முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஆனந்த் அம்பானி ராதிகா மெர்ச்சன்ட் திருமண முன்விழாவில் காதலியுடன் பில்கேட்ஸ்

 பில் கேட்ஸ் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் தொழிலதிபர் வீரேன் மெர்ச்சன்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சன்ட்


ஆகியோரின் திருமணத்துக்கு முந்தைய மூன்று நாள் கொண்டாட்டங்களுக்காக அவர் குஜராத்தின் ஜாம்நகருக்கு வந்தார்.            முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட்டின் திருமணத்திற்கு முன் நடந்த  பிரமாண்டமான  விழாவில் மைக்ரோசாப்ட்  இணை நிறுவனர் பில் கேட்ஸ்  காதலி பவுலா ஹர்டுடன் கலந்து கொண்டார்.  ஜாம்நகரில் நடைபெரும்  மூன்று நாள் விழாவில், முகேஷ் அம்பானி மற்றும் அவரது மகன் ஆனந்த் அம்பானி ஆகியோருடன் பில் கேட்ஸ் புகைப்படம் எடுத்துக்கொண்டார்,  முகேஷ் அம்பானி தனது இளைய மகன் ஆனந்த் அம்பானியின் திருமணத்திற்கு முன் ஜாம்நகரிலுள்ள அவரது 200 ஏக்கரி பரப்பளவில் அமைந்துள்ள ரிலையன்ஸ் கிரீன்ஸ்-ல் மூன்று நாள் நடத்திய விழாவில் உலகப் பிரபலமான தொழிலதிபர்கள், திரைப்படங்கள் சார்ந்த பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டனர்.         

மார்ச் மாதம் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை திருமணத்திற்கு முன் விழாக்கள் நடைபெற்றன. மார்ச் மாதம் 1 ஆம் தேதி இரவு  விழாவின் பெயர் An Evening in Everland. இதில் பாடகி ரியானா, ட்ரோன் ஷோ, கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெற்றன.

 68 வயதான பில் கேட்ஸ் தனது காதலியான பவுலா ஹர்டுடனான உறவை பகிரங்கமாக அறிவிக்கா விட்டாலும், இருவரின் இந்தியப் பயணம், அம்பானி வீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதென அனைத்தையும் பார்க்கும் போது இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்களா என எதிர்பார்ப்பை ஊடகங்கள் வழித் தகவல் அதிகரித்துள்ளது.பில் கேட்ஸ் - பவுலா ஹர்ட் ஜோடி இரண்டு வருடங்களுக்கும் மேலாக டேட்டிங் உள்ளதாகக் கூறப்படுகிறது. அம்பானி வீட்டு விருந்துக்கு, எலிகன்ட் காக்டெய்ல் ஆடையை பவுலா ஹர்ட் அணிந்து வந்தார்.


பவுலா ஹர்ட் முன்னாள் ஆரக்கிள் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஹர்டின் மனைவியாவார், கணவரின் இறப்பிற்குப் பின் பில் கேட்ஸுடன் காதல்வயப்பட்டார். 2023 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் போது இருவரும் ஒன்றாகவே காணப்பட்டனர்.


ஆனால் இப்போது தான் முதல் முறையாக பில் கேட்ஸுடனான அவரது உறவு குறித்த பேச்சுகள் வெளியானது. இருவரும் தீவிர டென்னிஸ் ரசிகர்கள், 2022 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் நடந்த இந்தியன் வெல்ஸ் டென்னிஸ் போட்டியின் WTA அரையிறுதிப் போட்டியில் ஒன்றாக அமர்ந்திருந்த படமும் டிரெண்டானது. ஜூலை மாதம் 2023 ஆம் ஆண்டில், பில் கேட்ஸ் மற்றும் பவுலா ஹர்ட் வைர மோதிரத்தை அணிந்திருப்பதைக் கண்ட பிறகு, அவர்களுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததாக வதந்திகள் பரவிய நிலையில்.  பில் கேட்ஸ் செய்தித் தொடர்பாளர் அதை நிராகரித்தார்.


பில் கேட்ஸின் முன்னாள் மனைவி மெலிண்டா பிரிஞ்ச் கேட்ஸிடமிருந்து விவாகரத்து ஆகஸ்ட் மாதம் 2021 ஆம் ஆண்டில் இறுதி செய்யப்பட்ட பின் பில் கேட்ஸ் மற்றும் பவுலா ஹர்ட் அவ்வப்போது நெருங்கிய  புகைப்படம் டிரெண்டானது.  தனது பயணத்தின் போது, இந்தியாவின் ஐடி அமைச்சர் அஷ்வினி வைஷ்னாவை சந்தித்து, இந்தியாவின் ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸ் பயன்பாடு, சுகாதாரம், விவசாயம் மற்றும் கல்வியை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பது குறித்து விவாதித்தார்.



வலுவான டிஜிட்டல் உள்கட்டமைப்பை உருவாக்குவதில் இந்தியாவின் முயற்சிகளை பில் கேட்ஸ் பாராட்டினார். இது மற்ற வளரும் நாடுகளுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்றும் கூறினார்.



பில் கேட்ஸ் மற்றும் பிரதமர் மோடி சமூகத்தின் நலனுக்காக ஆர்ட்டிபிசியல் இன்டலிஜென்ஸைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் குறித்தும் பேசினர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார் தளபதி பிரதானிகளான மருது சகோதருடன் அறியாகுறச்சிக்கு தப்பி செல்வதனையறிந்த ஆங்கிலேயர்கள் வேலுநாச்சியாரைத் தேடினர்.   போகிற வழியில் ஆடு மேய்க்கும்  பெண்ணொருத்தியிடம் தகவல் தருமாறு கேட்க அவள்

முருகப்பெருமான் அன்னையிடம் ஞானவேல் பெற்ற தினமே தைப்பூசம் ..அதில் பாலபிஷேகம் சிறப்பு

  தைப்பூசமும், பாலபிஷேகமும். (இந்து அல்லாதவர்கள் உட்பட நம்மில் பலர் அறிய)     தை மாதம் தமிழர்களுக்கு புனிதமான மாதமாகும். முருகனுக்கு உகந்த நாள் தைப்பூச தினம்.  ஆண்டுதோறும்  பஞ்சாங்கப்படி பத்தாம்மாதம்.  பூசநட்சத்திரமும், பௌர்ணமி திதியும் கூடி வரும் நன்நாளில் முருகப்பெருமானுக்கு எடுக்கப்படும் விழா. நட்சத்திர வரிசையில் பூசம் எட்டாவது நட்சத்திரம்.விழா முழு நிலவு பூச நட்சத்திரத்திற்கு வரும் நேரம் நடத்தப்படுகிறது. தைப்பூசத் திருவிழாவில் முருகன் தேரில் பவனி வரும் காட்சி பழனியிலும், வடலூரிலும்,  இலங்கையிலும், மலேசியாவிலும் தைப்பூசம் சிறப்பு  மலேசியா பத்து மலை முருகன் கோவில் உலகத் தமிழர்களிடையே புகழ் பெற்ற ஆலயமாகும். இந்தியாவுக்கு வெளியே அமைந்துள்ள முருகன் ஆலயங்களில் மிக முக்கியமானதாகும். பத்து மலை கோலாலம்பூரிலிருந்து 13 கி.மீ. தொலைவிலுள்ள மலைக்கோவில் சுண்ணாம்புப் பாறைகளாலான மலை . வரிசையாக அமைந்த பத்து குகை  கோவில்களை இங்கு காணலாம். மலையை ஒட்டி சுங்கபத்து ஆறு ஓடுகிறது. பத்து கோவில் தைப்பூச விழா உலகப் புகழ் பெற்றது. சிங்கப்பூர் மற்றும் ஆஸ்திரேலியாவிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலேசியா பத்த

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என்று ஆரம்பித்த கேலியும் கிண்டலும்,

நில அளவை மற்றும் உட்பிரிவுக் கட்டணம் தமிழகத்தில் பலமடங்கு உயர்த்தி அரசாணை

​ ​ ​தமிழகத்தில் நில அளவை மற்றும் உட்பிரிவு பட்டா மாற்றக் கட்டணங்கள் பல மடங்கு உயர்வு. நிலம் புல எல்லை நிர்ணயிக்கும் தொகை ரூபாய் 50 லிருந்து ரூபாய் இரண்டாயிரம் ஆனது உட்பிரிவு செய்வதற்கு பத்து மடங்கு அதிகமாகிறது. நில அளவீட்டுக் கட்டணத்தை அரசு 40 மடங்கு வரை உயர்த்தியுள்ளது. நஞ்சை நிலத்தின் புல எல்லைகள் ஆத்துமால் நிர்ணயம் செய்வதற்கான கட்டணம் ரூபாய்.50 லிருந்து ரூபாய் இரண்டாயிரமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நிலத்தை உட்பிரிவு செய்வதற்கான கட்டணம் பத்து மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. ஊரடங்கு நேரத்தில் சத்தமில்லாமல் பல மடங்கு கட்டண உயர்வை அரசு அறிவித்துள்ளதால் பொதுமக்கள் கடும் அதிர்ச்சியாகியுள்ளனர். நிலஅளவைத்துறை சார்பில் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்வது, நில உரிமையாளர்களின் விண்ணப்பத்தின் பேரில் புல எல்லைகளை அத்துமால் செய்து நிர்ணயிப்பது, மேல்முறையீட்டின் பேரில் மறு அளவீடு செய்தல், புலப்பட நகல், மாவட்ட, வட்ட கிராம வரைபட நகல் வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக, மனுக் கொடுத்த 90 நாட்களுக்குள் நிலத்தை அளந்து உட்பிரிவு செய்ய வேண்டியது நில அளவைத் துறையின் கடமை. நில அளவில் சந்தேகம் இரு

அரசு உத்தரவுகள் மற்றும் பொதுமக்களின் நன்மைக்கு எதிராகப் போராட்டம் நடத்தும் கிராம நிர்வாக அலுவலர்கள்

நிலப் பட்டா பாஸ் புத்தகச் சட்டம் 1983 பட்டா என்பது அரசுக்கு வரிசெலுத்தும் ஆவணம் அது உரிமை ஆவணம் அல்ல. என்பது பல நபர்களுக்குப் புரிவதே இல்லை தொடர்பான தகவல்களும் தற்போது ஊழல் கிராம நிர்வாக அலுவலர்களின் தேவையற்ற போராட்டம் செய்வதால் இப்போது இவர்கள் ஊழல்வாதிகளாக அம்பலப்பட்டுள்ள நிலை அரசு உரிய நடவடிக்கை எடுத்து இவர்கள் நடத்தும் போராட்டம் தடுக்கவேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பம். பட்டா வேண்டிய பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர். உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும், உட்பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது. அதேபோல் UDR நத்தம் நிலவரித் திட்டம் பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது. பட்டா மாற்றம் : பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது. 1. நிலச் சொந்தக்