முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமெரிக்க நிவார்க் நகர நிர்வாகம் கைலாசா நாட்டை இறையாண்மை பெற்ற நாடாக அங்கீகரித்துள்ளது

நித்தியானந்தாவின் கைலாசா நாட்டை இறையாண்மை பெற்ற நாடாக அங்கீகரித்துள்ளது அமெரிக்க நிவார்க் நகர நிர்வாகம்.   இருதரப்பு மக்களின் மேம்பாட்டிற்கு தேவையான வளர்ச்சி திட்டங்கள் தொடர்பாக கையெழுத்தாகி இருக்கிறது.

அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தில் இருக்கும் நிவார்க் நகரத்தின் சார்பில் அந்நகரத்தின் மேயரும் கைலாசாவின் தூதர் விஜயபிரியா நித்தியானந்தாவும் அந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.  இது குறித்த ஆதாரங்களை நித்தியானந்தாவின் கைலாசா டுவிட்டர் தளம் வெளியிட்டு இருக்கிறதுகடந்த காலத்தில் ஈக்வடார் தீவு  வாங்கி அவர் கைலாசா என அறிவித்த நிலையில் குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நித்யானந்தாவின் ஆசிரமத்தில் தங்கள் மகள்களை அடைத்து வைக்கப்பட்டிருப்பதாகக் கூறி கர்நாடகா தம்பதி காவல்துறையில் புகார் அளித்ததையடுத்து, நீதிமன்றத்தின் அறிவுறுத்தலின்பேரில், காவலர்கள்  வழக்குப் பதிவு செய்து அகமதாபாத்தில் உள்ள ஆசிரமத்தில் அப்போது  சோதனை நடத்தியதில், ஆசிரமத்தில் அடைத்து வைக்கப்பட்டிருந்த பல சிறுமிகள் மீட்கப்பட்டனர்.இதனைத் தொடர்ந்து, அந்த ஆசிரமத்தை நிர்வகித்து வந்த 2 பெண்களையும் காவலர்கள் கைது செய்தனர். ஆசிரமம் மூடப்பட்டுள்ளது.




நித்யானந்தா மீது கடத்தல், குழந்தைகளைச் சட்டவிரோதமாக அடைத்து வைத்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் காவலர்கள் வழக்குப் பதிவு செய்தனர். கைது நடவடிக்கையைத் தவிர்ப்பதற்காக நித்யானந்தா வெளிநாட்டுக்கு                         தப்பிச் சென்று  ஈக்வடாரில் தீவு ஒன்றை வாங்கி அதற்கு கைலாச நாடு என்ற பெயரிட்டு அதற்கான கொடியையும் வெளியிட்டிருந்த தகவல்  வெளியாகியுள்ளது. அந்த நாடு குறித்து www.kailaasa.org என்ற இணையதளத்தில் தகவல்கள் தெரிவிக்கும் நிலையில் 



நித்யானந்தா உருவாக்கிய ‘கைலாசா’ இந்து நாடு: எனவும் மொழியாக தமிழ், சமஸ்கிருதம் எனவுமய அறிவிப்பு வந்த நிலையில் இது மிகப்பெரிய ஆதரவு வட்டம் இல்லாமல்‌ அமெரிக்காவில் இணைந்து இப்பணி நடந்திருக்காது என்பதே பலரும் கூறும் கருத்து. இப்படி இருக்க அமெரிக்கா - கைலாசா இடையே இருதரப்பு ஒப்பந்தம் கையெழுத்து: கைலாசாவின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிப்பு..!





நித்யானந்தாவின் கைலாசாவை அங்கீகரித்த அமெரிக்கா, அதன் நெவார்க் மற்றும் நியூ ஜெர்சி நகரங்களுடனான இருதரப்பு ஒப்பந்தத்தையும் போட்டுள்ளது. இந்தியாவில் இருந்து நித்யானந்தா 2018.ஆம் ஆண்டில் அந்த தீவிற்கென, தனி பாஸ்போர்ட், நாணயங்கள்தொடர்பான அறிவிப்புகளும், இந்தியாவில் இருந்து வருபவர்களுக்கு குடியுரிமை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதனிடையே நித்யானந்தாவின் உடல்நிலை அண்மையில் மிகவும் மோசமடைந்ததாகவும்  தகவல்கள் வெளியாகின. திடீரென தோன்றி வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நிலையில் நித்யானந்தாவின் கைலாசாவை அங்கீகரித்த அமெரிக்கா, அதன் நெவார்க் மற்றும் நியூ ஜெர்சி நகரங்களுடனான இருதரப்பு ஒப்பந்தத்தையும் போட்டுள்ளதாக கைலாசாவின் ட்விட்டர் பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.






ஐக்கிய மாகாணங்கள் கைலாசா மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்திலுள்ள நெவார்க் சிட்டி ஆகிய இரண்டும் 'நெறிமுறை இருதரப்பு ஒப்பந்தத்தில்' கையெழுத்திடும் விழா நெவார்க் சிட்டி ஹாலில் நடைபெற்றது. இவ்விழாவில் ஐநாவுக்கான கைலாசாவின் நிரந்தர தூதர் மேதகு விஜயப்ரியா நித்யானந்தா, மேயர் பராகா, துணை மேயர் டிஃப்ரீடாஸ் மற்றும் கைலாசா பிரதிநிதிகள் - மா மகாகதிதானந்தா, மா கிருஷ்ணானந்தா மற்றும் மா சகலானந்தா மற்றும் கௌரவ சபை உறுப்பினர்கள் - மைக்கேல் சில்வா, டுப்ரே கெல்லி, லூயிஸ் ஸ்காட்-ரௌன்ட்ரீ, லூயிஸ் குயின்டானா, சி. லாரன்ஸ் க்ரம்ப், லாமோனிகா மெக்ல்வர், பேட்ரிக் கவுன்சில், அனிபால் ராமோஸ் ஜூனியர் மற்றும் கார்லோஸ் கோன்சலஸ் மற்றும் நியூ ஜெர்சியிலிருந்து கைலாசாவின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.


அமெரிக்காவின் நெவார்க் நகரத்துடனான ஒப்பந்தத்தில், ஒரு தரப்பு மக்களின் மேம்பாட்டிற்குத் தேவையான வளர்ச்சித் திட்டங்கள் தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டது. பேரிடர், காலநிலை மாற்றம் போன்றவற்றின் தாக்கங்களை பரஸ்பர உதவியுடன் எதிர்கொள்வது, மேலும், மனநலப் பிரச்னைகள், வன்முறை, வறுமை, கல்வியறிவின்மை போன்ற மக்கள் நலன் சார்ந்த பிரச்னைகளில் பரஸ்பர உதவி சார்ந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.நெவார்க் நகரம் அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாநிலத்தில் அதிக மக்கள்தொகை கொண்ட நகரமாகும், மேலும் நியூயார்க் பெருநகரப் பகுதிக்குள் இரண்டாவது பெரிய நகரமாகும். 2020 யுனைடெட் ஸ்டேட்ஸ் மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி, நகரத்தின் மக்கள் தொகை 311,549 ஆகும், இது நாட்டின் 66 வது அதிக மக்கள்தொகை கொண்ட நகராட்சியாகும்.




நெவார்க் அமெரிக்காவின் பழமையான நகரங்களில் ஒன்றாகும். பாசைக் ஆற்றின் முகப்பில் அதன் இருப்பிடம் (அது நெவார்க் விரிகுடாவில் கலக்கிறது) அமைந்துள்ளதால் இந்த நகரம் நியூயார்க் மற்றும் நியூ ஜெர்சி துறைமுகத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக உள்ளது. இன்று, போர்ட் நெவார்க்-எலிசபெத் துறைமுகமானது அமெரிக்க கிழக்கு கடற்கரையில் உள்ள முக்கிய துறைமுகத்தின் முதன்மை கொள்கலன் கப்பல் முனையமாகும். அங்குள்ள நெவார்க் லிபர்ட்டி சர்வதேச விமான நிலையமானது அமெரிக்காவின் முதல் முனிசிபல் வணிக விமான நிலையமாகும், இன்று அது முக்கியமான விமான நிலையங்களுள் ஒன்றாகும்.இந்தத் தகவல் நாம் தருவதல்ல இது அவர்கள் இணையத்தில் உள்ளது.கைலாச மாநிலத் தலைவர், SPH பகவான் நித்யானந்த பரமசிவம் சூரியவம்ச சுரங்கி சாம்ராஜ்ஜியத்தின் 203 வது பேரரசர் மற்றும் 21 பூர்வீக பழங்கால ராஜ்யங்களின் தற்போதைய மன்னராக இருந்த கைலாசா, யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் கைலாசா பண்டைய இந்து ராஜ்யத்தை ஒன்றிணைக்கவும் புதுப்பிக்கவும் இருதரப்பு உறவுகளில் நுழைந்தார்.



குடாய் மூலவர்மன் இராச்சியத்தின் வரலாறு 1 ஆம் நூற்றாண்டில் சாகர ப்ரவதம் சாடிவ மலாயா மாநில அரசாங்கத்திலிருந்து உருவானது, மேலும் மகாராஜ் ஸ்ரீ குடுங்கா இராச்சியத்தின் ஆட்சியின் போது தஹானி தலைமையில் இது குடை மார்தபுரா இராச்சியம் என்ற பெயரில் ஒரு மாநிலமாக மாறியது. . குடாய் இராச்சியம் தற்போது அவரது மாட்சிமை பொருந்திய பேரரசர் குட்டை மூலவர்மன், பெரிய மன்னர் பேராசிரியர் டாக்டர் எம்.எஸ்.பி. A. Iansyah Rechza. F.W, B.Soc.Sc., M.Res., Ph.D. (மகாராஜா குடை மூலவர்மன்).


கிழக்கு கலிமந்தனில் உள்ள மூரா கமானில், குறிப்பாக மகாகம் ஆற்றின் மேல் பகுதியில் இந்த இராச்சியம் அமைந்துள்ளது. இந்துவின் பல்லவக் கல்வெட்டுகளின் மொழியில் 'குதை' என்ற பெயர் "பிராமண பூசாரிகளுக்கு ஒரு பரிசு" என்று பொருள். 4 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பீடங்களில் இருந்து ராஜ்ஜியம் இருந்ததைக் குறிக்க கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

முலவர்மன் 4 ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த குடாய் இராச்சியத்தின் மன்னராக இருந்தார், தற்போது குடாய் கர்தனேகரா, கிழக்கு காளிமந்தன். நான். ஒரு காலத்தில் ஆட்சி செய்த மன்னர்களில் புகழ்பெற்றவர் மூலவர்மன் என்ற மன்னன். மன்னன் மூலவர்மன் அஸ்வவர்மனின் மகன். முலவர்மன் மன்னன் காலத்தில் தான் குடாய் சாம்ராஜ்யம் பொற்காலத்தில் இருந்தது. மன்னன் மூலவர்மன் குட்டையில் மிகப்பெரிய அரசனாகி இந்து மதத்தைத் தழுவினான்.



2001 இல் முலவர்மன் பாரம்பரிய விழா (MUARA KAMAN CERAU) மகாராஜா ஸ்ரீனால பிரதிதா வாங்சவர்மன் (A.Iansyahrechza.F) முரா கமானை மையமாகக் கொண்ட குடாய் முலவர்மன் இறையாண்மை சாம்ராஜ்யத்தில் தஹ்தா மகாராஜாவை ஆக்கிரமித்தார்.

7 யூபாஸ் குடையில், கமான் முகத்துவாரம், மகாகம் நதிக்கு அருகில். அஸ்திவாரங்களில் இந்தியாவின் பல்லவ எழுத்துக்களில் "பிராமணர் பூசாரிகளுக்கு ஒரு பரிசு" என்று எழுதப்பட்ட கல்வெட்டு உள்ளது. எனவும் தெரிவிக்கும் நிலையில் இது பலரும் பல கேள்விகளுக்கு விடை காணாமல் விழிக்கும் காரணம், பல

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...