நமது தேசத் தந்தை மற்றும் தண்டி அணிவகுப்பில் பங்கேற்ற அனைவருக்கும் பிரதமர் அஞ்சலி செலுத்தினார்
நமது தேசத் தந்தை மற்றும் தண்டி அணிவகுப்பில் பங்கேற்ற அனைவருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தினார்.
பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;
" நமது தேசத் தந்தைக்கும், தண்டி அணிவகுப்பில் பங்கேற்ற அனைவருக்கும் நான் அஞ்சலி செலுத்துகிறேன். இது நமது தேசத்தின் வரலாற்றில் ஒரு முக்கியமான நிகழ்வாகும். பல்வேறு வகையான அநீதிகளுக்கு எதிரான உறுதியான முயற்சியாக இது நினைவுகூரப்படும்."
கருத்துகள்