முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

டாஸ்மாக் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் நிரந்தரத் தடை விதிக்க மறுப்பு.

டாஸ்மாக் வழக்கில் உயர்நீதிமன்ற தீர்ப்பிற்கு உச்சநீதிமன்றம் நிரந்தரத் தடை விதிக்க மறுப்பு.  அடுத்த விசாரணை தேதி வரையில் விசாரணை நடத்த  இடைக்காலத்  தடை உத்தரவு.


தாங்கள் சட்டத்தை மீறவில்லை என்று அமலாக்கத்துறை யினர் தரப்பு கூறியதை எழுத்துபூர்வமாக அடுத்த விசாரணை தேதியில் தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவு.   டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறையிடம் எந்த ஆதாரமும் இல்லை என்று கூறிய நிலையில் தான் தற்போது தற்காலிகமாக தடை அதை சிலர் விளம்பரத்திற்கு ஆரவாரம் செய்து பிரஸ்தாபித்து  வருகிறார்கள். ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் நன்கு அறிந்த ஆதாரபூர்வமான ஊழல் டாஸ்மாக்கில் நடந்திருக்கிறது. என்பது பரவலாக பேசப்படும் நிலையில் 

இதில் உச்சநீதிமன்றம் தமிழக அரசு தாக்கல் செய்த மனுவுக்கு தற்காலிகமாக ஒரு தடை ஒன்று விதித்திருக்கிறது. இதற்கு முன்பு கூட சென்னை உயர்நீதிமன்றத்தில் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இதுபோன்று இடைக்காலத்தடை விதித்தது, பின்னர் வேறு நீதிபதிகளால் அந்தத் தடை நீக்கப்பட்டது. அதனால் இன்றைய தடை உத்தரவு இறுதித் தீர்ப்பு அல்ல. 


ஒரு அரசு அலுவலர் லஞ்சம் பெறுகிறார் என்றால் அவரது வீடு மற்றும் அலுவலகம் சோதனைக்கு உட்படுத்தப்படுவது வழக்கமான ஒன்று தான். அதேபோல் ஒரு டாஸ்மாக் உயர் அலுவலர் லஞ்சம் பெறுகிறார் என்றால் அவரது அலுவலகம் சோதனைக்கு உட்படுத்தப்படுவதில் மாநிலத்தின் லோக் ஆயுக்தா மற்றும் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறை ஈடுபடலாம் மற்றும் மத்திய அரசு சார்பில் உள்ள துறை எனில் சிபிஐ ஈடுபடலாம் அலுவலர்கள் என்பவர்கள் மக்கள் வரிப்பணத்தை சம்பளமாக பெறும் நபர்கள் இதில் எங்கு கூட்டாட்சி தத்துவத்திற்கு இடையூறு வருகிறது? என அடுத்த வாய்தா வில் அரசு தரப்பில் வினா எழுப்ப முடியும். டாஸ்மாக் என்ற ஒரு அரசு சார்ந்த நிறுவனத்தின் மீது 41 வழக்கு வழக்கு மாநிலத்தின் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்சஒழிப்புத் துறை பதிவு செய்து அதுவும் மாநிலத்தின் அரச சார்பில் இயங்கும் துறை என்பது அணைவரும் அறிந்த ஒன்று. அமலாக்கத்துறை தனியாக வழக்கு பதியவில்லை அதில் பணிபுரிந்த இயக்குனர்கள் மற்றும் உயர் அலுவலர்கள் மீது தான் வழக்கு என்று ED தெளிவுபடுத்துகிற போது இந்த வாதம் பெரிய அளவில் எடுபடாது என்பதே சட்ட வல்லுநர்கள் கருத்து. அரசு ஊழியர்கள் ஆன நீங்கள் ஊழலற்றவர்களா என்பது தான் இங்கு கேள்வி. பண மோசடி குறித்து 

அமலாக்கத்துறை விசாரணைக்கு எடுத்திருக்கும் வழக்குகளுக்கு மூல வழக்கு தமிழ்நாடு அரசாங்கத்தின் ஊழல் தடுப்புக் கண்காணிப்பு மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறை (DVAC) வசம் உள்ளது. இன்று சென்னை உயர்நீதிமன்றத்தால் அந்த வழக்குகளை CBI விசாரணைக்கு மாற்றி உத்தரவிடுவதற்கு 3 வார காலம் அவகாசம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த வழக்கு CBI வசம் செல்லுமா என்பதே எழு வினா? அப்படி நடந்தால் இங்கு  அமலாக்கத்துறை விட்ட இடத்தில் இருந்து சிபிஐ விசாரணையை தொடங்கும்,

அமலாக்கத்துறை கிட்டத்தட்ட 90 சதவீதம் ஆதாரங்களைத்  திரட்டி விட்டதாகவே தெரிகிறது. எனவே இந்த வழக்கு சிபிஐ வசம் செல்கிற நிலையில் அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரிப்பதிலும் எந்த தடையும் உச்சநீதிமன்றம் ஏற்படுத்தாது அது வரை மட்டுமே இடைக்காலத் தடை. மீண்டும் திமுக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் மற்றும் மூத்த வழக்கறிஞர்கள் இந்தப் பிரச்சனையை தள்ளிதான் போட்டு இருக்கிறார்களே தவிர இந்தப் பிரச்சனையை முழுவதும் தவிர்க்க முடியாது.

பல ஆண்டு காலமாக ஊழலின் ஊற்றாகத் தான் டாஸ்மாக் பணியாளர்கள் திகழ்கிறார்கள் எனபது பல தலைவர்கள் மத்தியில் விமர்சனம் எழுகிறது. டாஸ்மாக் ஊழல் போன்ற முறைகேடுகள் நடைபெறாமல் சரியான முறையில் அரசாங்க கஜானாவுக்கு பணம் சென்றிருந்தால் இந்த நேரம் தமிழ்நாடு அரசின் கடன் சுமார் 8 லட்சம் கோடியை முழுமையாக அடைந்திருக்கலாம் எனவும் பேசப்படுகிறது. அரசாங்கத்திற்கு வரவேண்டிய பணம் குறிப்பிட்ட சிலரால் சுரண்டப்பட்டு தமிழ்நாடு அரசு பெரும் கடன் சுமையில் தத்தளிக்கிறது. தனிநபர் மீது வழக்குத் தொடரலாம் ஆனால் நிறுவனம் மீது ஏன் வழக்கு தொடுத்தீர்கள், தனிநபர் செய்த விதிமீறலுக்காக ஒரு நிர்வாகம் மீது நடவடிக்கை எடுப்பதா




இங்கே தனிநபர் செய்த விதிமீறலுக்காக என்று உச்சநீதிமன்றம் குறிப்பிட்டிருப்பது சம்பந்தப்பட்ட நபரின் மீது விசாரணை நடத்தவோ வழக்குத் தொடுக்கவோ எந்தத் தடையும் இருக்காது, தப்பியோடிய இருவரையும் வெளிநாட்டில் இருந்து கொண்டு வருவார்கள், இப்போது சில கேள்விகள் கேட்டு தடை தான் விதித்திருக்கிறது உச்சநீதிமன்றம், கண்டிப்பாக அந்த கேள்விகளுக்கு பதில் அளித்து தடையை உடைக்கும் அரசின் அமலாக்கதுறை 

என்ற கருத்து சட்ட வழக்கறிஞர்கள் மத்தியில் வலுவான நிலையில் உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...