சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் 4 மர்மோசட் குரங்குகளை பறிமுதல் செய்தனர்
சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்குக் கிடைத்த ரகசிய தகவல்களின் அடிப்படையில் 06.03.2023 அன்று, பாங்காங்கில் இருந்து வந்த ஒருவரை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது, அவர் பையில் மறைத்து வைத்திருந்த 4 மார்மோசட் குரங்குகளை பறிமுதல் செய்தனர்.
இது குறித்த விசாரணை நடைபெற்று வருகிறது.
இத்தகவலை சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறையின் முதன்மை ஆணையர் திரு மேத்யு ஜாலி தெரிவித்தார்.
கருத்துகள்