முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கார்நாடக மாநில தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலையுடன் முடிந்தது

கர்நாடகா மாநிலத்தில்  சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரம் நேற்று மே மாதம் 8-ஆம் தேதி  மாலையுடன் முடிவுற்ற நிலையில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மீதான அதிருப்தி தேர்தலன்று பிரதிபலிக்கும்.





எனவும்  மக்கள் மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா கட்சி மீதான அதிருப்தி காரணமாக பாஜக தோல்வியைச் சந்திக்கும் நிலை வரும்  என பெரும்பகுதி மக்களும், பிரதமர் நரேந்திர  மோடி பாஜக ஆட்சியில் செயல்படுத்தப் படும் பல்வேறு நலத்திட்டங்கள் வாயிலாக பலனடைந்தோர் வாக்குகளைக்  குறிவைத்துத் தான்  பாரதிய ஜனதா கட்சி அங்கு  பிரச்சாரம் செய்துள்ளது.‌ எனவே பாஜக வெற்றி உறுதி என அக் கட்சியினரும் கூறி வரும் நிலையில்



கடந்து சென்ற 2013 ஆம் ஆண்டு முதல் 2018 ஆம் ஆண்டு வரை சித்தராமையா தலைமையில் நடந்த காங்கிரஸ் ஆட்சியின் மீது பெரிய அதிருப்தி  இல்லாத நிலையிலும் அங்கே 2018 ஆம் ஆண்டு  தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வியடைந்து ஆட்சியை இழந்ததும் . 


2018 ஆம் ஆண்டில் கர்நாடக மாநில சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தும்  சில முக்கிய தரவுகள்






காங்கிரஸ் கட்சி  221 தொகுதிகளில் போட்டியிட்டு 1,39,32,531 (38.04 சதவீதம் ) வாக்குகள் பெற்று 80 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 13 தொகுதிகளில் ஜாமீன் தொகையை இழந்தது.‌

மதசார்பற்ற ஜனதாதளம் 200 தொகுதிகளில் போட்டியிட்டு 67,26,668 (18.36 சதவீதம்) வாக்குகள் பெற்று 37 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 107 தொகுதிகளில்  ஜாமீன் தொகை இழந்தது.‌






பதிவான மொத்த வாக்குகள் 3,66,27,978

சுயேட்சை வேட்பாளர்கள் பெற்ற வாக்குகள் 14,38,335 (3.93 சதவீதம் ) யாருக்கும் ஆதரவில்லை

நோட்டா 3,13,696 (0.86 சதவீதம்)

பாரதிய ஜனதா கட்சி 223 தொகுதிகளில் போட்டியிட்டு 1,32,68,284 (36.22 சதவீதம் ) வாக்குகள் பெற்று 104 தொகுதிகளில் வெற்றி பெற்றது. 





67 தொகுதிகளில் இரண்டாமிடமும். 

16  தொகுதிகளில் மூன்றாமிடமும், வந்து டெபாசிட் வாங்கியது. 

36 தொகுதிகளில் ஜாமீன் தொகையை இழந்தது.‌ இப்போது கர்நாடக மாநிலத்தில் சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி  போட்டியில் இருப்பது 172 தொகுதிகளில் மட்டுமே. 




அதன்  சட்ட மன்ற உறுப்பினர்கள் தற்போது 113 நபர்களில் முன்னாள் முதல்வர்கள் எடியூரப்பா, ஜகதீஸ் ஷெட்டர், துணை முதல்வர் ஈஸ்வரப்பா என பல முக்கியத் தலைகளுக்கும் மேலும் பலருக்கும் போட்டியிடத் தொகுதிகள் மறுக்கப்பட்டது. தற்போது போட்டியிடும் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளர்கள் மீது மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தி காரணமாக பாதிக்கு பாதி தோற்பது நிச்சயம் என்பதே அங்கு அதிகம் பேசி விவாதிக்கப் படுகிறது . ஆகவே பாரதிய ஜனதா கட்சி  65 லிருந்து 70 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெறும் என்பது தான் மக்கள் ஆய்வு கள எதார்த்தம். கர்நாடக மாநிலத்தில் பிரச்சாரம் செய்யும் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் மக்கள் கூட்டத்தில்  பேசும் போது முதலில் கேட்பது "இந்த வங்கிகளின் பெயர்கள் எல்லாம்  உங்களுக்கு நினைவிருக்கிறதா?





1. விஜயா வங்கி, 2. கார்ப்பரேஷன் வங்கி, 3. சிண்டிகேட் வங்கி, 4. கனரா வங்கி, 5. ஸ்டேட் பேங்க் ஆஃப் மைசூர், அவைகள் அனைத்தும் ஒரு காலத்தில் கன்னடர்களின் கைகளில் தொழில் முனைவோர்க்கு மரியாதை செலுத்தியவர்கள்.

இந்த வங்கிகளின் பணி கலாச்சாரம் மற்றும் உள்ளூர் அறிவு ஆகியவை கர்நாடக மக்களின் நிதித் தேவைகளுடன் சிறந்த இணைப்பை அப்போது உறுதி செய்தன.

துரதிர்ஷ்டவசமாக அவைகள் தற்போது இல்லை , தற்போதய  ஏழைகளை வெறுத்து ஒதுக்கும் அரசாங்கத்திற்கு  நன்றி,  அவை இனி சுதந்திரமான நிறுவனங்களாகவும் இல்லை. என பொது வெளியில் காங்கிரஸ் கட்சி பேசி வரும் நிலையில்,

மே மாதம் பத்தாம் தேதி பாரதிய ஜனதா கட்சிவை வீழ்த்தாவிட்டால் வங்கி நந்தினிக்கும் இதே நிலை தான் ஏற்படும். எனவும் கன்னடர்கள் மற்றும் கர்நாடகாவின் நலன்களைப் பாதுகாக்க காங்கிரஸ் கட்சி உத்தரவாதம் அளிக்கிறது". எனப் பேசத் தவறவில்லை,

இதில் கோடிக்கணக்கில் பணத்தை வாரியிறைத்து தான்பாஜக  பேரணிகள் ரோட் ஷோ மற்றும் கூட்டங்கள் நடத்தினர். இதெல்லாம் கர்நாடக மாநிலம் முழுவதுமுள்ள தொண்டர்கள் மற்றும் தமிழ்நாடு உட்பட மற்ற மாநிலங்களிலிருந்து வந்தவர் கூட்டம். இதனால் தொகுதி வாரியாக பூத் வாரியாக விழும் வாக்குகளில் பெரிய மாற்றம் எதுவும் இருக்காது. என்பதே கள நிலவரம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை

விடுதலையின் அம்ருத் மகோத்சவம் குறித்த இணைய கருத்தரங்கு: இந்தியா 2047-க்கான லட்சியம் பற்றி நிபுணர்கள் ஆலோசனை நாடு தனது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கு தயாராகி வரும் வேளையில் எதிர்வரும் பாதை குறித்த செயல் திட்டம் நமக்கு இருப்பது அவசியம். கிருஷ்ணகிரியை சேர்ந்த தொண்டு நிறுவனமான ஸ்வார்ட் உடன் இணைந்து கள விளம்பர அலுவலகம் நடத்திய இணைய கருத்தரங்கில் கலந்து கொண்டவர்கள் அடுத்த 25 வருடங்களில் இந்தியாவுக்கான தங்களது லட்சியம் மற்றும் கனவுகள் குறித்து பகிர்ந்த நிலையில், எதிர்காலத்திற்கான பாதையை வகுப்பதற்கான தளமாக இந்நிகழ்ச்சி அமைந்தது. "லட்சியம் 2047: அடுத்த 25 வருடங்களில் இந்தியா" எனும் தலைப்பிலான இந்த இணைய கருத்தரங்கில், பல்வேறு துறைகளை சேர்ந்த நிபுணர்கள் எதிர்கால இந்தியா குறித்து விவாதித்தனர். நிகழ்ச்சிக்கு தலைமை ஏற்ற, சென்னை கள விளம்பர அலுவலகத்தின் இயக்குநர் திரு ஜே காமராஜ், அரசின் நிலையான பொருளாதார வளர்ச்சியின் காரணமாக பல லட்சக்கணக்கானோர் ஏழ்மையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினாலும் மக்களின் பங்களிப்பினால் ம

தமிழ் நாடு நில உச்சவரம்பு திருத்தச் சட்டம் அமலாக்கம்

தமிழ்நாடு நில சீர்திருத்தங்கள் (நில உச்சவரம்பு நிர்ணயம்) சட்டம் கொண்டு வரப்பட்டது. தமிழ்நாடு நில சீர்திருத்த சட்டம் 1961–ன் படி ஒரு நபர் அல்லது குடும்பம் குறிப்பிட்ட ஏக்கருக்கு மேல் நிலங்கள் வைத்துக்கொள்ளக் கூடாது. அதே போல் கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமணைகள் நடத்தும் அறக்கட்டளையும் எவ்வித நிலங்களையும் கிரயம் செய்து வைத்துக்கொள்ளக் கூடாது. எனினும் அறக்கட்டளைகள் அரசிடம் முறையான அனுமதி பெற்று நிலங்களைக் கிரயம் செய்யலாம். அவ்வாறு தகுதிக்கு மேற்பட்ட நிலங்களை வைத்திருக்கும் நபர் அல்லது குடும்பத்தினரிடம் இருந்து நிலத்தை மீட்டெடுத்து உபரி நிலங்களாக அறிவிக்கும் பணி 01 பிப்ரவரி 2015 வரை நடந்தது நில உச்சவரம்புச் சட்டத் திருத்தப்படி இப்போது 120 ஏக்கர் புஞ்சை நிலம் மற்றும் 60 ஏக்கர் நஞ்சை நிலம் சொந்தமாக அனுமதியின்றி நில உச்சவரம்பு விஸ்தரிப்பு வரம்பை விரிவுபடுத்தலாம். நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.நில உச்சவரம்புச் சட்டத் திருத்தம் நிலம் கிடைப்பதில் இன்னொரு தடையும் தளர்த்தப்பட்டது.