முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அரசியலில் சர்க்கார் வில்லன் நடத்தும் சர்க்கஸ் பார் விளையாட்டு

அரசியலில் சர்க்கார் வில்லன்  நடத்தும் சர்க்கஸ் பார் விளையாட்டு.


1943 ஆம் ஆண்டில் காரைக்குடியில் பிறந்த பழ. கருப்பையா   அரசியல்வாதி, எழுத்தாளர் நடிகர் விமர்சகர் எனப் பன்முகத்தன்மை கொண்டவர்.

இந்திய தேசிய காங்கிரசிலிருந்து  அக்கட்சி 1969 ஆம் ஆண்டு பிளவுபட்ட போது கு.காமராசர் தலைமையிலான சிண்டிகேட் காங்கிரஸில் சேர்ந்தார்  1971ஆம் ஆண்டில் கள்ளுக்கடை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுச் சிறைசென்றார்.

1975 ஆம் ஆண்டில் முன்னால் முதல்வர்  கு.காமராசர் காலமான பின் ஜனதா கட்சியில் சேர்ந்தார். 1977 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் ஜனதா கட்சி சார்பில் காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். பின்னர் 


ஜனதா கட்சி பிளவுபட்டது 1982 ஆம் ஆண்டில் ஜனதா தள் கட்சியில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டுத். தோல்வியடைந்தார்.

1988 ஆம் ஆண்டில் திமுகவில் இணைந்தார். பின் அங்கிருந்து 


1992 ஆம் ஆண்டில் வைகோ திமுகவிலிருந்து பிரிந்து மதிமுக தொடங்கியதில் இணைந்தார். பின்னர் அதிலிருந்து விலகினார்.

1994 ஆம் ஆண்டில் காரைக்குடி குடிநீர்ப் போராட்டத்தில் ஈடுபட்டு 19 நாள்கள் திருப்பத்தூருக்கு தண்ணீர் கொடுக்கக் கூடாது என உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். 1996 ஆம் ஆண்டில் மதிமுக சார்பில்  காரைக்குடி தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டுத் தோல்வியான 


பின்னர் இந்திய தேசிய காங்கிரசில் மீண்டும் இணைந்தார். பின்னர் சிறிது காலத்தில் அங்கிருந்து விலகி

2010 ஆம் ஆண்டில் நடிகர் சோவின் ஆலோசனையில்அதிமுக வில் சேர்ந்த பின் இலக்கிய அணியின்  மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார்.  2010 ஆம் ஆண்டில் திமுகவைத் தாக்கி தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டிக்காக அப்போது திமுகவினரால் தாக்கப்பட்டார்




பின் அதிமுகவின் சார்பாக சென்னை  துறைமுகம் தொகுதியில் 2011 ஆம் ஆண்டு  தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்று 14 வது தமிழ்நாடு சட்டமன்றத்தில் உறுப்பினரானார்.2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 15 ஆம் தேதி  சென்னையில்  துக்ளக் இதழின் ஆண்டுவிழாவில்  அதிமுகவை தாக்கிப் பேசியதன் விளைவாக, 2016 ஆம் ஆண்டு ஜனவரி 28 ஆம் நாள் கட்சிக் கொள்கைகளுக்கு எதிராக செயல்பட்டு அவப்பெயர் ஏற்படுத்தினார் என்ற குற்றம் சாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெ. ஜெயலலிதாவால் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அடுத்த நாளே தன் துறைமுகம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்தவர். அதைத் தொடர்ந்து அப்போது அவரது மனைவி அடையாளம் தெரியாதவர்களால் தாக்கப்பட்டார். அதன் பின் ஊடகங்கள் வாயிலாக அதிமுக அரசின் ஊழல் செய்திகளை வெளியிட்டார்.


பின்னர் முன்னால் முதல்வர் டாக்டர்  மு.கருணாநிதி முன்னிலையில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் 2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 19 ஆம் தேதியில் சேர்ந்தார்.பின்னர் 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 12 ஆம் தேதி, "கழகத்தின் நிகழ்கால நடவடிக்கைகள், போக்குகள், சிந்தனைப் பாங்கு, ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல கட்சியை நடத்துகிற விதம், அறிவும், நேர்மையும் பின்னுக்கு தள்ளப்பட்டு பணமே எல்லாம் என கருதுகிற தன்மை, இவையெல்லாம் என்னிடம் மிகப்பெரிய சலிப்பை உண்டாக்கின. இவற்றோடு பொருந்திப் போக முடியாத நிலையில் திமுகவிலிருந்து விலகுவது என முடிவெடுத்தேன்" என்று அறிக்கை விடுத்து திமுகவிலிருந்து  விலகினார்.


 2021 ஆம் ஆண்டு நடைபெற்றுள்ள தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தி.நகர் சட்டமன்றத் தொகுதியிலிருந்து, மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் போட்டியிட்டவர்  தோல்வியாகி பின் இப்போது ஒரு கட்சி துவக்கினார்  பல கட்சி பழ கருப்பையா தனியாக ஒரு கட்சி துவங்கினார் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினராவார்.சென்னையில் செய்தியாளர்களிடம் நேற்று தெரிவித்ததாவது: நேர்மை, எளிமை, செம்மை என்ற கொள்கையின் அடிப்படையில் ‘தமிழ்நாடு தன்னுரிமைக் கழகம்’ என்ற  புதிய கட்சி தொடங்கியுள்ளோம்.


வணிகமாக மாறிவிட்ட அரசியலை சமூகப்படுத்துவதே இக்கட்சியின் நோக்கம்.காந்தியத்துவம் தான் இக்கட்சியின் மையம். கடலுக்குள் பேனா நினைவுச் சின்னம் அமைத்து மீனவர்களுக்குத் தொல்லை கொடுப்பதை விட, வீராணம் போலுல்ள பெரிய ஏரியை உருவாக்கி அதற்கு கருணாநிதி பெயரைச் சூட்டலாம். இந்து சமய அறநிலையத் துறையை தமிழ் சமயங்கள் அறநிலையத் துறையாக மாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளேன்.

எங்கள் கட்சியின் முதல் தொண்டர்கள் மாநாடு பிப்ரவரி மாதம்.5-ஆம்தேதி காலை 10 மணிக்கு சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறுகிறதென்றார். இச்சந்திப்பில் இவரது  கட்சி நிர்வாகிகளாக ராஜ்குமார், முத்துராமலிங்கம், வாசி சி.ரவி, அகஸ்டின், மீனாட்சி ஆகியோர் உடனிருந்தனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...