முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அதானி குழுமம் விவகாரங்களில் நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் அமளி

அதானி குழுமம் விவகாரங்களில்


நாடாளுமன்றத்தில் இரு அவைகளிலும் எதிர்கட்சிகள் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டுவர முயன்ற நிலையில் அமளி ஏற்பாடு அவை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் இது இப்போது கவனம் பெறுகின்றன         உண்மை நிலை குறித்த ஆய்வு தான் இப்போது மக்கள் அறியத் தேவை என்பதால்,நாம் பப்ளிக் ஜஸ்டிஸ் சார்பில் அனைவரும் புரிந்து கொள்ள ஏதுவாக

இந்தக் கட்டுரையில் காணலாம் :-  கடந்த வெள்ளிக்கிழமையன்று சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி முறையே 2 சதம்  சரிவாகி. முடிவில் சென்செக்ஸ் 874.16 புள்ளிகள் அல்லது 1.45 சதம் சரிவினக் கண்டு, 59,330.90 புள்ளிகளாக முடிவடைந்தது. இதே நிஃப்டி 287.60 புள்ளிகள் அல்லது 1.61சதம் சரிவினைக் கண்டு, 17,604.35 புள்ளிகளாகவும் முடிவடைந்தது. இந்த  வாரத்தில் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும் நிலையில், சர்வதேசச் சந்தை நிலவரம், அதானி குழுமத்தின் மீதான குற்றச்சாட்டுகளின் காரணமாக முதலீட்டாளர்கள் மத்தியில் நிலவி வரும் அச்சமென பல காரணிகளுக்கு மத்தியில்

வரும் வாரத்திலும் இந்த நிலை தொடரலாமோ என அச்சமிருக்கிறது. கடந்த ஜனவரி மாதம் 23 முதல்  27 ஆம் தேதிகளுக்கிடையில் அதானி வில்மர் மற்றும் அதானி டோட்டல் கேஸ் பங்கு விலை முறையே சுமார் 7 சதம் சரிவிலும், அதானி பவர் பங்கானது 10 சதம் சரிவிலும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது 20 சதம் சரிவிலும், இதே அதானி டிரான்ஸ்மிஷன் 27 சதம் சரிவிலும், இதே அதானி கிரீன் எனர்ஜி மற்றும் அதானி போர்ட்ஸ் நிறுவனத்தின் பங்கு விலையானது, முறையே 25 சதம் மற்றும் 23 சதம் சரிவினைக் கண்டுள்ளது.. அது குறித்து சாமானிய மக்கள் புரிந்து கொள்ள ஒரு விளக்கம், நீங்கள் ஒரு லட்சம் ரூபாய்க்கு நிலம் வாங்குகிறீர்கள். பின்னர் அங்கு தங்கம் இருப்பதாக உள்ளூர் மக்களை நம்ப வைக்க உங்களுடன் ஒரு கும்பல்  சேர்ந்து பிரச்சாரம் செய்து 

இடத்தின் விலை மிகவும் உயர்கிறது. நீங்கள் நிலத்தை விற்கவில்லை ஆனால் அதன் பங்குகள் பலருக்கு விற்கத் தயாராக உள்ளது என்று கூறுகிறது.



பின்னர் ஒரு லட்சத்திற்கு பதிலாக ஒரு கோடி மதிப்பை நிர்ணயித்து நாற்பது சதவீத பங்குகளை மக்களுக்கு விற்கிறீர்கள். உங்களுக்கு அறுபது, எடுத்தவர்களுக்கு நாற்பது சதம்  பங்கு.                  ஒரு லட்சம்! 

செலவழித்துவிட்டு இப்போது உங்களிடம் இருப்பது காகிதத்தில் அறுபது லட்சம்.


இந்த அறுபது லட்சம் ரூபாய் பங்கை வங்கியில் அடகு வைத்து முப்பது லட்சம் ரூபாய் கடன் வாங்குங்கள். பிறகு முன்பு செய்தது போல் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள முப்பது மனைகளை வாங்குவது. எல்லா இடங்களிலும் பிளாட்டினம் மற்றும் தாமிரம் இருப்பதாக பழைய சரக்குகளை விற்கிறார்கள்.

எனவே ஒரு பத்து அல்லது பதினைந்து சுழற்சிக்குப் பிறகு, நீங்கள் உலகின் பணக்காரர் ஆகி விடுவீர்கள். அது காகிதத்தில் மட்டுமே என்பதை நினைவில் கொள்ளுங்கள் 


 இப்போது யாரோ ஒருவர் நீங்கள் வாங்கிய முதல் இடத்தில் தங்கம் இல்லை என்பதைக் கண்டுபிடிப்பதை கற்பனை செய்து பாருங்கள். என்ன நடந்திருக்கும் ?


எல்லாம் செயின் கிராக்கர் போல உடைந்து விடும். இதைத்தான் அதானி எளிமையாகச் செய்தார் என்று ஹிண்டன்பெர்க் ஆய்வு விபரம் கூறுகிறது, 

இந்திய வரி செலுத்துவோர் பணத்தைக் கொள்ளையடித்த 28  இந்திய நாட்டு தொழிலதிபர்களின் பெயர்களாக

ஆஷிஷ் சுரேஷ் பாய், மெஹுல் சோக்ஸி, நிரவ் மோடி, நிஷான் மோடி, புஷ்பேஷ் பைத்யா, ஆஷிஷ், சன்னி கலரா, ஆர்ட்டி கலரிங், சஞ்சய் கலாரா, சுதீர் கலரா, ஜாதின் மேத்தா, உமேஷ் பரீக், கமலேஷ் பரீக், நிலேஷ் பரீக், வினய் மித்தல்,

ஏகலவ்யா கர்க்,

சேத்தன் ஜெயந்திலால்,

நிதின் ஜெயந்திலால்,

தீப்தி பெயின் சேத்தன், சாவியா சைத், ராஜீவ் கோயல்,

அலகா கோயல்,

லலித் மோடி,

ரித்தேஷ் ஜெயின்,

ஹிதேஷ், நாகேந்தர்பாய் படேல்,

மயூரிபைன் படேல், விஜய் மல்லையா,

ஆகியோர் வழியில் இழந்துபோன நாட்டின்   மொத்தத் தொகை

10,00,000/- (பத்து லட்சம் கோடி ரூபாய் மட்டுமே)

மக்கள் பணத்தை எப்படிக் கொள்ளையடித்தார்கள் இந்த வர்த்தக அரசியல் வாதிகள் 

இந்த முக்கியமான மிகப்பெரிய கொள்ளைக்குத் துணையாக இருந்தது யார், யார்? இந்த செய்தியை

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய உண்மை உண்டு !

.ஆனால் இது இங்கு வேறு விதம் ..அதானி குழுமத்தில் உரிமைப் பங்கு வெளியீட்டில் தாக்கத்தினை ஏற்படுத்தவே ஹிண்டர்ன்பர்க் நிறுவனம் இப்படி அறிக்கை வெளியிட்டிருக்கலாம். அதானி குழுமத்தின் சரிவில் பலனடைய இப்படிச் செய்ததாகவும் குற்றம் சாட்டியிருந்ததற்கிடையில் தொடர்ந்து சரிந்து வரும் பங்குகளின் மத்தியில் முதலீட்டாளர்களின் பாதுகாப்பு கருதியும், சந்தையின் போக்கினை கருத்தில் கொண்டும் FPO-வினை ரத்து செய்துள்ளது.   இதன் மூலம் அதானி குழுமத்தில் முதலீடு செய்துள்ள முதலீட்டாளர்களுக்கு அவர்களின் பணம் திரும்பக் கிடைக்கும் எனலாம். இது முதலீட்டாளர்களுக்கு பாதுகாப்பாகவும் அமையும். மொத்தத்தில் அதானி குழுமத்தினால் பணம் போச்சே என நினைத்தவர்களுக்கு, அதானி குழுமம் பணத்தை திரும்பக் கொடுப்பதாக கூறி முதலீட்டாளர்கள் மத்தியில் உள்ள நல்ல பெயரை தக்க வைத்துக் கொண்டுள்ளது.இது அதானி குழுமத்தின் மீதான நம்பிக்கையை அதிகரிக்கும் விதமாக இந்த நடவடிக்கையானது வந்துள்ளது. ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் அறிவிப்பால், 25 சதவீதம் வரையில் அதானி குழும பங்குகள் சரிவினைக் கண்டது. தற்போது வரையில் இந்த சரிவில் இருந்தும் மீண்டபாடாக இல்லை எனலாம்.ஹிண்டர்ன்பர்க் நிறுவனத்தின் ஆய்வறிக்கையால் அதானி குழுமம், தொடர்ந்து தனது சந்தை மதிப்பினை இழந்து வரும் நிலையில், உலக பில்லியனர்கள் பட்டியலிலும் பெரும் பின்னடைவை சந்தித்துள்ளார். எனினும் இதில் கவனிக்கதக்க விஷயம் என்னவெனில் அதானி குழுமத்தில் இத்தகைய குழப்பங்களுக்கும் மத்தியில், எஃப் பி ஓ முழுமைக்குமான பங்குகளுக்கு விண்ணப்பத்தினை அதானி குழுமம் பெற்றது தான்.  இத்தகைய சிக்கல்களுக்கு மத்தியில் புதியதாக ஒரு முதலீட்டுத் திட்டம், அன்னிய நிறுவனங்கள் கூட அதானி குழுமத்தின் மீது நம்பிக்கை இருக்கிறது என கூறி மிகப்பெரிய முதலீட்டினை சில தினங்களுக்கு முன்பு அறிவித்தது. இது அதானி குழுமத்திற்கு சாதகமாக பார்க்கப்பட்டாலும், அதானி குழுமத்தின்  பங்குகள் தொடர்ந்து சரிவினைக் கண்டு வருகின்றன. இதற்கிடையில் தான் அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனம், 20,000 கோடி ரூபாய் மதிப்பிலான உரிமை பங்கு வெளியீட்டினை இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. இது குறித்து விளக்கமளித்துள்ள அதானி குழுமம், நாளுக்கு நாள் எங்களது பங்குகளில் ஏற்ற இறக்கம் என்பது அதிகமாக உள்ளது. இந்த அசாதாரண சூழலை கருத்தில் கொண்டு, நாங்கள் முதலீட்டாளர்களின் நலனை கருதி இப்படி ஒரு முடிவினை எடுத்துள்ளோம்.ஆக பெறப்பட்ட முதலீடுகளை திருப்பி அளிக்க நாங்கள் முடிவு செய்துள்ளோம். அதற்கான நடவடிக்கையிலும் நிறுவனம் ஈடுபட்டு வருகின்றது. இன்னும் சில தினங்களில் இந்த பணம் உங்களுக்கு திரும்பும் என்றும் அறிவித்துள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த