ஜாதி, மதம், பாலினம், இனம் எனப் பல்வேறு அடையாளங்களினூடே ஒடுக்குமுறையின் அரசியலை அழுத்தமாகப் பேசும் 'கருக்கு' எனும் தன் வரலாற்றுப் புதினத்தின் வழியாக உலக அளவில் கவனம் ஈர்த்த எழுத்தாளர் பாமா (எ) பாஸ்டினா சூசைராஜுக்கு
தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான ஔவையார் விருது வழங்கப்படுகிறது .
மரபுகளை உடைக்கும் தனித்துவமான எழுத்துநடையால் தமிழிலக்கியத்துக்குப் பங்காற்றி, இந்த விருதுக்குத் தேர்வாகி இருக்கும் அவருக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்" என தமிழ்நாடு முதலமைச்சர் மு.. க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கருத்துகள்