முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

30 நாட்களில் கட்டிட வரைபட அனுமதி கட்டாயம் என்பது புதிய விதி

30 நாட்களில் கட்டிட வரைபட அனுமதி கட்டாயம் என்பது புதிய விதி


விண்ணப்பித்ததிலிருந்து, 30 நாட்களுக்குள் கட்டுமான திட்ட அனுமதி வழங்குவதை கட்டாயமாக்கும் வகையில், புதிய விதிகள் உருவாக்கப்பட்டுநாடு முழுதும் கட்டுமானத் திட்ட அனுமதி வழங்குவதில், சீரான முறையை ஏற்படுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதற்காக, பி.ஐ.எஸ்., எனப்படும் இந்திய தர நிர்ணய ஆணையம் சார்பில், புதிய வரைவு கட்டிட விதிகள் உருவாக்கப்பட்டுள்ளது. மத்திய வீட்டுவசதி, நகர்ப்புற விவகாரங்கள் துறையுடன் இணைந்து, இந்த விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. அதாவது  புதிய கட்டுமானத் திட்ட விண்ணப்பத்தை பெற்றதிலிருந்து, ஏழு நாட்களில், அதன் அடிப்படைத் தகுதியை ஆய்வு செய்ய வேண்டும். விண்ணப்பதாரரிடம் தேவையான கூடுதல் விபரங்களைப் பெற வேண்டும். அதன் மீதான தொழில்நுட்ப ஆய்வுகளை, 15 நாட்களுக்குள் முடிக்க வேண்டும். இதில் மாற்றங்கள் செய்ய வேண்டிய தேவையிருந்தால், அது குறித்து விண்ணப்பதாரருக்குத் தெரிவிக்க வேண்டும். இதையடுத்து, 30 நாட்களுக்குள் திட்ட அனுமதி குறித்த கடிதம், விண்ணப்பதாரருக்கு அனுப்பப்பட வேண்டும். இந்த வழிமுறைகள் பின்பற்றப்படாமல், 30 நாட்கள் வரை, எவ்விதத் தகவலும் அனுப்பாமலிருந்தால், 45 வது நாளில், அந்த விண்ணப்பத்தின் மீது சம்பந்தப்பட்ட துறை ஒப்புதல் அளித்ததாகவே கருதப்படும். அன்றே விண்ணப்பதாரர், கட்டுமானப் பணிகளை துவங்கலாம். மேலும் வரைவு விதிகளின் படி, 3,229 சதுர அடி வரை பரப்பளவுள்ள மனைகளில், ஒரே கட்டிடமாகக் கட்டப்படும் குடியிருப்புகளுக்கு, பக்கவாட்டில் காலி இடம் விடத் தேவையில்லை; முன்புறம், பின்புறத்தில் மட்டும் காலியிடம் இருந்தால் போதும்.இதே போன்று, 500 சதுர அடி வரையான மனைகளில், 49 அடி உயரம் வரை குடியிருப்புக் கட்டடங்களைக் கட்டலாம். இதில் மனையில், 75 சதவீத இடத்தை, கட்டுமானப் பணிக்குப் பயன்படுத்தலாம்.கட்டிடம் கட்டுவதற்கு அனுமதி பெறத் தேவையான 7 படி செயல்முறைகள் இதுவரை உள்ளது


ஒப்புதல்கள் எடுக்கப்படாவிட்டால், அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். எனவே, இருக்க வேண்டிய 7 அனுமதிகள் கட்டிடம் கட்டுவதற்கு ஒப்புதல் பெறும்  போது ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதன் சொந்த விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகள் உள்ளன. உங்களிடம் முறையான ஒப்புதல்கள் இல்லை யென்றால், கீழே கொடுக்கப்பட்டுள்ள தண்டனைகளில் ஏதேனும் ஒன்றை நிர்வாகம் எடுக்கலாம்:-

அதாவது மாஸ்டர் பிளான் பிரிவு 12 ன் கீழ், பிப்ரவரி மாதம்  7ஆம் தேதி , 2021 அன்று ரூபாய் . 5000 அபராதம் அல்லது 6 மாத சிறைத் தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

மேலும் கட்டிடத்தை இடிக்க ஒரு அதிகாரம் ஒரு ஷோ காஸ் நோட்டீஸ் அனுப்பலாம் மற்றும் செலவுகளை சொத்தின் உரிமையாளர் செலுத்த வேண்டும்.

சட்டத்தை மீறும் பட்சத்தில், ஒரு ஆணையம் கட்டிடம் கட்டும் பணியை நடத்தலாம்.

சீல் வைத்தல் : சட்டத்தின் 31A பிரிவின் கீழ், கட்டிடத்தின் கட்டுமானத்திற்கு சீல் வைக்க ஒரு அலுவலர் அனுமதி அளிக்கலாம்.கட்டிடம் கட்டுவதற்கு உள்ளாட்சி நிர்வாகத்திடம் அனுமதி பெறுவது அவசியம். மேலே கொடுக்கப்பட்ட எந்த அனுமதியும் இல்லாமல் ஒரு கட்டிடம் கட்டத் தொடங்கினால், அது அபராதம் அல்லது தண்டணை பிரிவு 12 ன் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பிரிவு 29ன் கீழ் அபராதம் விதிக்கப்படும், ஒப்புதல் பெறப்படாவிட்டால் ரூபாய். 5000 வரை அபராதம் அல்லது 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.என்ற நிலை இலஞ்சம் வாங்கும் நபர்களை ஊக்கப்படுத்துவது போல இருந்த நிலை இனி மாறும்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...