முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தவெக கொடி அறிமுகம் செய்த நடிகர் விஜய்

விஜய் மக்கள் இயக்கத்திற்கு


முன்னர் வெள்ளை நிறத்தில், அவர் புகைப்படத்துடன்  கொடி உள்ளது,




தற்போது கட்சி  மாநாட்டிற்குத்  தொண்டர்களைத் தயார் படுத்த கட்சியின் கொடியை, நடிகர் விஜய் அறிமுகம் செய்தார்.‛‛தமிழக வெற்றிக்கழகம்'' எனும் கட்சியைத் துவக்கி. நேற்று முன்தினம் சென்னை சாலிக்கிராமத்தில் காலம் சென்ற தேமுதிக தலைவர் நடிகர் விஜயகாந்த் வீட்டிற்குச் சென்று

தற்போது தே.மு.தி.க., பொதுச்செயலாளர் பிரேமலதாவைச் சந்தித்தார். அவருடன் இயக்குனர் வெங்கட் பிரபு,



தயாரி்ப்பாளர் அர்ச்சனா உள்ளிட்டோரும் சென்றனர். விஜய்யின் தூண்டிலில் நடிகர் விஜயகாந்த் கட்சியிலுள்ள மீனவர்கள் அதிகம் அக் கட்சியின் உறுப்பினர்கள் எனக் கேள்விப்பட்டேன். அவர்கள் தன் சமூகத்தின் பிரதிநிதியாக தற்போது இவர் திசை நோக்கிப் பயணமாகும் நிலையில், இதுவரை நமக்காக உழைத்தோம் இனி தமிழ்நாட்டுக்காக உழைப்போம் - என்ற முழக்கத்துடன் பனையூரிலுள்ள அவரது அலுவலகத்தில் கட்சிக் கொடியை 

ஏற்றிவைத்து தவெக தலைவர் நடிகர் விஜய் உரையாற்றினார், ஸ்பெயின் நாட்டின் கொடியை எடுத்து அத்தோடு சேர்த்து சிறிதளவு கேரளத்து ரோடு ட்ரான்ஸ்போர்ட் கொடியைக் கலந்து உருவான தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி தயார் இரண்டு களிறு (ஆண் யானை) ஒரு வாகை மலர் 28 நட்சத்திரம் அதில் 23 மார்கத்து நிறத்தில் சிகப்பு( maroon ) மஞ்சள் (grey) வெள்ளை பச்சை என்று 5 நிறம் மெரூன் மஞ்சள் ஸ்ரீலங்காவின் நிறம் , மாமனார் ஊரு இரண்டு யானை கேரளா முத்திரை கருப்பு சிகப்பு இல்லை திராவிடம் பெயர் இல்லை 

பாடலில் என்ன சொல்கிறார் என்று கவனித்தால் சில விபரம் புரியும்






யாரோ ஒரு ஜோதிடர் கொடியில் வாகைபூவை வைத்தால் வாகை சூடலாம்னு சொல்லியிருக்கலாம், 

கொடியில வைத்ததோட சரி அடுத்த தேர்தலில் 


அண்ணன் காதுல வச்சிராதிங்கடா, சினிமாவில் 

நல்ல மனுசன் என்று பலர் விமானங்கள் செய்த போதும், நீண்ட நாள் பெற்றோர் உடன் தகறாறு இருந்து அது தற்போது சரி செய்யப்பட்டதாக மக்கள் நம்புகின்றனர், ஆனால் அது உண்மையல்ல எப்போதும் அவர்கள் எல்லோரும் ஒன்றாகவே உள்ளனர், சில அரசியல் காரணங்களுக்காக அவர்கள் பிரிந்தது போல நடந்து கொண்டனர் என்பதை அறிவோம். அன்பு தம்பிக்கு வாழ்த்துக்கள் என 







சமூகவலைதளத்தில் நடிகர் சீமான் வெளியிட்டுள்ள பதிவில்,''தம்மை வளர்த்தெடுத்து, வாழ்வளித்த தாய்த்தமிழ்நாட்டு மக்களுக்குத் தன்னலமற்ற தொண்டாற்ற வேண்டும் என்ற புனித நோக்கத்தோடு, நேரடி அரசியல் களத்தில் தடம் பதிக்கத் துவங்கும், என் அன்புத்தம்பி தளபதி விஜய், தமிழ்நாடு அரசியலில் வாகை சூட நெஞ்சம் நிறைந்த நல் வாழ்த்துகள்'' என குறிப்பிட்டுள்ளார்.



த.வெ.க., உறுதி மொழிகளாக

மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூகநீதிப் பாதையில் பயணித்து, மக்களுக்கு கடமை ஆற்றுவேன்.

சாதி, மதம், பாலினம் என்ற வேற்றுமைகளைக் கடந்து, சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்போம் .

 அனைவருக்கும் சம வாய்ப்பு, சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன் .

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன்  என்ற முழக்கத்துடன் வெற்றி வாகை சூட

வாக்களிப்பீர் வாகை மலர் சின்னதுக்கு என 2026 ல் தேர்தல் முன் விஜய் அரசியலுக்கு வருவதால் பல சிறிய கட்சிகள் குழப்பம் அடைகிறது அதில்  முதல் கட்சி நடிகர் சீமான் நாதக. 


நடிகர் விஜய், 2026 ஆம் ஆண்டு நடக்கும் தேர்தலில் முட்டிமோதி வெ(ற்றி)ட்டியாகத்தான் திரும்புவார். ரஜினி காந்த் நிலையை உணர்ந்ததால் சுதாரித்துக் கொண்டார். த.வெ.கவை நம்பிப் போகிறவர்கள் தங்களின் இருப்பை  இழக்கப் போவது உறுதி எனப் பலரும் கூறும் போது, கவணிக்க வேண்டியது, புதுச்சேரி 

பாஜகவுக்கானவர் புஸ்ஸிஆனந்த் என்பது எல்லோருக்கும் தெரியும்.புஸ்ஸி ஆனந்த்தான் முடிவெடுக்கும் இடத்தில் இருப்பார். புஸ்ஸி ஆனந்தை நிராகரிக்கும் தைரியம் நடிகர் விஜய்க்கோ அவரது தந்தைக்கோ வராது.  ஏனென்றால் புஸ்ஸியை எதிர்த்தால் அது RSS- பாஜகவை எதிர்ப்பதற்கு சமம். என்பதை நடிகர் விஜய் மற்றும் இயக்குனர் சந்திரசேகர் குடும்பம் நன்கு அறியும், 

நடிகர் ரஜினிக்காந்துக்கு எல்லாமுமாக எப்படி ஒரு அர்ஜுனமுர்த்தியை பாரதிய ஜனதா கட்சி அனுப்பிவைத்ததோ, அதேபோலத் தான் நடிகர் விஜய்க்கு எல்லாமுமாக ஒரு புஸ்ஸிஆனந்தை பாரதிய ஜனதா கட்சி அனுப்பிவைத்துள்ளது. 


நடிகர் விஜய் வருவதின் நோக்கம் அதிமுக அரசியலில் இழந்து நிற்கிற இடத்தை பிடிக்கத்தான். அல்லது இதுவரை சம்பாதித்து வைத்திருக்கும் சொத்துக்களைப் பாதுகாக்க என்பதையும், அதற்கு திமுக கூட்டணிக்குள் ஓட்டையை போட்டு சில கட்சிகளைப் பிரித்து விளையாடும் நோக்கமும் இருக்கிறது. வரட்டும் பார்க்கலாம் என்ற நிலையில் பல கட்சிகள் வேடிக்கை பார்க்கும் காரணமும் அதுவே.,                                         புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி தான் நடிகர் விஜயின் அரசியல் உதவியாளர் புஸ்ஸி ஆணந்தின் ஆசான். அவர் வழி பா.ஜக பக்கம் போகிறது.வரும் தேர்தலில் இளைஞர்களின் ஓட்டை பிரிக்க விஜய் உதவுவார். திரிஷா மேட்டர் ரகசிய மேட்டராகி விடுமாம் திண்டிவனம் ஜோதிடர் ஒருவர் சசி்க்கலா நடராஜன் முகாமிலிருந்துவ நடிகர் விஜய் முகாமிற்கு வந்து விட்டார்

"சூடினான் வாகை சுடர்த்தெரியல் சூடுதலும்.  பாடினார் வெல்புகழைப்  பல்புலவர் ---கூடார்  உடல்வேல் அழுவத்து ஒளிதிகழும் பைம்பூண் அடல்வேந்தன் அட்டார்த் தரசு".       என்ற சங்ககாலப் பாடல்  நினைவுக்கு வருகிறது

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...