முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நடிகர் ரஜினிகாந்த் சார்பாக அவரது வழக்கறிஞர் பொது அறிவிப்பு

நடிகர் ரஜினிகாந்த் சார்பாக அவரது வழக்கறிஞர் பொது அறிவிப்பு


வெளியாகியுள்ளதில், நடிகர் ரஜினிகாந்தினுடைய  பெயர், புகைப்படம், குரல், புகழ் உள்ளிட்டவற்றை தனது அனுமதியின்றிப் பயன்படுத்தக் கூடாதென்றும் மீறி பயன்படுத்தினால் உரிமையியல் மற்றும் குற்றவியல்  நடவடிக்கைகள் எடுக்கப்படுமென நடிகர் ரஜினிகாந்த் சார்பில்  அறிவித்துள்ளார். நடிகர் ரஜினிகாந்த் சார்பில்  வழக்குறைஞர் இளம்பாரதி பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில் , பல உற்பத்தி நிறுவனங்கள் நடிகர் ரஜினிகாந்தின் குரல், போட்டோ, புகழ் உள்ளிட்டவற்றை அவரது அனுமதியின்றி பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளதனால் ரஜினிகாந்தின் அந்தஸ்திற்கு பங்கம் ஏற்படும் ஆபத்து உள்ளதால், ரஜினிகாந்தின் அனுமதியின்றி குரல், புகைப்படம், பெயர் ஆகியவற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறும் பட்சத்தில் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக வரும் நாட்களில் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர் எஸ்.இளம்பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில்,


இந்திய திரை உலகில் பிரபலமான, பாராட்டு பெற்ற, வெற்றிகரமான நடிகரான ரஜினிகாந்த் என்கிற சிவாஜி ராவ் கெய்க்வாட், ஒரு நடிகராகவும் மனிதனாகவும் அவரது கவர்ச்சி மற்றும் இயல்பின் மூலம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களால் "சூப்பர் ஸ்டார்" என அழைக்கப்படுகிறார்.

அவர் 1996 ஆம் ஆண்டு அரசியல் களம் அவர் திசையில் இருந்தது ஆனால் அதை நழுவவிட்டு தற்போது காலம் கடந்து பாஜக முயன்று வந்த நிலையில் அதற்கு மறுத்த நிலையில் தற்போது தொந்தரவு வரக்கூடாது என்பதால் இந்த அறிவிப்பு என்பதே அரசியல்  பார்வையாளர்கள் கருத்து,ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்றும், அரசியல் மாற்றம் நிகழ வேண்டும் எனவும் காத்திருந்த ரஜினிகாந்த்  ரசிகர்களுக்கு , ஏமாற்றமாக தனது உடல் நிலையைக் காரணமாக , அரசியலுக்கு ஒரு கும்பிடு போடுவதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் திடீரென அறிவித்தார். டிசம்பர் 3 அம் தேதி அரசியலுக்கு வருவதாக கூறிய ரஜினிகாந்த் , திடீரென உடல்நிலையை காரணம் காட்டி, வரப்போவதில்லை என்று அறிவிப்பு, அவரது ரசிகர்கள் மட்டுமல்ல ஆதரவாளர்களுக்கும்  ஏமாற்றம் 70 வயதிலும் சுயநலமாக வாழும் ஒருவரை 

Restrictions கொண்டாடும் ரசிகர்கள் தான் தமிழ்நாட்டுக்கான சாபக்கேடு.தற்போது அரசியல் தொந்தரவு காரணமாகவே தனது பெயர் பயன்படுத்தக் கூடாது என அறிவிப்பு வரக் காரணம் என்பதே மக்கள் மத்தியில் பேச்சாகிறது.நடிகர் ரஜினிகாந்த் சார்பாக அவரது வழக்கறிஞர் பொது அறிவிப்பு வெளியாகியுள்ளதில், நடிகர் ரஜினிகாந்தினுடைய  பெயர், புகைப்படம், குரல், புகழ் உள்ளிட்டவற்றை தனது அனுமதியின்றிப் பயன்படுத்தக் கூடாதென்றும் மீறி பயன்படுத்தினால் உரிமையியல் மற்றும் குற்றவியல்  நடவடிக்கைகள் எடுக்கப்படுமென நடிகர் ரஜினிகாந்த் சார்பில்  அறிவித்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் சார்பில்  வழக்குறைஞர் இளம்பாரதி பொது அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதில் , பல உற்பத்தி நிறுவனங்கள் நடிகர் ரஜினிகாந்தின் குரல், போட்டோ, புகழ் உள்ளிட்டவற்றை அவரது அனுமதியின்றி பயன்படுத்தி வருவது தெரியவந்துள்ளதனால் ரஜினிகாந்தின் அந்தஸ்திற்கு பங்கம் ஏற்படும் ஆபத்து உள்ளதால், ரஜினிகாந்தின் அனுமதியின்றி குரல், புகைப்படம், பெயர் ஆகியவற்றைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறும் பட்சத்தில் பயன்படுத்தும் நபர்களுக்கு எதிராக வரும் நாட்களில் உரிமையியல் மற்றும் குற்ற நடவடிக்கைகள் எடுக்கப்படும்  என தெரிவிக்கப்பட்டுள்ளது.நடிகர் ரஜினிகாந்தின் வழக்கறிஞர் எஸ்.இளம்பாரதி வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்திய திரை உலகில் பிரபலமான, பாராட்டு பெற்ற, வெற்றிகரமான நடிகரான ரஜினிகாந்த் என்கிற சிவாஜி ராவ் கெய்க்வாட், ஒரு நடிகராகவும் மனிதனாகவும் அவரது கவர்ச்சி மற்றும் இயல்பின் மூலம் உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான ரசிகர்களால் "சூப்பர் ஸ்டார்" என அழைக்கப்படுகிறார்.அவர் 1996 ஆம் ஆண்டு அரசியல் களம் அவர் திசையில் இருந்தது ஆனால் அதை நழுவவிட்டு தற்போது காலம் கடந்து பாஜக முயன்று வந்த நிலையில் அதற்கு மறுத்த நிலையில் தற்போது தொந்தரவு வரக்கூடாது என்பதால் இந்த அறிவிப்பு என்பதே அரசியல்  பார்வையாளர்கள் கருத்து,ரஜினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்றும், அரசியல் மாற்றம் நிகழ வேண்டும் எனவும் காத்திருந்த ரஜினிகாந்த்  ரசிகர்களுக்கு , ஏமாற்றமாக தனது உடல் நிலையைக் காரணமாக , அரசியலுக்கு ஒரு கும்பிடு போடுவதாக, கடந்த ஆண்டு டிசம்பர் மாத இறுதியில் திடீரென அறிவித்தார். டிசம்பர் 3 அம் தேதி அரசியலுக்கு வருவதாக கூறிய ரஜினிகாந்த் , திடீரென உடல்நிலையை காரணம் காட்டி, வரப்போவதில்லை என்று அறிவிப்பு, அவரது ரசிகர்கள் மட்டுமல்ல ஆதரவாளர்களுக்கும்  ஏமாற்றம் 70 வயதிலும் சுயநலமாக வாழும் ஒருவரை  Restrictions கொண்டாடும் ரசிகர்கள் தான் தமிழ்நாட்டுக்கான சாபக்கேடு.தற்போது அரசியல் தொந்தரவு காரணமாகவே தனது பெயர் பயன்படுத்தக் கூடாது என அறிவிப்பு வரக் காரணம் என்பதே மக்கள் மத்தியில் பேச்சாகிறது. நடிகர்கள் மக்களை விரும்ப வேண்டும், மக்கள் நடிகர்களை ரசிக்க வேண்டும் அதில் இந்த ரஜினிகாந்தனுக்கு இடமில்லை தமிழகத்தில் எம்ஜிஆர் மட்டுமே விதிவிலக்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையில் வெளியான பாடல்களை அவரது அனுமதியின்றி வேறு யாரும் பயன்படுத்தக் கூடாது என்ற அறிவிப்பு வெளியானதும் மேடைக் கலைஞர்களிடையே உண்டான அதே சூழ்நிலை இப்போது ஏற்பட்டுள்ளது. ஏனெனில், இளையராஜாவின் இசையைப் போலவே நடிகர் ரஜினிகாந்தின் ஸ்டைல், குரல், நடை, உடை பாவனைகளை அப்படியே பிரதிபலிப்பதன் மூலம் மேடைகளில் வாழ்வாதாரம் ஈட்டும் மேடைக் கலைஞர்கள் தமிழ்நாட்டில் ஏராளம். அதற்கு இப்போது பாதிப்பு ஏற்பட்ட நிலை தான்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,