முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமெரிக்க வாழ் இந்திய மாணவர்கள் எதிர்கால நிலை என்னவாகும்

அமெரிக்க ஐக்கிய நாடு அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் பதவி ஏற்பைத் தொடர்ந்து அங்கு வசிக்கும் இந்திய மாணவ, மாணவியரின் எதிர்காலம் கேள்விக்குறியாகிறது.


சமீபத்தில் இந்தியர்கள் பலர் நாடுகடத்தப்பட்ட நிலையில் வரும் நாட்களில் இந்திய மாணவர்கள் பலர் நாடு கடத்தப்படலாம் என்ற நிலை உள்ளது. இந்தியர்களை நாடு கடத்தத் தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவிலுள்ள இந்திய மாணவர்கள் தங்களின் பகுதி நேர  வேலைகளை விடத் தொடங்கியுள்ளனர். அமெரிக்காவிலுள்ள வியாபார மால்களில், கடைகளில் இதற்காக சோதனை நடத்தப்படுகிறது. மாணவர்கள் யாராவது பகுதி நேர வேலை பார்த்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்களை வெளியேற்றும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது.


அமெரிக்கா முதலில் அங்கே தங்கியுள்ள வீஷா இல்லாத இந்தியர்களை கணக்கெடுக்கும். படிப்பிற்கு வீஷா வாங்கி வேலை பார்ப்பவர்களை கணக்கெடுக்கும். சுற்றுலா வீஷா வாங்கி கூடுதல் நாட்கள் தங்கி வேலை செய்பவர்களை கணக்கு எடுக்கும். எச் 1 பி விசா காலாவதியானவர்களை கணக்கெடுக்கும்பணிகள் நடக்கின்றன. அதோடுசர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு தடை - அதிபர் டிரம்ப் உத்தரவு

அமெரிக்கா சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு தடை - அதிபர் டிரம்ப் உத்தரவு

சர்வதேச நீதிமன்றத்திற்கு தடை விதிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.சர்வதேச நீதிமன்றத்திற்கு தடை விதிக்க அவர் உத்தரவிட்டுள்ளார்.



அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். இதனை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கடந்த மாதம் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறார்.

அந்த வரிசையில் தான் தற்போது சர்வதேச நீதிமன்றத்திற்கு தடை விதிக்க அவர் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடான இஸ்ரேலை குறிவைத்து தொடர் விசாரணைகளை நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.

அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் மீது தடை விதிக்கும் நிர்வாக உத்தரவில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கையெழுத்திட்டார். இதனை வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. கடந்த மாதம் அமெரிக்க அதிபராக இரண்டாவது முறையாக பதவியேற்றதில் இருந்து டிரம்ப் பல்வேறு நடவடிக்கைகளை தொடர்ச்சியாக எடுத்து வருகிறார்.

அந்த வரிசையில் தான் தற்போது சர்வதேச நீதிமன்றத்திற்கு தடை விதிக்க அவர் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடான இஸ்ரேலை குறிவைத்து தொடர் விசாரணைகளை நடத்தி வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.


மேலும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவுக்கு கைது வாரண்ட் பிறப்பித்து இருப்பதன் மூலம் தனது அதிகாரத்தை நீதிமன்றம் துஷ்பிரயோகம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. முன்னதாக பெஞ்சமின் நேதன்யாகு அமெரிக்காவில் வைத்து அதிபர் டிரம்ப்-ஐ சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருந்தார்.

அமெரிக்காவின் புதிய உத்தரவு காரணமாக சர்வதேச குற்றவியல் நீதிமன்ற அதிகாரிகள், ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நீதிமன்றத்தின் விசாரணைகளுக்கு உதவியதாகக் கருதப்படும் எவருக்கும் எதிராக சொத்து முடக்கம் மற்றும் பயணத் தடைகள் பிறப்பித்துள்ளது.அமெரிக்காவில் முறையான ஆவணங்களின்றி 6.75 லட்சம் இந்தியர்கள் இருப்பதாக ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசதுதீன் ஒவைசி தெரிவித்தார். இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் வேலையின்மையின் அளவை பிரதிபலிக்கிறது. நாட்டில் 45 சதவீத இளைஞர்கள் வேலையில்லாமல் உள்ளனர். இதனால் இவர்கள் முகவர்களால் ஈர்க்கப்பட்டு பல கஷ்டங்களை அனுபவிக்கின்றனர் என ஒவைசி கருத்தில் உண்மை உண்டு. அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தை (USAID) முற்றிலுமாக முடக்க எலான் மஸ்க் திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில் முடிந்தால் அதை செய்து காட்டுமாறு இந்திய வம்சாவளி டெக் நிறுவனர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் சவால் விட்டிருக்கிறார்.USAID-லிருந்து சுமார் 500 பில்லியன் டாலர் வரை நிதியை திரட்ட திட்டமிட்டிருப்பதாகவும், இதை முடிந்தால் தடுத்து பாருங்கள் என்றும் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் தனது x தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.



இது டெக் உலகில் சலசலப்பாக வெடித்திருக்கிறது.Chat GPT, Gemini, DeepSeek போன்ற AI நிறுவனங்களை போல Perplexity என்பதும் ஒரு செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப நிறுவனமாகும். அரவிந்த் ஸ்ரீனிவாஸ் இதன் சிஇஓவாக இருக்கிறார். இவர் போட்டிருக்கும் ஒற்றை ட்வீட்தான் டெக் உலகில் விவாதமாக மாறியிருக்கிறது. காரணம், USAID-ஐ முடக்குவதை இவர் எதிர்த்திருக்கிறார்

அதாவது உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றிக்கு USAID எனும் அமெரிக்க துறை உதவி செய்து வருகிறது. ஆண்டுக்கு சில குறிப்பிட்ட கோடிகளை அமெரிக்க அரசு இதற்காக பட்ஜெட்டில் ஒதுக்குகிறது. ஆனால், இந்த துறை தனது வேலையை சரியாக செய்யவில்லை என்றும், துறைக்கு என ஒதுக்கப்பட்ட நிதியை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும், இவ்வாறு ஒதுக்கப்படும் நிதி வேஸ்ட் ஆகிறது எனவும் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.


எனவே இதனை முடக்கும் பணி எலான் மஸ்க்கிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர், USAID என்பது கிரிமினல் அமைப்பு என்று விமர்சித்திருக்கிறார்.

டிரம்ப் நடவடிக்கைக்கு அதிரடியாக தடை உத்தரவு பிறப்பித்த நீதிபதி!"

தற்போது இந்த துறைக்கான நிதி வெட்டப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் இந்த துறையின் கீழ் சுமார் 10000 பேர் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கையை வெறும் 300 ஆக குறைக்க மஸ்க் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த பின்னணியில் மஸ்க்கை கலாய்க்கும் வகையில் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் ட்வீட் செய்திருக்கிறார்.

அதாவது இப்போது எலான் மஸ்க்கிடம் இருக்கும் 'டெஸ்லா' நிறுவனம் கடந்த 2010 காலத்தில் பொது நிறுவனமாக இருந்தது. ஏறத்தாழ 8 ஆண்டுகளாக இது அப்படித்தான் இருந்தது. அதன் பின்னர் 2018ல் இதனை தனியார் நிறுவனமாக மாற்ற தயார் என்று மஸ்க் கூறியிருந்தார். ஆனால் இன்றுவரை டெஸ்லா பொது நிறுவனமாகவே தொடர்கிறது. ஆக எலான் மஸ்க்கின் முயற்சியை கேலி செய்யும் விதமாக, 'USAID-லிருந்து சுமார் 500 பில்லியன் டாலர் வரை நிதியை திரட்ட திட்டமிட்டிருக்கிறது' என அரவிந்த் ஸ்ரீனிவாஸ் ட்வீட் செய்திருக்கிறார்.

" எலான் மஸ்க்கால் என்னவெல்லாம் நடக்கப்போகுதோ!"

பொது துறைக்கும், பொது நிறுவனத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது. உதாரணத்திற்கு NASA என்பது அமெரிக்காவின் பொதுத்துறை நிறுவனமாகும். இதற்கு அந்நாட்டு அரசு செலவு செய்கிறது. அதேபோல இதன் பங்குகளை, பங்கு சந்தையில் விற்கமாட்டார்கள்.

ஆனால் பொது நிறுவனத்தின் பங்குகள், அமெரிக்க பங்கு சந்தையான NASDAQ-ல் (நம்மூர் BSE போல) விற்கப்படும். வாங்குபவர்கள் வாங்கிக்கொள்ளலாம். டெஸ்லா, ஆப்பிள், கூகுள் போன்றவை பொது நிறுவனங்கள்.

ஆனால் இதே எலான் மஸ்க்கின் SpaceX, தனியார் நிறுவனமாகும். இதன் பங்குகளை பொது வெளியில் யார் வேண்டுமானாலும் வாங்கிவிட முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆகாஷ் போப்பா? அரசு துறைகளை ஒழிக்க எலான் மஸ்க்குடன் கைகோர்த்த இந்திய வம்சாவளி!

அமெரிக்காவில் இருந்து7,25,000 இந்தியர்களை நாடு கடத்தும் நிலை!

உலகம் முழுவதும் பல்வேறு நாடுகளில் கல்வி, சுகாதாரம் உள்ளிட்டவற்றிக்கு USAID எனும் அமெரிக்க துறை உதவி செய்து வருகிறது. ஆண்டுக்கு சில குறிப்பிட்ட கோடிகளை அமெரிக்க அரசு இதற்காக பட்ஜெட்டில் ஒதுக்குகிறது. ஆனால், இந்த துறை தனது வேலையை சரியாக செய்யவில்லை என்றும், துறைக்கு என ஒதுக்கப்பட்ட நிதியை அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்றும், இவ்வாறு ஒதுக்கப்படும் நிதி வேஸ்ட் ஆகிறது எனவும் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.எனவே இதனை முடக்கும் பணி எலான் மஸ்க்கிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவர், USAID என்பது கிரிமினல் அமைப்பு என்று விமர்சித்திருக்கிறார்.தற்போது இந்த துறைக்கான நிதி வெட்டப்பட்டிருக்கிறது. உலகம் முழுவதும் இந்த துறையின் கீழ் சுமார் 10000 பேர் வேலை பார்த்து வருகிறார்கள். இந்த எண்ணிக்கையை வெறும் 300 ஆக குறைக்க மஸ்க் நடவடிக்கை எடுத்து வருகிறார். இந்த பின்னணியில் மஸ்க்கை கலாய்க்கும் வகையில் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் ட்வீட் செய்திருக்கிறார்.அதாவது இப்போது எலான் மஸ்க்கிடம் இருக்கும் 'டெஸ்லா' நிறுவனம் கடந்த 2010 காலத்தில் பொது நிறுவனமாக இருந்தது. ஏறத்தாழ 8 ஆண்டுகளாக இது அப்படித்தான் இருந்தது. அதன் பின்னர் 2018ல் இதனை தனியார் நிறுவனமாக மாற்ற தயார் என்று மஸ்க் கூறியிருந்தார். ஆனால் இன்றுவரை டெஸ்லா பொது நிறுவனமாகவே தொடர்கிறது. ஆக எலான் மஸ்க்கின் முயற்சியை கேலி செய்யும் விதமாக, 'USAID-லிருந்து சுமார் 500 பில்லியன் டாலர் வரை நிதியை திரட்ட திட்டமிட்டிருக்கிறது' என அரவிந்த் ஸ்ரீனிவாஸ் ட்வீட் செய்திருக்கிறார்.மேலும் எச்-1பி, எல்-1 விசாக்களின் அனுமதி காலம் நிறைவடைந்தால், அதனை 180 நாள்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற விதிமுறையை கொண்டுவர அமெரிக்க செனட் உறுப்பினர்கள் தீர்மானம் கொண்டுவந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஜோ பைடன் ஆட்சிக்கு முன்பு, வெளிநாட்டவர்களுக்கு வழங்கப்படும் எச்-1பி, எல்-1 விசாக்களின் காலம் நிறைவடைந்தால் 180 நாள்களுக்குள் புதுப்பிக்க வேண்டும் என்ற நடைமுறை இருந்தது. இதையடுத்து புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை 540 நாள்களாக அதிகரித்து பைடன் அரசு பொறுப்பேற்ற பிறகு உத்தரவிடப்பட்டது.இந்த நிலையில், ஜோ பைடனின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று குடியரசுக் கட்சியைச் சேர்ந்த செனட் உறுப்பினர்கள் ஜான் கென்னடி மற்றும் ரிக் ஸ்காட் ஆகியோர் மறுஆய்வுச் சட்டத்தின் கீழ் தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

”பைடன் அரசின் 540 நாள்கள் கால நீட்டிப்பு ஆபத்தான முடிவு. இதனால் அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருப்பவர்களை கண்காணிப்பது காவல்துறைக்கு சவாலானதாக மாறிவிடும்.

நமது குடியேற்றச் சட்டங்களை செயல்படுத்துவதற்கும் அமெரிக்கர்களின் பாதுகாப்புக்காகவும் பைடன் அரசின் உத்தரவை திரும்பப் பெற வேண்டும்” என்று தீர்மானத்தில் ஜான் கென்னடி குறிப்பிட்டுள்ளார்.அமெரிக்காவால் வழங்கப்பட்டுள்ள மொத்த எச்-1பி விசாக்களின் 71 சதவிகிதம் இந்தியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விசாக்களில் அமெரிக்கா செல்லும் பெரும்பாலான இந்தியர்கள் தகவல் தொழில்நுட்பம் மற்றும் பன்னாட்டு நிறுவனங்களில் பணியாற்றி வருகின்றனர்.

ஏற்கெனவே சட்டவிரோதமாக அமெரிக்காவில் தங்கியுள்ள இந்தியர்களை வெளியேற்றும் பணியை டிரம்ப் அரசு தொடங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.  இதிலுள்ள உண்மை கலந்த பொது நீதி யாதெனில்:-அமெரிக்க ஐக்கிய நாடுகளின் அரசியல் சார்ந்த தொழிலதிபர் எலன் மாஸ்க்குக்கும் இந்தியாவில் அரசியல் சார்ந்த தொழிலதிபர் கௌதம் அதானிக்கும் நடக்கும் அரசியல் வியாபாரம் சார்ந்த போட்டி இந்திய அமெரிக்க உறவில் விரிசல் தருமோ என்ற கவலையில் பலர் உள்ளனர்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் பிடித்த தெரு நாய்கள் டிரஸ்டில் ஒப்படைக்கப்பட்டது

புதுக்கோட்டை நகராட்சி சார்பில் தெரு நாய்களைப் பிடித்த பின் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட்டுக்குச் சொந்தமான பாதுகாப்புக் கூடத்தில் ஒப்படைப்பு புதுக்கோட்டையில் தெருக்களில் சுற்றித் திரித்த தெரு நாய்கள் நகராட்சி நிர்வாகம் மூலம் பிடிக்கப்பட்டு இலுப்பூர் பைரவர் சாரிடபிள் டிரஸ்ட் நாய்கள் பராமரிப்பு மையத்தில் ஒப்படைக்கப்பட்டது. புதுக்கோட்டை பூங்கா நகர், சாந்தநாதபுரம் உள்ளிட்ட பகுதிகளில் தெருநாய்கள் தொல்லை. அதிகமானதாக நகராட்சிக்கு புகார்கள் வந்ததையடுத்து நாய்களைப் பிடித்து என்ன செய்வதென்று தெரியாமல் நகராட்சி நிர்வாகத்தினர் இருந்த நிலையில்  நகராட்சி ஆணையாளர்  இலுப்பூரில் செயல்படும் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் என்ற நிறுவனம் தெருநாய்களை பராமரிப்பதில் மிகுந்த அக்கறையோடு செயல்படுவதாக அறிந்து பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் யக்குனர் ஆர்.வீர சரத்பவாரை அழைத்துப் பேசியதையடுத்து நாய்களை பராமரிப்பதாக உறுதி அளித்ததைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகம் மூலம் தெருக்களில் சுற்றி திரிந்த 42 தெரு நாய்களை பத்திரமாகற பிடிக்கப் பட்டு இலுப்பூர் பைரவர் சாரிட்டபிள் டிரஸ்ட் நிர்வாகத்தில் ஒப்படைக்கப்பட் டதைத் தொடர்ந்து அவர்...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...