2025 ஆம் ஆண்டு: 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை
ஏப்ரல் 8 ஆம் தேதி வியாழக்கிழமை காலை வெளியாகும், மாணவ, மாணவிகளுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. 2025 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் தொடர்பாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி வியாழக்கிழமை காலை 9 மணிக்கு பொதுத்தேர்வு முடிவுகளை வெளியிடுவதாகவும்.
அதுகுறித்த பள்ளிக்கல்வித்துறை கொடுத்திருக்கும் அறிவுறுத்தல்களை அமைச்சர் தனது டிவிட்டர் எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். பொதுத்தேர்வு முடிவுகள் 2025 12ஆம் வகுப்பு ரிசல்டை பார்க்கவும் தனித்தேர்வர்களுக்கான 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் பார்ப்பது உள்ளிட்ட முக்கிய அறிவுறுத்தல்களை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
கருத்துகள்