முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஈரோடு இடைத்தேர்தலில் சீமானை வைத்து பாஜக நடத்தும் பலப்பரீட்சை

சட்டமன்றப் பொதுத் தேர்தல் நெருங்கும் வேளையில், திமுக அரசுக்கெதிராக பல


போராட்டங்களை முன்னெடுக்கும் அதிமுக-வும் பாரதிய ஜனதா கட்சியும் இடைத்தேர்தலில் போட்டி​யிட்டு தங்களின் பலத்தைக் காட்டி யிருக்க வேண்டும். இது அந்தக் கட்சிகளுக்கான சுய பரிசோதனை​யாகவும் இருந்​திருக்​கலாம் ஆனால், கிடைத்த வாய்ப்பைத் தவறவிட்டு அந்தக் கட்சிகள் அரசியல் கட்சியினர் தலைமைப் பீடம் பிழையை செய்துள்ளது. ஆளுங்​கட்​சியின் பணபலம் படைபலத்தை எதிர்த்து நின்றாலும் கௌரவமான வாக்கு​களைப் பெறமுடி​யாமல் போனால் அதுவே ஆளும் கட்சிக்கு நற்சான்​றிதழ் அளித்தது போலாகி​விடும் என்பதால் எதிர்க்க ஆளில்லாத களத்தில் எதிரி இல்லாமல் ஆடிப் பார்க்​கட்டும் என எதிர்க்​கட்​சிகள் விட்டு​விட்டன.

ஆனால், சீமான் சார்ந்த நாம் தமிழர் கட்சி ஒன்றும் பலசாலியான கட்சி இல்லை ஆனால் பாஜக நடத்தும் பொதுத்தேர்தல் பரிட்சையில் இந்த முறை எழுதும் மாணவன் தான் நாதக ஆனால் கடந்த முறை பரிச்சை எழுதிய மாணவன் பாமக இந்த பரிசோதனை இந்த இடைத்​தேர்தலை ஒரு சவாலாக ஏற்று களமிறங்​கி​யுள்ளது போல தெரிந்தாலும் அடுத்ததாகவரும் பொதுத் தேர்தலுக்கான அளவு மானி தான் ஈரோடு தேர்தல் குறிப்பாக, பெரியார் என அழைக்கப்படும் ஈ.வே ராமசாமி நாயக்கர் குறித்த சீமான் கடும் விமர்​சனங்களை முன்வைத்ததன் பின்னணியிலும் பாஜகவின் கைதான் ஓங்கியுள்ளது. 

சர்ச்​சையில் சிக்கிய சீமான், அவர் பிறந்த சிவகங்கை மாவட்டத்தை விட அவர் சார்ந்துள்ள நாடார் சமூகத்தினர் ஈரோட்டில் குறைவு மண்ணிலேயே கருத்​தியல் யுத்தத்தை நடத்த தேர்தலில் போட்டி என்ற முடிவை தைரியமாக எடுத்​துள்ளார் என பொது வெளியில் அரசியல் தெரியாத நபர்கள் வேண்டுமானால் பேசலாம் ஆனால் இதில் தான் பாஜக பெரியார் எனும் ஈ.வே ராமசாமி எனும் வாங்கு வங்கியை அளவீடு செய்யும் கருவியாக நா த க வை இயக்கி உள்ளது தான் இங்கு நடைபெறும் அரசியல் .என்டிஏ தேர்தலைப் புறக்​கணித்​தா​லும், தொண்டர்கள் மனச்சாட்​சிப்படி வாக்களிப்​பார்கள்” என்று பாஜக அண்ணாமலை தெரிவித்​துள்ளதால் கடந்த தேர்தல்​களைப் போல் அல்லாமல் இம்முறை நாதக பாஜக வாக்கில் கணிசமான பல வாக்குகளைப் பெறக் கூடிய வாய்ப்​பிருக்​கிறது

அங்கீகார அடையாளத்தைப் பெற்ற பிறகு நாதக சந்திக்கும் முதல் தேர்தல் என்பதால் ஈரோடு கிழக்கில் நாதக-வையும் வீழ்த்த ஆளும் கட்சி எந்த எல்லைக்கும் போக வேண்டிய அவசியம் இல்லை என கணிக்​கலாம் ஈரோடு எம்ஜிஆர் காலம் தொட்டே அதிமுக வாக்கு வங்கி அதிகம் சீமான். அதனால், தானே களத்தில் இறங்கினால் என்ன என தனக்கு நெருக்​க​மானவர்கள் மட்டத்தில் ஒரு ஆலோசனையும் நடத்தி​னா​ராம். அது சரியாக இருக்காது என்பதால் இறுதியாக, உள்ளூர் முகமான சீதாலட்​சுமியை நிறுத்தி இருக்​கிறார். திமுக வேட்பாளர் சந்திரகுமார் முதலியார் என்பதால், கொங்கு வேளாளர் சமுதா​யத்தைச் சேர்ந்த சீதாலட்​சுமியை தேர்வு செய்திருக்​கிறார் சைமன் என்ற சீமான். இவர் ஏற்கெனவே ஈரோடு, திருப்பூர் மக்களவைத் தொகுதி​களில் போட்டி​யிட்​டவர்.       ‌ ‌ஈரோடு கிழக்கு இடைத் தேர்தல் தொடர்பாக, தேசிய ஜனநாயக கூட்டணியின் அறிவிப்பு இது:-


தமிழக மக்கள் அனைவருக்கும் வணக்கம்.

கடந்த நான்கு ஆண்டுகளாக, தமிழகத்தில் நடைபெற்று வரும் மக்கள் விரோத ஆட்சியைப் பார்த்து வருகிறோம். எல்லா துறைகளிலும் ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, வேலைவாய்ப்பின்மை, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள், அரசு அதிகாரிகள், காவல்துறையினர் என யாருக்குமே பாதுகாப்பின்மை என, தமிழகம் ஒரு இருண்ட காலத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறது.

சட்டமேதை அம்பேத்கர் அவர்கள் நமக்கு வழங்கிய அரசியல் சாசன சட்டத்திற்கு நேர் எதிராகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது திமுக அரசு. இந்த ஆட்சியின் அவலங்களைத் தினந்தோறும் சகித்துக் கொண்டுள்ள மக்கள், இது திராவிட மாடல் இல்லை, Disaster மாடல் என்று உரக்கச் சொல்லத் துவங்கிவிட்டனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியைப் பொறுத்தவரை, நடைபெறவிருப்பது, இடைத் தேர்தலுக்கான இடைத் தேர்தல். கடந்த 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத் தேர்தலின் போது, பொதுமக்களைப் பட்டியில் அடைத்து வைத்துக் கொடுமைப்படுத்தியதைப் பார்த்தோம். ஆளுங்கட்சி என்ற அதிகார மமதையில், திமுக, தேர்தல் விதிமுறைகளை எல்லாம் மீறிச் செயல்பட்டதை நாம் அனைவருமே எதிர்கொண்டோம்.

வரும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல், திமுகவை முழுமையாக அகற்றவிருக்கும் தேர்தல். அந்த இலக்கை நோக்கியே, தேசிய ஜனநாயகக் கூட்டணி தொடர்ந்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதன் நடுவே, இடைத்தேர்தலில் மீண்டும் கால்நடைகளைப் போலப் பொதுமக்களை அடைத்து வைக்க திமுகவை அனுமதிக்கத் தேசிய ஜனநாயகக் கூட்டணி விரும்பவில்லை.

மக்கள் நலன் விரும்பும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அனைவரும் நன்கு கலந்தாலோசித்த பிறகு, ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலை, தேசிய ஜனநாயகக் கூட்டணி புறக்கணிப்பதாக முடிவெடுத்துள்ளோம். 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் திமுகவை அகற்றி, மக்களுக்கான தேசிய ஜனநாயகக் கூட்டணியின் நல்லாட்சியை வழங்குவதே எங்கள் இலக்கு.  நன்றி. 

என பாஜகவின் மாநிலத் தலைவர்  அண்ணாமலையின்  அறிக்கை ஒரு பக்கம் இதில் காங்கிரஸ் விலகி திமுகவின் களமாக மாறியது கூட அரசியல் தான் பெரியார் என்ற ஈ.வே. ராமசாமி என்ற நாத்தீக அரசியல் மற்றும் அதற்கு எதிராக நடக்கும் ஆத்வீக ஆன்மீக அரசியலுக்கும் நடக்கும் மல்லுக்கட்டு இதில் நடிகர் சீமான் கட்சி ஜாமீன் தொகை பெறாமல் போனால் தாங்கள் ஐந்து துண்டாக உடைத்து அரசியல் செய்த பாஜகவின் செயல் மீண்டும் அதிமுகவில் அணைத்து பிரிவும் ஒன்று சேர்க்கும் முயற்சி நடிக்கலாம். அதுவும் தேர்தல் முடிவு வெளிவந்த உடன் இதுவே இப்போது நடக்கும் ஈரோட்டு அரசியல் இதில் அரசியல் பலியாடு சீமான் கட்சி வேட்பாளர் தான் என்பதே பொது ஜனங்கள் பார்வை இதில் பொது நீதி யாதெனில்:- சாமானிய மக்கள் மீது பாஜகவின் பார்வை திரும்பாத வரை மேட்டுக்குடி அரசியல் நடத்தி தமிழ்நாட்டில் ஆட்சியில் பாஜக அமரும் என்பது கனவே. சீமான் பேச்சு மட்டுமே மக்கள் குறித்து வரும் வாக்குகள் வருவது அவ்வளவு எளிதல்ல இதுவே கள நிலவரம்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...