முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

நியோமேக்ஸ் வழக்கு விசாரணை அலுவலர் மணிஷா‌ பணியிட மாற்றம்

மதுரை பொருளாதாரக் குற்றத் தடுப்பு பிரிவில் நியோமேக்ஸ் வழக்குகளை மட்டும் பிரத்யேகமாக கையாளும் விதமாக மாற்றுப்பணியாக


சென்னையிலிருந்து காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மணிஷா நியமிக்கப்பட்டு 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் ‘நியோமேக்ஸ் ’ வழக்குகளை விசாரிக்க சிறப்பு அறைகள் ஒதுக்கி, சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் என, பணியாற்றினர். இதுவரையிலும் 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நியோமேக்ஸ் மற்றும் 100-க்கும் மேற்பட்ட துணை நிறுவனங்களுக்கு சொந்தமான சுமார் ரூபாய்.223 கோடி மதிப்புள்ள அசையும், அசையா சொத்துக்கள் கண்டறிந்து அவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கை மேற்கொண்ட நிலையில், இவ்வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப் பட்டுள்ளது. இச்சூழலில் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் மணிஷா சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக வேறு நபர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவ்வழக்கில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யும் இறுதிகட்டத்தில் திடீரென மாற்றியது ஏன் என்ற கேள்வி மற்றும் சர்ச்சை எழுந்தது. வழக்கில் சிக்கிய முக்கிய நபர்களின் அழுத்தம் மற்றும் ரியல் எஸ்டேட் சம்பந்தப்பட்ட நபர்கள் காரணமாக இருக்கலாம் எனவும் அவர் மாற்றப்பட்டிருக்கலாம் என பேசப்படுகிறது. பொருளாதார குற்றப்பிரிவு நியோ மேக்ஸ் குற்ற வழக்கு  துணைக் கண்காணிப்பாளருக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் அழுத்தம் வந்த நிலையில். அக்டோபர் மாதம் மணீஷா இடமாற்றப்பட்டு, திண்டுக்கல் துணைக் கண்காணிப்பாளர் இமானுவேல் ராஜ்குமார் நியமிக்கப்பட்டார்.




ஓரிரு நாளில் மீண்டும் அவர் மாற்றம் செய்து மணீஷாவே விசாரணை அலுவலராக நீடித்தார். இந்த நிலையில் மோசடி செய்தவர்களின் உண்மையான சொத்துக்களைக் கண்டறிந்து அதை பறிமுதல் செய்வதற்கான வேலைகளை சில நாட்களுக்கு முன் மணீஷா துவக்கினார்.

அதன் பின்னர் அமலாக்கத்துறை வழக்கில் வந்த நிலையில் 

அன்றுமுதல் அவருக்கு மீண்டும் அழுத்தம் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டது. அதை அவர் கருத்திற்கொள்ளாமல் 20 நாட்களில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கான பணிகளில் இருந்த நிலையில், அரசியல் தலையீட்டால் மீண்டும் இடமாற்றப்பட்டு, புதிய காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார்

இதுகுறித்து பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில்: துணைக் கண்காணிப்பாளர்  மணீஷா, நேர்மையாக செயல்பட்டு நடவடிக்கை எடுத்ததன் பலனாக எங்களுக்கு முதலீடு திரும்ப கிடைக்கும் என எதிர்பார்த்தோம். மோசடி செய்தவர்களின் சொத்துக்களை அளவிடும் குழுவில்  இடம்பெற்றிருந்த நிலையில் அவர் இடமாற்றப்பட்டது பல்வேறு விதமான குழப்பம் அடைந்தனர்  உண்மையான சொத்துக்களை நீதிமன்றத்தில் அவர்கள் தெரிவிக்கவில்லை.





அதை இவர் கண்டுபிடித்து பறிமுதல் செய்ய அரசுக்கு பரிந்துரைத்து 4 மாதங்களாகியும் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. ஆனால் அமலாக்கத்துறை முடக்கிய நிலையில் இனி அந்த செத்துக்களை ஏமாற்றி குறைந்த விலைக்கு அபகரிக்க முயற்சிகள் செய்து இதுவரை வழக்கில் காலங்கடந்த வைத்த அந்த மோசடிக் கும்பல் முயற்சி என மக்கள் மத்தியில் பேசப்படுகிறது.

உயர்நீதிமன்றம் உத்தரவை மீறி அவரை இடமாற்றியது .தொடர்பாக யாரும் வழக்கு தொடரக்கூடாது என்பதற்காக நீதிமன்றத்தின் கோடை விடுமுறையைக் கணக்கிட்டு ஏப்ரல் மாதம்,30 ஆம் தேதியில் மீண்டும் இடமாற்றப்பட்டுள்ளார். இதை நீதிமன்றம் தானாக முன்வந்து இதுகுறித்து விசாரிக்க வேண்டும். என பலரும் பேசும் நிலை.



பெரிய நடவடிக்கையில், அமலாக்க இயக்குநரகம் (ED), நியோமேக்ஸ் பிராபர்டீஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் அதன் குழு நிறுவனங்களுக்குச் சொந்தமான ரூ.121.80 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA), 2002 இன் கீழ் தற்காலிகமாக பறிமுதல் செய்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் அமைந்துள்ள பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் சந்தை மதிப்பு சுமார் ரூபாய்.600 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.டிசம்பர் மாதம் 15, 2023 அன்று ரூபாய்.117 கோடி மதிப்புள்ள சொத்துக்களை தற்காலிகமாக பறிமுதல் செய்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் மாதம் 9, 2025 அன்று மேற்கொள்ளப்பட்ட சமீபத்திய நடவடிக்கை. ரூபாய்.207 கோடி சந்தை மதிப்புள்ள அந்த பறிமுதல், நடந்த பின்னர் PMLA ன் கீழ் தீர்ப்பளிக்கும் ஆணையத்தால் அது உறுதிப்படுத்தப்பட்டது இதனால் அந்த சொத்தை குறைந்த விலை கொடுத்து குற்றவாளிகளைச் சரிக்கட்டி முதலீட்டாளர்களை ஏமாற்றத் திட்டமிட்டு செயல்பட்டு வந்த அந்த ரியல் எஸ்டேட் காரர்கள் தான் காரணம் என பொது வெளியில் பேசப்படுகிறது. ஆக முதலீட்டாளர்களை அமலாக்கத்துறை காப்பாற்றி விட்டது. என்பதே உண்மை. இந்த நிலையில் Case Number

WP(MD)/28529/2025 (main)     WP(MD)/9252/2025 ( main)

WMP(MD)/28530/2025     WMP(MD)/6916/2025 

CRL OP(MD)/15498/2024 ( main )

CRL MP(MD)/5693/2025

CRL OP(MD)/7512/2025                     CRL OP(MD)/5303/2025

CRL MP(MD)/3091/2025                     CRL MP(MD)/2862/2025

CRL OP(MD)/7514/2025                     CRL OP(MD)/5103/2025

CRL OP(MD)/2256/2025                     CRL OP(MD)/1321/2025

CRL OP(MD)/27017/2024                     CRL OP(MD)/13901/2024

CRL OP(MD)/7518/2025                       CRL OP(MD)/5280/2025

CRL OP(MD)/40864/2024                     CRL OP(MD)/69/2025

CRL OP(MD)/8308/2025                       CRL OP(MD)/5051/2025

CRL MP(MD)/3077/2025                     CRL MP(MD)/2856/2025

CRL MP(MD)/15253/2025                     CRL MP(MD)/5529/2025

CRL MP(MD)/8587/2025                     CRL MP(MD)/4050/2025

CRL OP(MD)/40861/2024                     CRL OP(MD)/22440/2024

CRL MP(MD)/3094/2025                     CRL MP(MD)/2863/2025

CRL OP(MD)/218/2025                     CRL OP(MD)/318/2025

CRL OP(MD)/117/2025                     CRL OP(MD)/256/2025

CRL OP(MD)/7510/2025                     CRL OP(MD)/5279/2025

CRL MP(MD)/3088/2025                     CRL MP(MD)/2858/2025

CRL MP(MD)/3076/2025                     CRL MP(MD)/2854/2025

CRL OP(MD)/44145/2024                     CRL OP(MD)/104/2025

CRL MP(MD)/3075/2025                     CRL MP(MD)/2853/2025

CRL OP(MD)/8313/2025                       CRL OP(MD)/5286/2025

CRL OP(MD)/40866/2024                     CRL OP(MD)/22553/2024

CRL OP(MD)/7515/2025                     CRL OP(MD)/5346/2025

CRL OP(MD)/43585/2024                     CRL OP(MD)/229/2025

CRL MP(MD)/3934/2025                     CRL MP(MD)/2238/2025

CRL MP(MD)/44057/2024                     CRL MP(MD)/14364/2024

CRL MP(MD)/34365/2024                     CRL MP(MD)/10915/2024

CRL MP(MD)/3080/2025                     CRL MP(MD)/2855/2025

CRL MP(MD)/15992/2025                     CRL MP(MD)/5695/2025

CRL OP(MD)/33941/2024                     CRL OP(MD)/18736/2024

CRL MP(MD)/3090/2025                     CRL MP(MD)/2860/2025

CRL OP(MD)/8306/2025                     CRL OP(MD)/5274/2025

CRL MP(MD)/2296/2025                     CRL MP(MD)/752/2025

CRL OP(MD)/8315/2025                     CRL OP(MD)/5345/2025

CRL MP(MD)/3086/2025                     CRL MP(MD)/2857/2025

CRL OP(MD)/43587/2024                     CRL OP(MD)/22427/2024

CRL OP(MD)/2165/2025             ‌‌            CRL OP(MD)/1348/2025

CRL OP(MD)/8311/2025                     CRL OP(MD)/5305/2025

CRL MP(MD)/3093/2025                     CRL MP(MD)/2861/2025 முடிவுகள் எட்டப்படாமல் சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளையில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த இத்தனை வழக்குகள் நிலுவையில் உள்ளது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அமலாக்கத்துறை தற்காலிகமாக முடக்கிய நியோ மேக்ஸின் சில சொத்துகள்

தமிழ்நாட்டில் பல மாவட்டங்களைச் சேர்ந்த ஏராளமானோர் பல்லாயிரம் கோடிகள் பணத்தை முதலீடு செய்தனர். அதில் அரசுப்பணியில் பல்வேறு துறைகளில் இருந்து கொண்டு வருமான வரி செலுத்தாமல் முறைகேடு செய்து தவறான வழியில் லஞ்சமாக வாங்கிய இரகசியப் பணத்தையுடைய நபர்கள் செய்த முதலீட்டு கருப்புப் பணமும் அதில் அடங்கும், மேலும் அவர்கள் நிலை என்பது திருடனுக்குத் தேள் கொட்டிய நிலை போல புகார் கொடுத்து மேலும் மாட்டிக் கொள்ள அவர்கள் விரும்பவில்லை, அது ஒரு பெரிய பட்டியல் நீள்கிறது அதுவும் ED நன்கு அறியும். ஆகவே அவர்கள் தங்களை தங்கள் தற்காலிக செல்வாக்கைப் பயன்படுத்தி திரைமறைவில் மேற்கண்ட ஜாமீனில் வெளிவந்த குற்றவாளிகள் மூலம் பேரமும்,  கட்டப்பஞ்சாயத்தும் நடத்தி இரகசிய வழியாக பணம் அல்லது அவர்கள் வேறு பினாமி மூலம் வாங்கிய நிலையில் அதை பொருளாதாரக் குற்றப்பிரிவு இதுவரை புலனாய்வு செய்து கைப்பற்றாமல் உள்ள இரகசியமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் மூலம் பணத்தை திரும்ப பெறுவதற்கு அந்த இலஞ்ச ஊழல் கருப்புப்பண முதலைகள் ஒரு பக்கம் இரகசிய வழியாக முயலும் நிலையில் அதை பொருளாதார குற்றப்பிரிவு கண்டும் காணாமல் தான் இதுவரை செயல்பட்ட நிலைய...