முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஓயாத அலைகளாய் மீண்டும் மீண்டும் சீக்கிய உழவர்கள் தலைநகரில்

எந்தவிதமான சோர்வுகளும், தொய்வுமில்லாமல் 


ஓயாத அலைகளாய் மீண்டும் மீண்டும் சீக்கிய உழவர்கள் இந்திய அரசாங்கத்தின் தலைநகரான புதுடெல்லியில் தாக்குவதற்கு ஒரு மிக முக்கியமான காரணமுண்டு.

பொதுவாக பஞ்சாபின் அத்துணை சமூக அரசியல் பண்பாட்டு குமுகாய நகர்வுகளும் 'சீக்கிய மதம் சார்ந்த  ஸ்பிரிட்' என்கிற சீக்கிய தேசிய பிரக்ஞயோடு தான நிகழ்கிறது. 

இங்கே வெறும் 'பிரக்ஞய்' என்பது சரியான பொருத்தப்பாடு கொண்டிருக்கவில்லை. 

ஸ்பிரிட் அல்லது அதற்கு மேலான ஒரு வார்த்தை தான் அதை சரியாக விளக்க இயலும். ஏனெனில் இது பிரக்ஞய் தாண்டிய ஒரு புனிதம் கலந்த உணர்வு.

அந்த உணர்வு தான் முன்னொரு காலத்தில் ஆதிமனிதனிடம் 'கடவுளைப் படைத்தது' என்று மானுட இனவியல் பரிணாமக் கோட்பாட்டில் வாசிப்போம்.

இந்திய அரசாங்கத்தின் தெற்குப் பகுதியில் அது பொதுவாக வீழ்த்தப்பட்டிருக்கிறது அதற்குப் பல காரணிகள்  அது  மிகக் குறிப்பாக தமிழ் நாட்டில் வீழ்ந்ததற்கு திராவிடம் என்கிற போலியான இனமும், ஆரிய-திராவிட இழையில் நெய்யப்பட்டிற்கும் செஞ்சட்டைக்  கயவர்களாலும் அது நிகழ்ந்திருக்கிறது.

உழவர் அமைப்புக்களை திராவிட பாணி சிந்தனையும், ஊழல் வடியும் சிகப்புச் சொக்காயும் துண்டும்  'தமிழர் எனும்  ஸ்பிரிட்டை' கிட்டத்தட்ட அழித்தே விட்டன என்பது தான்  



70 லிருந்து 80 வரை உள்ள தமிழகத்து  உழவர் அமைப்புக்களை இனவாத ஊழல் குருதியில் சிவந்த சிவப்புப் துண்டுகள் தான் ஆக்கிரமித்து இருக்கின்றன அதில் அய்யாத்துரை மற்றும் பாண்டியன்களும் தான், அதற்கு ஒரு நாராயணசாமி நாயுடு போலவோ, பின்நாளில் வந்து மறைந்த சடகோபன் அய்யா போல யாரும் வரவில்லை 

சீக்கியர்களைப் போல நெருக்கடிக்கு உள்ளாக்கப்படும்போது நாம் தமிழ் நாடு  ஸ்பிரிட்டைத் தேடுவதில்லை; நாம் ஈவெராவியம் , செங்காவியம் போன்ற ஒரு மலட்டிசங்களிடம் தேடுகிறோம். 


புரட்சி என்பதே அரசியலில் உதிர்ந்த உரோமமாகி விடுகிறது. அதனால் தான் முன்னேறும் உழவர்கள் காக்கிகளையும், இராணுவ சீருடைகளையும் கண்டதும் இயல்பாக 'கால்சா' முழக்கங்களை விண்ணதிர முழங்குகிறார்கள்.

அந்த உணர்வு களங்கப்பட வாய்ப்பேயில்லை, அது தாயோடு இருக்கும் உறவை, பிணைப்பை போன்றது , இந்த உணர்வு தான் தேசியங்களை வாழவைக்கிறது.

வேளாண்மை என்பது  வெறும் தொழிலல்ல. அது பழங்குடி சமூகங்களின் அடிப்படை அடையாளத்தோடு நேரடித் தொடர்புள்ளது. 

வரலாற்றில்  நாடோடிகளாக அழிந்தொழிந்த காலத்தில் அவன் வெற்றிகரமான மானுட இனமாக பரிணமிக்க அஸ்திவாரமிட்ட சாமி அது தான்.

அது அச்சுறுத்தப்படும்போது தலைநகரங்கள் அதிருமென்பதே எதார்த்தம். ஆனால் அந்தப் புனித உணர்வை தமிழர் மண்ணிலிருந்து அழித்தொழித்தே கம்யூனிஸம் பெயரிலும் பெரியார் ஈ.வே. ராமசாமி நாயக்கர் பெயரிலும் சிலர் அழித்தே விட்டார்கள். மீட்டெடுக்க வேண்டும், தமிழின் பெயரால் அது மீள வேண்டும், என்பதே எதார்த்த நிலை அது மீளும் என்ற நம்பிக்கை இங்கு பலருக்கும் உண்டு 

மக்களாட்சியின் அத்துணை எந்திரங்களும் ஆரிய இனவாத எந்திரத்தின் முற்ச்சக்கரங்கள் ஆகியிருக்கும் இந்த வேளையில்...

 தெற்கே இருந்து தலைநகர் நோக்கி ஒரு படையணி கிளம்ப வில்லை தானே? அறிவுரை கூறுவதற்குக் கூட ஒரு அருகதை வேணும் விவசாயிகளுக்கு புத்திமதி சொல்ல சிலர் வந்துட்டீங்க. ந....பிழைப்பு நடத்துகிற நாதாறி யெல்லாம் நாட்டுக்கு யோசனை  கூறுவதோ?

சோறு போடும் கரங்கள் தானே இந்தத் தேசத்தை அதிகாரம் செய்யனும்...உன்னை போன்ற சோம்பேறிகள் எல்லாம் இங்கே அதிகாரம் செய்வது தேசத்தின் போறாத காலம் தான்.என ஒரு துறவு பூண்ட நபருக்கு கேள்விகளும் எழாமல் இல்லை,  பட்டங்களைப் பறக்கவிட்டு காவல்துறையின்  "ட்ரோன்"களை காலி செய்த வீரியமிக்க விவசாயிகளைப் பார்க்கிறேன்..                      தலைநகரில் அது குறித்து திரைப்படத்தில் வந்த பாடல் தான் நம் நினைவுக்கு வருகிறது "வல்லவனுக்கு வல்லவன் வல்லோர்கள் சுரண்டும் பொல்லாத கொடுமை

இல்லாமல் மாறும் ஒரு தேதி - அன்று இல்லாமை நீங்கி எல்லோரும் வாழ இந்நாட்டில் மலரும் சமநீதி! 

நம்மை ஏய்ப்பவர் கையில் அதிகாரம். இருந்திடும் என்னும் கதை மாறும்!  "இதுவே இங்கு பொதுநீதி

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்