அஞ்சலகக் கட்டுமானத்தின் முப்பரிமாண (3டி) அச்சுத்தொழில்நுட்பப் பயன்பாட்டைப் பிரதமர் பாராட்டியுள்ளார்
பெங்களூரு அஞ்சலகக் கட்டுமானத்தில் முப்பரிமாண (3டி) அச்சுத் தொழில் நுட்பப் பயன்பாட்டைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.
ரயில்வே அமைச்சர் திரு அஸ்வினி வைஷ்ணவின் ட்விட்டரைப் பகிர்ந்து பிரதமர் வெளியிட்ட ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“இந்த நோக்கங்களுக்காக பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத்தின் புதிய வழிகள் காண்பதற்கு நன்றாக உள்ளது”.
கருத்துகள்