முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிரிக்கெட் விளையாட்டு கடிவாளம் இல்லாத குதிரை

இந்தியாவில் மக்களை அதிகம் பாதிக்கும்   ஐ.பி.எல். தற்போது அதற்கு  பாரதிய ஜனதா கட்சியின் அரசு கடிவாளம் போடாவிட்டால்  இந்தச் சூதாட்டத்தால் நாடு மேலும் கலாச்சாரப் பாரம்பரியக் கேடாக  மாறும். 


இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐ.பி.எல். இரண்டையும் அரசின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வர வேண்டும் என்பதே சாமானிய மக்களின் எதிரபார்ப்பாகும்

ஐபிஎல் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது வாயிலாகக் கிடைக்கும் டெலி காஸ்ட் ரைட்ஸ் உட்பட அனைத்து வித வருமானத்துக்கும் 28 சதவீதம் ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு வேண்டும். 






அதில் நடக்கும் பகல் கொள்ளையை ஊக்குவிக்கிறதென்ற கவலை எதிரகாலத் தலைமுறை மீது ஆர்வம் கொண்டவர்களின் கவலை அதுவே ஒரு பகுதி மக்களுக்கு சாரயத்தால் பாதிப்பு மறுபகுதி மக்கள் தொலைக்காட்சித் தொடருக்கு அடிமை, இப்போது இளைஞர்கள் தரப்பில் இந்த ஐபிஎல் தற்போது ஆட்டிப் படைக்கிறது        இந்தக் கூத்தையெல்லாம் என்னவென்று சொல்வது? என்பது அப்பாவி மக்களின் கவலை.


ஐபிஎல் அணி என்பது என்பது ஒரு தனியார் கிரிக்கெட் நிறுவனம் அல்லது கிளப்.

அந்தக் கிளப்பின் சட்டையை அணிந்து கொண்டு தான்  விளையாட்டுத் துறை அமைச்சர் இருக்க அப்போது இளைஞர்கள் நிலை 

அந்தச் சட்டையில் S N J 10,000 என்ற விளம்பரம் வேறு. அது என்ன சர்பத் விற்கும் கம்பெனியா? 

இல்லை தானே!

அரசியல்வாதி வேறு, அரசியல் சாசன சட்ட கடமையை நிறைவேற்றும் ஆட்சியாளர் என்பது வேறு. ஆட்சியாளர் அனைவருக்கும் பொதுவானவர்.












உதாரணத்திற்கு இரு மாநிலங்களுக்கு இடையே அரசின் அதிகாரபூர்வ விளையாட்டு அணிகள் மோதுகிறதென்று அதனை ஒரு முதலமைச்சர் தொடங்கி வைக்கிறார் என்றும் எடுத்துக் கொள்வோம்

இரு அணி வீரர்களையும் சமமாக மதித்து திறமையாளர்கள் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துவாரே தவிர ஒரு சார்பு நிலை எடுத்து தனது மாநில அணி வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தவே மாட்டார்.

எந்த அணி வெற்றி பெற்றாலும் பொதுவெளியில் வாழ்த்துவார் பாராட்டுவார். தோல்வியுற்ற அணி மனம் நோகும் படி ஒரு வார்த்தை கூட பிரயோகிக்க மாட்டார்..

ஆனால் இங்கு இப்போது 






சென்னை சேப்பாக்கம் எம் ஏ சிதம்பரம் மைதானத்தில் மே மாதம் 14 ஆம் தேதி நடைபெற உள்ள சென்னை - கொல்கத்தா அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட் விற்பனை மே மாதம் 12 ஆம் தேதி காலை 7 மணிக்கு தொடங்கிய நிலை  ஆனால் டிக்கெட்டுகள் வாங்கி பலர் பிளாக்கில் விற்பது ஜோரஸக நடந்தது ஆம் அதுவும் ஒரு சூதாட்டம் என்பதை நிரூபிக்கும் விதமாக உள்ளது.

இந்தியாவின் தேசிய வியாதி ஐ.பி.எல். தற்போது அதற்கு பாஜக அரசு கடிவாளம் போடவில்லை என்றால் இந்த சூதாட்டத்தால் நாட்டில் தீமையாக மாறும். 

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் ஐ.பி.எல். இரண்டையும் அரசின் முழுக் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும். 


ஐபிஎல் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் நடத்துவது வாயிலாக கிடைக்கும் டெலிகாஸ்ட் ரைட்ஸ் உள்ளிட்ட அனைத்து வித வருமானத்துக்கும் 28 சதவீதம் ஜி.எஸ்.டி. விதிக்க வேண்டும். 

இதை  அரசு செய்யவில்லை என்றால் நடக்கும் பகல் கொள்ளையை  ஆட்சி ஊக்குவிக்கிறது என்றே அர்த்தம்.

ஐபிஎல் இறுதிப்போட்டியில் பிசிசிஐ செயலாளர் ஜெய்ஷா அங்கிருந்த ஒருவரைப் பார்த்துச் செய்த  அருவருப்பான செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

ஐபிஎல் போட்டியில் குஜராத்தை வீழ்த்தி சென்னை சூப்பர் கிங்ஸ் சாம்பியன்பட்டம்வென்றது. இறுதியில் 6 பந்துக்கு 13 ரன்கள் தேவை எனும் சூழ்நிலையில் மோஹித் சர்மா முதல் 4 பந்தை யார்க்கராக வீச அதில் 3 ரன்கள் மட்டுமே எடுக்கமுடிந்தது.

கடைசி இரண்டு பந்துகளுக்கு 10 ரன்கள் தேவை எனும் நிலை ஏற்பட்டது. மொஹித் சர்மா வீசிய 5 வது பந்தை ஜடேஜா சிக்சரை நோக்கிப் பறக்கவிட்டார். தொடர்ந்து கடைசிபந்துக்கு 4 ரன்கள் தேவைபட்ட நிலையில், அந்தப் பந்தை ஜடேஜா 4 ரன்கள் விளாச 5 வது முறையாக சென்னை ஜாம்பியன் கோப்பையைத் தட்டிச்சென்றது.

இதனிடையே இறுதி ஓவரின் முதல் 4 பந்தை மோஹித் சர்மா சிறப்பாக வீசிய நிலையில், அணியில் வெற்றிக்கு 2 பந்துகளில் 10 ரன்கள் தேவைப்பட்டதனால் குஜராத் அணி வெல்லும் என்றே எதிர்பார்க்கப்பட்டது. அந்த அணியில் ரசிகர்களும் மகிழ்ச்சியில் இருந்தனர்.

அப்போது பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் மகனும், பிசிசிஐ-யின் செயலாளருமானஜெய்ஷா அங்கிருந்த ஒருவரைபார்த்துஅருவருப்பானசெய்கைசெய்ததுபெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது. அவரது செயலுக்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்,                          நாட்டில் பலருக்கும் திண்பதுக்குச் சோறிருக்காது,

குடிப்பதற்க்குக் கூட நல்ல தண்ணீர் இருக்காது 

சுவாசிக்கவும்  சுத்தமான காற்றிருக்காது 

நாம் பத்தாண்டுக்கு முன் பாத்து ரசித்த மலை இருக்காது,

துள்ளிக் குதித்த ஆற்றில் மண் இருக்காது 

நாம் ஓடி விளையாடிய நிலமிருக்காது 

இருந்தும் கேட்பான் கிரிக்கெட் ஸ்கோர் எவ்வளவு ? அவன் யார்? இந்த சூதாட்ட்தால் ஆர்வம் தூண்டப்பட்ட இளைஞன்  நம் கலாச்சாரம் பன்பாடு மறந்த கிரிக்கெட் சூதாட்ட ரசிகன் ...கிரிக்கெட்டில் யார் வெற்றி பெற வேண்டும், யார் தோல்வியடைய வேண்டும் என்பதை முடிவு செய்வது அந்த சூதாட்டத்தின் மையப்புள்ளிதான் . மேலும் பல்லாயிரம் கோடி சூதில் வரும் வருவாய் அவர்களை மகிழ்விக்க சில நூறு கோடிகள்  மட்டுமே ஜெயிக்கும் தோற்கும் இங்கு வெல்வதும் தோற்பதும் வீரர்கள் அல்ல வீரர்களாக பார்க்கப்படும் வியாபாரக் குதிரைகள் அவர்கள் வருவாய் கௌரவம் அல்ல..கிரிக்கெட் சாமானியன் பொழுது போக்கு வர்த்தகர்கள் நடத்தும் வியாபாரம். லகான் அவர்கள் கையில் தான் 

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்