முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

மத்திய அமைச்சர் அமித்ஷா மதுரை வருகையும் அரசியல் நகர்வும்

மதுரை வந்துள்ள மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவிலில்  தரிசனம் செய்தார்.


முன்னதாக, அமித்ஷாவிற்கு, மதுரை ஆதினம் ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், சால்வை அணிவித்து வரவேற்பு அளித்தார். மதுரை ஒத்தக்கடை பகுதியில் நடந்த பாரதிய ஜனதா கட்சியின், நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்க அமைச்சர்  அமித்ஷா வந்துள்ளார். மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த அமித்ஷாவிற்கு, மதுரை ஆதினம் வெளியிடும் தமிழாகரன் இதழையும், திருஞானசம்பந்தரின் புத்தகத்தையும் அவருக்கு ஆதினம் வழங்கினார்.



அருள்மிகு மீனாட்சி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் அமித்ஷாவுக்கு மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது மதுரையில் உள்ள தனியார் விடுதியில் தங்கியுள்ள மத்திய அமைச்சர் அமித்ஷாவுடன் பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். நயினார் நாகேந்திரனைத் தொடர்ந்து அண்ணாமலையும்  சந்தித்துப் பேசினார். அண்ணாமலை ஆதரவாளர்கள் அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிராக கருத்துக்கள் கூறி வரும் நிலையில் அமித்ஷாவுடன இந்தச் சந்திப்பு நடைபெற்றது.





சமூக வலைளத்தளத்தில் தமிழக பா.ஜ.க. தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலை ஆதரவாளர்கள் தொடர்ந்து கருத்து மோதலில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும், அ.தி.மு.க.வுடனான கூட்டணிக்கு பிறகான களநிலவரம் குறித்தும் ஆலோசனை நடைபெற்றது.  கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா அடுத்து வர உள்ளது கூட்டணி ஆட்சி தான் என் தெளிவு படுத்திய நிலையில் தற்போது அதிமுகவில் எடப்பாடி கே பழனிச்சாமி தரப்பில் இருந்து இதுவரை பதில் வரவில்லை. மேலும் தமிழகத்தின் எலன் மாஸ்க் தான் ஆடிட்டர் குருமூர்த்தி....! எனவும் பேசப்படுகிறது 








பின்னால் வந்த முன்னாள் மேயர் சைதை துரைச்சாமி ..

குருநாதர் கூடங்கள்.

"சொன்னாலும் புரியாது மண் ஆளும் வித்தைகள்".      என்ற நிலையில் மருத்துவர் ராமதாஸ்- மருத்துவர் அன்புமணி இடையே சமாதானம்  ஏற்பட்டிருப்பதாக  பாமக அரசியல் குழுத் தலைவர் முன்னாள் தலைவர் பேராசிரியர் தீரன் பேட்டி அளித்திருக்கிறார் மகிழ்ச்சி ஜி.கே.மணியை புறக்கனித்த வரை. பின்னர் செய்தியாளர்களிடம் பேசியவர், “ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ள மகளிர் மாநாட்டு பணிகளை மருத்துவர் அய்யா ராமதாஸ் கவனிக்கச் சொல்லி இருக்கிறார்.  ஆடிட்டர் குருமூர்த்தி அவரது நீண்ட  கால நண்பர் என்ற முறையில் மருத்துவர் ராமதாஸை சந்தித்தார்.

மருத்துவர் ராமதாஸ்- அன்புமணி இடையே சமாதானம்  ஏற்பட்டுள்ளது. நல்ல செய்தி வரும் என்று ராமதாஸ்  கூறியதால் சமாதானம் என்றே எடுத்துக்கொள்ளலாம்” என்று கூறியிருக்கிறார்.   ஜி.கே.மணி இப்போது சீன் அவுட் என்பதே பாமக அரசியல் களம்            ஆனால் சென்னை போகிறேன், அங்கு தான்.- குருமூர்த்தி சந்திப்பு


பாமக-வில் தந்தை - மகன் விரிசல் முற்றிய நிலையில், கடந்த வியாழக்கிழமை (ஜூன் 5) காலை பாமக தலைவர் அன்புமணி, பாமக நிறுவனர் ராமதாஸை சந்திக்க தைலாபுரம் வந்தார். அன்புமணி வந்து சென்றதுமே, ஆடிட்டர் குருமூர்த்தி மற்றும் அதிமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் மற்றும் மேயர் சைதை துரைசாமி தைலாபுரத்தில் ராமதாஸை சந்தித்தனர்.

தந்தை உடனான சந்திப்பு குறித்து அன்புமணி எதுவுமே தெரிவிக்கவில்லை. ஆனால், 'நட்பு ரீதியிலான சந்திப்பு மட்டுமே' என்று ராமதாஸ் உடனான சந்திப்பு குறித்து பட்டயக் கணக்கர் குருமூர்த்தி கூறினார்.

 தைலாபுரம் தோட்டத்தில் ஆடிட்டர் குருமூர்த்தி வந்த பின்னர் 

 சென்னை புறப்படும் போது செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், "நான் சென்னைக்கு செல்கிறேன். அங்கு தான் எனது மகள்கள், குழந்தைகள், கொள்ளுப்பேரன் அனைவரும் இருக்கிறார்கள்.‌ நான் செய்தியாளர்களை செவ்வாய்க்கிழமை சந்திக்கிறேன். சென்னைக்கு நான் செக்-அப்பிற்காக செல்லவில்லை‌. I am Alright" என்று கூறினார்.



குருமூர்த்தி உடனான சந்திப்பு குறித்து கேட்டப்போது, 'பேசிக்கொண்டிருக்கிறார்கள். நான் குருமூர்த்தியை மிகவும் மதிக்கிறேன். எங்களுடையது நீண்ட கால நட்பு. அதே மாதிரி சைதை துரைசாமி உடனும் 30 ஆண்டுகால நட்பு" என்று பதிலளித்துள்ளார் ராமதாஸ்.

'நான் பாஜகவிற்காக இங்கு வரவில்லை' என்று குருமூர்த்தி கூறிய நிலையில், 'பேச்சுவார்த்தை நடந்துகொண்டிருக்கிறது' என்று ஹின்ட் கொடுத்துள்ளாரா ராமதாஸ் என்கிற கேள்வியும் எழுகிறது.!மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா  விமானம் மூலம் மதுரை வந்த நிலையில் சிந்தாமணி பகுதியிலுள்ள தனியார் ஹோட்டலில்  தங்கியிருந்தார். அமித்ஷா வருகையையொட்டி, மதுரையில் டிரோன்கள் பறக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் தடை விதிக்கப்பட்டிருந்தது. தடையை மீறி டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் காவல்துறை, மற்றும் பாதுகாப்பு படையினரும் அதிர்ச்சியடைந்தனர். அதுகுறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவில் யானை ஐராவதமானது

இராமநாதபுரம் மன்னர் கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதியால் திருவண்ணாமலை சன்யாசிக்கு திருச்சுழி ஆலயத்தில் வைத்து தானமளிக்கப்பட்ட ஆலயங்கள் தான்  திருவண்ணாமலை குன்றக்குடி ஆதீனம் பிரான்மலை வகை ஐந்து கோவில் தேவஸ்தான மடாலயத்தின் பராமரிப்பிலுள்ள அருள்மிகு ஶ்ரீ சண்முகநாதப் பெருமான் கோவிலுக்கு 1971-ஆம் ஆண்டு ஆத்தங்குடி கா.அரு.கா.காடப்ப செட்டியார் குடும்பத்தின் சார்பில் மூன்று லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கி அதில்  யானை சுப்புலட்சுமி சிறிய குட்டி யானையாக கேரளாவில் இருந்து வனத்துறை மூலம் வாங்க பழைய 46 வது மடாதிபதி தெய்வசிகாமணி தேசிக பரமாச்சாரியார் அடிகளார் மூலம் தானமாக வழங்கப்பட்டது. இந்த யானை கோவில் அருகேயுள்ள மடத்தின் தகரக் கூடாரத்தில் உள் பகுதியில் கிடுகு வேயப்பட்ட நிலையில் மூன்றாவது யானைப் பாகன் கார்த்திக் பராமரிப்பு செய்த நிலையில் ஆலயத்தில் அழகு மிகுந்த ஆன்மீக ஈடுபாடு கலந்து பாதுகாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவில் தீ பற்றி பரவியதில் முன் பின் கால்கள் கட்டப்பட்டிருந்த யானை கோவில் யானை பாகன் அருகில் இல்லாமல் இருந்ததால் வெப்பம் தாக்காமல் இருக்க தகர மேற்கூரைக்கு அட...