தமிழ்நாடு அமைச்சரவை மாற்றம் டி.ஆர்.பி., ராஜா அமைசயசராகிறார்
பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கம்
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட உள்ளது. அமைச்சரவையிலிருந்து பால்வளத்துறை அமைச்சர் நாசர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அமைச்சரவையில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. புதிய அமைச்சரவை வியாழக்கிழமை 11-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு பதவியேற்க உள்ளார். புதிய அமைச்சருக்கு ஆளுனர் ஆர்.என்.ரவி பதவிப் பிரமாணம் செய்து வைக்கிறார்.
அமைச்சரவையில் புதிதாக இடம்பெற்றுள்ள டி.ஆர்.பி.ராஜா முன்னால் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு மகனாவார் , மேலும் மனனார்குடி சட்டமன்றத் தொகுதியிலிருந்து தேர்வானவராவார் தமிழ்நாடு அமைச்சரவையில் மீண்டும் மாற்றம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகிய நிலையில்
இன்று செய்தியாளர்களை சந்தித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், முதலமைச்சர் நினைத்தால் அமைச்சரவையில் மாற்றம் ஏற்படும் என்றார். மேலும் அமைச்சரவையில் எத்தகைய மாற்றம் ஏற்பட்டாலும் தான் வரவேற்பதாக அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
கருத்துகள்