சென்னை நுளம்பூரில் வீடு புகுந்து பாலியல் வன்கொடுமை செய்ய முயன்ற பெண்னை கத்தியதால் தலையில் வெட்டி விட்டுத் தப்பியோடிய வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளியை கைது செய்யாமல் காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி கட்டைப்பஞ்சாயத்து பேசியதாக குற்றசாட்டு எழுந்தது.
அதன் பின்னர், பாலியல் வன்கொடுமை முயற்சி செய்து பென்ணை கத்தியால் தாக்கிய முகேஷ் என்ற நபர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
இதில் காவலில் எடுத்து மட்டுமே காவல்துறை விசாரணை மேற்கொண்டனர். அதே போல காவல்நிலையத்திற்கு வரும் புகார்களை முறையாக விசாரிப்பது இல்லை என்ற குற்றசாட்டின் அடிப்படையில் தற்போது காத்திருப்போர் பட்டியலுக்கு ஆய்வாளர் விஜயலட்சுமியை மாற்றி காவல்துறை உயர் அலுவலர்கள் உத்தரவு.
கருத்துகள்