முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்

காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் கூண்டோடு மாற்றம்; தமிழ்நாடு பொறுப்பாளராக ஜோடகன்கர் நியமனம்.தமிழ்நாடு  காங்கிரஸ் கட்சியின் மேலிடப் பொறுப்பாளரான அஜோய் குமார் மாற்றம் செய்யப்பட்டார், தமிழ்நாடு பொறுப்பாளராக ஜோடகன்கர் நியமனம்


கடந்த சில தேர்தல்கள் காங்கிரஸ் கட்சிக்கு பெருத்த ஏமாற்றத்தையும்  பலத்தஅடியாக இருக்கிறது. காரணம் மல்லிகார்ஜுன கார்கே தலைவராக இருந்த நிலையில் அவர் செய்த ஜாதி ரீதியாக மாநிலத்தின் தலைவர்கள் நியமனம் தான்.



குறிப்பாக, நடந்து முடிந்த டில்லி சட்டசபைத் தேர்தலில் 3 வது முறையாக பூஜ்யம் சீட்டுகள் கிடைத்தன. இதனால், காங்கிரஸ் கட்சியினர் துவண்டு போயினர். மேலும், இண்டி கூட்டணியில் காங்கிரஸூக்கான மௌசும் குறைந்தது. எனவே, கட்சியை பலப்படுத்த வேண்டிய கட்டாயம் காங்கிரஸ் கட்சிக்கு ஏற்பட்ட நிலையில், பல்வேறு மாநிலங்களில் பொறுப்பார்கள் ஆதிதிராவிடர் வகுப்பு சார்ந்த பலர் அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். சத்தீஸ்கர் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் பூபேஷ் பாஹேல் பஞ்சாப் மாநிலத்தில் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் பொறுப்பாளராக சையத் நசீர் ஹூசேன் நியமனம் செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கவிருக்கும் பிஹாருக்கு கிருஷ்ணா அல்லவருவும், ஹரியானாவுக்கு ஹரிபிரசாத்தும், சண்டிகர் மற்றும் ஹிமாச்சலுக்கு ரஜனி பட்டீலும், மத்திய பிரதேசத்திற்கு ஹரீஷ் சவுத்ரியும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

.      கிரிஷ் ராயா சௌடங்கர்
 கோவா மாநில பி சி சி யாக சிறப்பாக பணியாற்றியுள்ளார்.
2018 லிருந்து 2022 வரை 
அப்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்
ராகுல்காந்தி தயவால் கோவாவின் முதலமைச்சராக சகோதரர் கிரிஷ் சோடங்கரை  அமர்த்த 
அவரது பிரச்சாம் மூலம்  பதினைந்து ஆண்டுகாலத்திற்குப்பிறகு காங்கிரஸ் அங்கு தனிப்பெரும் கட்சியாக பதிமூன்று தொகுதிகளில்
வெற்றிபெற்றது.
காங்கிரஸ் கட்சியின் ஆமைவேக
செயல்பாட்டால் மற்றும் ஜாதி பாகுபாடு காரணமாக ஆட்சி அமைக்கும் வாய்ப்பை பல ஆண்டுகளாக பரிகொடுத்த நிலையில் தற்போது காங்கிரஸ் கட்சி தணித்து நின்று டெபாசிட் தாங்குமா என்பது புதிர் . ஆனால் 
சௌடங்கர் கோவாவின் முதலமைச்சராகியிருக்க
வேண்டியவர். ஏதோ சில அரசியல் காரணங்களுக்காக நடக்கவில்லை 
பள்ளியின் ஆசிரியராக 
வாழ்வைத் தொடங்கியவர்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரும் விரைவில் மாறுவதற்கு வாய்ப்புள்ளது தமிழ் பேசுவதைப்
புரிந்து கொள்வார் ஹரிஷ் சௌடங்கர் நம் தமிழகத்தின் காங்கிரஸ் பொறுப்பாளராக பணி ஏற்கிறார்.


தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மேலிட பொறுப்பாளராக இருந்த அஜோய் குமார் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக, கிரிஷ் ஜோடகன்கரை நியமனம் செய்துள்ளார்கள். இவர் புதுச்சேரிக்கும் பொறுப்பாளராகச் செயல்படுவார். இதேபோல, பல மாநிலங்களுக்கு பொறுப்பாளர்கள் தற்போது நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவரின் செயல்பாடுகள் குறித்து, கட்சியின் மேலிடத்துக்கு புகார்கள் மற்றும் மாற்று யோசனைகள் ஏற்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினர் தேர்தலைப் புறக்கணித்த நிலையில், தி.மு.க., கூட்டணி சார்பில் காங்கிரஸ்., அங்கே போட்டியிட்டிருந்தாலும் எளிய வெற்றியே கிடைத்திருக்கும் என்ற தகவலை, தமிழ்நாடு காங்கிரஸிலிருந்து சிலர், மேலிடத்துக்கு எடுத்துச் சொல்லியுள்ளனர்.
இந்த விஷயத்தில், தமிழ்நாடு காங்கிரஸ்., தலைவர் தன்னிச்சையாக முடிவெடுத்து, காங்கிரஸ்., தொகுதியை தி.மு.க.,வுக்கு தாரை வார்த்தது தேவையில்லாதது என்ற தகவலையும் மேலிடத்திடம் சொல்லியுள்ளனர் எனத்‌ .
தகவல் வருவதையடுத்தே, தமிழ்நாடு காங்கிரஸ்., தலைவராக இருக்கும் செல்வம் எனும் செல்வப்பெருந்தகை என்ற நபரை மாற்றிவிட்டு, புதியவர் ஒருவரை நியமிக்க கட்சித் தலைமை முடிவெடுத்திருப்பதாகவே தெரிகிறது. ஆதிதிராவிடர் 
பட்டியலினத்தைச் சேர்ந்த செல்வப்பெருந்தகையை மாற்றும் பட்சத்தில், அதே இனத்தைச் சேர்ந்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ., விசுவநாதன் அல்லது திருவள்ளூர் நாடாக உறுப்பினர், சசிகாந்த் செந்திலை புதிய தலைவராக்கும் படி தலைமைக்கு ஆதிதிராவிடர் மற்றும் பட்டியல் இனத்தைச் சேர்ந்த சிலர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆலோசனை கூறியுள்ளனர் இருந்த போதிலும் தற்போது பலம் வாய்ந்த சமூக நபர்கள் நியமிக்கப்படவே வாய்ப்புகள் தெரிகிறது தலைமை மாற்றம் குறித்த தகவல் வெளியே பரவியதையடுத்து, மாநிலத்தின் தலைவர் பதவியை பிடிக்க, கார்த்தி சிதம்பரம், ஜோதிமணி உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் மேலிடத்துக்கு அழுத்தம் கொடுக்கத் துவங்கியுள்ளதாக காங்கிரஸ் கட்சியின் வட்டாரங்கள் தகவல் கூறி வருகின்றனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...