவலர்கள்  வழக்குப் பதிவு செய்து அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் அப்போது  சோதனை நடத்தியதில், ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பல சிறுமிகள் மீட்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து, அந்த ஆசிரமத்தை நிர்வகித்து வந்த 2 பெண்களையும் காவலர்கள் கைது செய்தனர். ஆசிரமம் மூடப்பட்டுள்ளது.




நித்யானந்தா மீது கடத்தல், குழந்தைகளைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவலர்கள் வழக்குப் பதிவு செய்தனர். கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக நித்யானந்தா வெளிநாட்டுக்கு                         தப்பிச் சென்று  ஈக்வடாரில் தீவு ஒன்றை வாங்கி அதற்கு கைலாச நாடு என்ற பெயரிட்டு அதற்கான கொடியையும் வெளியிட்டிருந்த தகவல்  வெளியாகியுள்ளது. அந்த நாடு குறித்து www.kailaasa.org என்ற இணையதளத்தில் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் 



நித்யானந்தா உருவாக்கிய ‘கைலாசா’ இந்து நாடு: எனவும் மொழியாக தமிழ், சமஸ்கிருதம் எனவுமய அறிவிப்பு வந்த நிலையில் இது மிகப்பெரிய ஆதரவு வட்டம் இல்லாமல்‌ அமெரிக்காவில் இணைந்து இப்பணி நடந்திருக்காது என்பதே பலரும் கூறும் கருத்து. இப்படி இருக்க அமெரிக்கா - கைலாசா இடையே இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்து: கைலாசாவின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு..!





நித்யானந்தாவின் கைலாசாவை அங்கீகரித்த அமெரிக்கா, அதன் நெவார்க் மற்றும் நியூ ஜெர்சி நகரங்களுடனான இருதரப்பு ஒப்பந்தத்தையும் போட்டுள்ளது. இந்தியாவில் இருந்து நித்யானந்தா 2018.ஆம் ஆண்டில் அந்த தீவிற்கென, தனி பாஸ்போர்ட், நாணயங்கள்தொடர்பான அறிவிப்புகளும், இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே நித்யானந்தாவின் உடல்நிலை அண்மையில் மிகவும் மோசமடைந்ததாகவும்  தகவல்கள் வெளியாகின. திடீரென தோன்றி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நிலையில் நித்யானந்தாவின் கைலாசாவை அங்கீகரித்த அமெரிக்கா, அதன் நெவார்க் மற்றும் நியூ ஜெர்சி நகரங்களுடனான இருதரப்பு ஒப்பந்தத்தையும் போட்டுள்ளதாக கைலாசாவின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.






ஐக்கிய மாகாணங்கள் கைலாசா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திலுள்ள நெவார்க் சிட்டி ஆகிய இரண்டும் 'நெறிமுறை இருதரப்பு ஒப்பந்தத்தில்' கையெழுத்திடும் விழா நெவார்க் சிட்டி ஹாலில் நடைபெற்றது. இவ்விழாவில் ஐநாவுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் மேதகு விஜயப்ரியா நித்யானந்தா, மேயர் பராகா, துணை மேயர் டிஃப்ரீடாஸ் மற்றும் கைலாசா பிரதிநிதிகள் - மா மகாகதிதானந்தா, மா கிருஷ்ணானந்தா மற்றும் மா சகலானந்தா மற்றும் கௌரவ சபை உறுப்பினர்கள் - மைக்கேல் சில்வா, டுப்ரே கெல்லி, லூயிஸ் ஸ்காட்-ரௌன்ட்ரீ, லூயிஸ் குயின்டானா, சி. லாரன்ஸ் க்ரம்ப், லாமோனிகா மெக்ல்வர், பேட்ரிக் கவுன்சில், அனிபால் ராமோஸ் ஜூனியர் மற்றும் கார்லோஸ் கோன்சலஸ் மற்றும் நியூ ஜெர்சியிலிருந்து கைலாசாவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


அமெரிக்காவின் நெவார்க் நகரத்துடனான ஒப்பந்தத்தில், ஒரு தரப்பு மக்களின் மேம்பாட்டிற்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. பேரிடர், காலநிலை மாற்றம் போன்றவற்றின் தாக்கங்களை பரஸ்பர உதவியுடன் எதிர்கொள்வது, மேலும், மனநலப் பிரச்னைகள், வன்முறை, வறுமை, கல்வியறிவின்மை போன்ற மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் பரஸ்பர உதவி சார்ந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.நெவார்க் நகரம் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகும், மேலும் நியூயார்க் பெருநகரப் பகுதிக்குள் இரண்டாவது பெரிய நகரமாகும். 2020 யுனைடெட் ஸ்டேட்ஸ் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நகரத்தின் மக்கள் தொகை 311,549 ஆகும், இது நாட்டின் 66 வது அதிக மக்கள்தொகை கொண்ட நகராட்சியாகும்.




நெவார்க் அமெரிக்காவின் பழமையான நகரங்களில் ஒன்றாகும். பாசைக் ஆற்றின் முகப்பில் அதன் இருப்பிடம் (அது நெவார்க் விரிகுடாவில் கலக்கிறது) அமைந்துள்ளதால் இந்த நகரம் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி துறைமுகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. இன்று, போர்ட் நெவார்க்-எலிசபெத் துறைமுகமானது அமெரிக்க கிழக்கு கடற்கரையில் உள்ள முக்கிய துறைமுகத்தின் முதன்மை கொள்கலன் கப்பல் முனையமாகும். அங்குள்ள நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையமானது அமெரிக்காவின் முதல் முனிசிபல் வணிக விமான நிலையமாகும், இன்று அது முக்கியமான விமான நிலையங்களுள் ஒன்றாகும்.இந்தத் தகவல் நாம் தருவதல்ல இது அவர்கள் இணையத்தில் உள்ளது.கைலாச மாநிலத் தலைவர், SPH பகவான் நித்யானந்த பரமசிவம் சூரியவம்ச சுரங்கி சாம்ராஜ்ஜியத்தின் 203 வது பேரரசர் மற்றும் 21 பூர்வீக பழங்கால ராஜ்யங்களின் தற்போதைய மன்னராக இருந்த கைலாசா, யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா பண்டைய இந்து ராஜ்யத்தை ஒன்றிணைக்கவும் புதுப்பிக்கவும் இருதரப்பு உறவுகளில் நுழைந்தார்.



குடாய் மூலவர்மன் இராச்சியத்தின் வரலாறு 1 ஆம் நூற்றாண்டில் சாகர ப்ரவதம் சாடிவ மலாயா மாநில அரசாங்கத்திலிருந்து உருவானது, மேலும் மகாராஜ் ஸ்ரீ குடுங்கா இராச்சியத்தின் ஆட்சியின் போது தஹானி தலைமையில் இது குடை மார்தபுரா இராச்சியம் என்ற பெயரில் ஒரு மாநிலமாக மாறியது. . குடாய் இராச்சியம் தற்போது அவரது மாட்சிமை பொருந்திய பேரரசர் குட்டை மூலவர்மன், பெரிய மன்னர் பேராசிரியர் டாக்டர் எம்.எஸ்.பி. A. Iansyah Rechza. F.W, B.Soc.Sc., M.Res., Ph.D. (மகாராஜா குடை மூலவர்மன்).


கிழக்கு கலிமந்தனில் உள்ள மூரா கமானில், குறிப்பாக மகாகம் ஆற்றின் மேல் பகுதியில் இந்த இராச்சியம் அமைந்துள்ளது. இந்துவின் பல்லவக் கல்வெட்டுகளின் மொழியில் 'குதை' என்ற பெயர் "பிராமண பூசாரிகளுக்கு ஒரு பரிசு" என்று பொருள். 4 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பீடங்களில் இருந்து ராஜ்ஜியம் இருந்ததைக் குறிக்க கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முலவர்மன் 4 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த குடாய் இராச்சியத்தின் மன்னராக இருந்தார், தற்போது குடாய் கர்தனேகரா, கிழக்கு காளிமந்தன். நான். ஒரு காலத்தில் ஆட்சி செய்த மன்னர்களில் புகழ்பெற்றவர் மூலவர்மன் என்ற மன்னன். மன்னன் மூலவர்மன் அஸ்வவர்மனின் மகன். முலவர்மன் மன்னன் காலத்தில் தான் குடாய் சாம்ராஜ்யம் பொற்காலத்தில் இருந்தது. மன்னன் மூலவர்மன் குட்டையில் மிகப்பெரிய அரசனாகி இந்து மதத்தைத் தழுவினான்.



2001 இல் முலவர்மன் பாரம்பரிய விழா (MUARA KAMAN CERAU) மகாராஜா ஸ்ரீனால பிரதிதா வாங்சவர்மன் (A.Iansyahrechza.F) முரா கமானை மையமாகக் கொண்ட குடாய் முலவர்மன் இறையாண்மை சாம்ராஜ்யத்தில் தஹ்தா மகாராஜாவை ஆக்கிரமித்தார்.

7 யூபாஸ் குடையில், கமான் முகத்துவாரம், மகாகம் நதிக்கு அருகில். அஸ்திவாரங்களில் இந்தியாவின் பல்லவ எழுத்துக்களில் "பிராமணர் பூசாரிகளுக்கு ஒரு பரிசு" என்று எழுதப்பட்ட கல்வெட்டு உள்ளது. எனவும் தெரிவிக்கும் நிலையில் இது பலரும் பல கேள்விகளுக்கு விடை காணாமல் விழிக்கும் காரணம், பல

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,