தமிழ்நாட்டில் ஏழு காவல்துறை துணை கண்காணிப்பாளர்கள் பணி இடமாற்றம் - காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் உத்தரவு
காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் துணைக் கண்காணிப்பாளர் சந்திரஹாசன் தூத்துக்குடி மாவட்டம் நில அபகரிப்புத் தடுப்புப் பிரிவுக்கும்
தூத்துக்குடி நகர துணைக் கண்காணிப்பாளர். சத்தியராஜ் திருநெல்வேலி மாவட்டம் சேரன்மாதேவிக்கும்,
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் துணைக் கண்காணிப்பாளர் தங்கராமன் கோயமுத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டிக்கும்,
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் துணைக் கண்காணிப்பாளர் சந்திரஹாசன் தூத்துக்குடி மாவட்ட நில அபகரிப்பு தடுப்பு பிரிவுக்கும்,
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி துணைக் கண்காணிப்பாளர் அசோக் தஞ்சாவூர் புறநகருக்கும்,
கோயமுத்தூர் மாவட்டம் கருமத்தம்பட்டி துணைக் கண்காணிப்பாளர் தயாள்நாயகி விழுப்புரம் குற்றப்பிரிவுக்கும்,திண்டுக்கல் நகர துணைக்கண்காணிப்பாளர் கோகுல கிருஷ்ணன் ஈரோடு மாவட்டம் பெருந்துறைக்கும்,
இராமநாதபுரம் துணைக் கண்காணிப்பாளர் ராஜா திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டைக்கும் பணி இட மாறுதல் செய்யப்பட்டுள்னர். என அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள்