திரைப்பட இயக்குநர் பாண்டிராஜிடம் நடிகரும் நிலப்புரோக்கருமான குமார் ரூ.1.89 கோடி மோசடி
புதுக்கோட்டையைச் சேர்ந்தவர், திரைப்பட இயக்குநர் பாண்டிராஜ். இவர், `பசங்க’, `வம்சம்’ உட்பட பல திரைப்படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது, சென்னையில் வசித்துவரும் பாண்டிராஜ் என்பவரிடம்
நிலம் வாங்கித் தருவதற்காகம் ஏமாற்றியும், கடனாகவும் மொத்தம் ரூ.1,89,50,000 பணத்தை அவருக்கு அறிமுகமான குமார் என்பவரிடம் இயக்குனர் பாண்டிராஜ் கொடுத்திருக்கிறார். 10 வருடங்களாக , நில புரோக்கராக இருக்கும் நபரான புதுக்கோட்டை, பூங்கா நகர் குமார் (வயது 49)
சிப்காட் பகுதியில், விற்பனைக்கு நிலம் இருப்பதாகவும், அதை வாங்கித் தருவதாகவும் கூறி, பாண்டியராஜிடம் இரண்டு தவணைகளில் ரூ.40 லட்சம் வரை பணம் வாங்கியிருப்பதாகவும் அந்த இடம், தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருவதாக அதன் பாண்டிராஜுக்கு தெரியவந்த நிலையில், கொடுக்கல் வாங்கல் பணத்தை திரும்பக் கேட்டார் , குமார் முன்பே
இயக்குநர் பாண்டிராஜ், படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்த நடிகர். இதேபோல், டி.வி.எஸ் கார்னர் பகுதியில் வீட்டுமனை இருப்பதாகக் கூறி, இந்த முறை எந்தச் சிக்கலுமின்றி, அதுவும் குறைந்த விலைக்கு வாங்கித் தருகிறேன் எனக் குமார், பாண்டியராஜிடம் இரண்டாம் முறை மீண்டும் ரூ.1 கோடி வரை பணம் பெற்றிருப்பதாகவும் இதற்கிடையே, அவ்வப்போது கடனாகவும், பணம் வாங்கியிருக்கமொத்தமாக ரூ.1,89,50,000 பணத்தை குமாரிடம் பாண்டியராஜ் கொடுத்ததாகவும்
டி.வி.எஸ் கார்னர் இடமும், வேறு ஒருவர் பெயரில் இருப்பது பாண்டிராஜ் முன்பே விசாரிக்காத நிலையில் தற்போது தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்தவர், குமாரிடம் பணத்தைத் திருப்பிக் கேட்டிருக்கிறார். ஆனால், அவர் கொடுக்கவில்லை.அதையடுத்து, புதுக்கோட்டை மாவட்டக் காவல்துறை குற்றப்பிரிவில் இயக்குநர் பாண்டிராஜ் புகார் கொடுத்தார். அதன் பேரில் ஆய்வாளர் பாரிமன்னன், மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தியதில். குமார், மோசடி செய்தது உறுதியாகிய நிலையில், குமாரைகஹ கைதுசெய்து சிறையில் அடைத்தனர். இது குறித்த முழு விபரம் நீதிமன்ற விசாரணை முடிவில் தான் வெளிவரும்.
கருத்துகள்