முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருச்செந்தூர் ஆலயத்தில் இன்று கும்பாபிஷேகம்

திருச்செந்தூர், முருகன் சூரபத்மனை வதம் செய்ததை விவரிக்கும் ஸ்கந்த புராணத்தின் படி,


அரக்கன் சூரபத்மன், சிவபெருமானிடம் கடுமையான தவம் செய்து வரங்களைப் பெற்று அந்த சக்தியால் உலகை ஆளத் தொடங்கினான். அவன் பதுமகோமலையை மணந்து பல மகன்களைப் பெற்றான். கடலில் உருவாக்கப்பட்ட வீரமகேந்திரம் என்ற நகரம் அசுரர்களின் தலைநகரானது. தேவர்களை தொந்தரவு செய்யத் தொடங்கினான். தலைவரான இந்திரனைச் சிறையிலடைத்தான், இந்திரனின் மனைவி இந்திராணியையும் விரும்பினான். சிவன் மகனான முருகனின் உதவியை இந்திரன் நாட. முருகன் தனது தூதரான வீரவகுத்தேவரை அரக்கனிடம் அனுப்ப, அவன் அசையாமலிருந்தான். திருச்செந்தூரில் ஒரு கடும் போர் நடந்தது,




அங்கு முருகன் சூரபத்மனின் அனைத்து மகன்களையும் கொன்ற நிலையில் சூரபத்மன் கடலுக்கு அடியில் ஒளிந்தான். முருகன் அசுரனை இரண்டு துண்டுகளாகப் பிரித்தான், அவைகளை  மயிலாவும் சேவலாகவும் மாறி முருகனிடம் தஞ்சமடைந்த சூரபத்மனை வதம் செய்த நாள்,  முருகன் கோவில்களிலும் ஸ்கந்த சஷ்டி விழாவாகக் கொண்டாடப்படுகிறது.




திருச்செந்தூரில் உள்ள முருகன் கோவில் , போர்த்துகீசியர்களுடனான போரில், ​​1646 ஆம் ஆண்டு முதல் 1648 ஆம் ஆண்டு வரை டச்சுக்காரர்கள் மற்றும் ஆங்கிலக் கிழக்கிந்திய கம்பெனியினரால் ஆக்கிரமிக்கப்பட்டது .




உள்ளூர் மக்கள் தங்கள் கோயிலை விடுவிக்க முயன்று வெற்றி பெறவில்லை. விஜயநகர நாயக்கர் ஆட்சியாளரின் உத்தரவின் பேரில் டச்சுக்காரர்கள் இறுதியாக கோயிலை விட்டு , வெளியேறும் போது, ​​சண்முகர் என்ற உலோகக் கலவையால் ஆன இரண்டு உற்சவ மூர்த்திகளை (தெய்வங்களின் இந்த பிரதிநிதித்துவம் மாசி மற்றும் ஆவணி திருநாளின் போது மட்டுமே வெளிவருகிறது) சித்தரிக்கும் சிற்பத்தை அகற்றி, அதை அவர்களுடன் எடுத்துச் சென்றனர். அவர்களின் கடல் பயணத்தின் போது, ​​அவர்கள் ஒரு வலுவான புயலை எதிர்கொண்டனர், அவர்கள் அதன் காரணமாக மூர்த்தியைத் திருடிய தவறை உணர்ந்தனர்.


அதை கடலின் நடுவில் இறக்கிவிட்ட நிலையில், புயல் உடனடியாக நின்றதைக் கண்டனர். புராணத்தின் படி, முருகனின் தீவிர பக்தரான வடமாலியப்ப பிள்ளையின் கனவில் முருகன் தோன்றி, கடலில் சிலை கைவிடப்பட்ட இடத்தை வெளிப்படுத்தினார். திருச்செந்தூர் கோவிலில் வடமலையப்ப பிள்ளை, 1653 ஆம் ஆண்டு மீன்பிடி படகில் அந்த இடத்திற்குச் சென்று மூர்த்தியையும் பழமை கீர்த்தியையும் மீட்டார். இந்தக் கதை கோவிலுக்குள் உள்ள ஓவியங்களில் வரைந்து வரலாறு காட்டப்பட்டுள்ளது இந்த நிலையில். இந்தியாவில் அதிக நன்கொடை வழங்கும் நிறுவனம் சார்ந்த தொழிலதிபர் சிவ் நாடாரின் 'வாமா சுந்தரி அறக்கட்டளை




தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களுக்குள் இருக்கும் கோவில்களுக்கும் நிதி அளிக்கத் துவங்கியது. அதன் படி திருச்செந்தூர் முருகன் கோவில் புணரைப்புப் பணிக்கான மொத்த செலவில் 60 சதவீதம் சிவ் நாடார் நன்கொடையாக வழங்கியுள்ளார்.



முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக விளங்கும் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். பிரசித்தி பெற்ற ஆன்மீக  ஸ்தலமாக விளங்கும் நிலையில் இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவதும் விழாக் காலங்களில் மற்றும் விடுமுறை தினங்களில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சுவாமி தரிசனம் 

செய்து வரும் நிலையில், திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஜூலை மாதம் 7ஆம் தேதியான இன்று குடமுழுக்கு விழா நடைபெறுகிறது. 2009 ஆம் ஆண்டுக்குப் பின் 15 வருடங்கள் கடந்து நடக்கும் குடமுழுக்கு விழா காரணமாக திருச்செந்தூர் கோவில்  புதிய பொலிவுடன் விழாக் கோலம் பூண்டுள்ளது.




தமிழ்நாடு அரசின் இந்து சமய சமய அறநிலைத்துறை 2022 ஆம் ஆண்டு கோயில் புனரமைப்புக்கு 300 கோடி ரூபாய் ஒதுக்க முடிவு செய்ததில் 206 கோடி ரூபாய் சிவ் நாடாரின் தாயார்  வாமா சுந்தரி அறக்கட்டளை மூலம் பணம் கொடுத்துள்ளார். அதில், இராஜகோபுரம், அர்த்தமண்டபம், அன்னதானக் கூடம், முகப்பு மண்டபம், பாதசாரி நடை மாறாமல் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்கான மொத்த செலவில் 60 சதவீதம் சிவ் நாடார் பங்கு கொடுத்துள்ளார். மீதம் ஆலயத்தை நிர்வகிக்கும் மாநிலத்தின் இந்து சமய அறநிலையத் துறை மேலும் பலரிடம் நன்கொடை பெற்று இந்த திருப்பணியை நடத்துகிறது ஆலய வருவாய் பல வகையான அரசின் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வரும் நிலையில்





அறநிலையத் துறை ஊழல் பலவகையான முறையில் நடப்பதை சொல்லித் தெரிய வேண்டியதில்லை. .3000 ஆண்டுகள் கடத்து  இன்னும்  கம்பீரமாக காட்சி தரும் திருச்செந்தூர் திருத்தலம் பலமான தொழில்நுட்பத்தை கையாண்டு இருப்பது தெரிந்தது. இன்றைய தமிழ் நாட்டில் அன்றய பாண்டிய நாட்டில் கடைக்கோடியில் உள்ள சுனாமியை வென்ற திருச்செந்தூர் முருகன் கோவிலில் ஒரு கட்டிடக் கலை அதிசயமாக பார்க்கலாம்.                                                  -
விளம்பரம்-
                         -
விளம்பரம்-
திருச்செந்தூர் முருகன் கோவில் சிறப்பாக சீரமைக்கப்பட்டு, கும்பாபிஷேகமும் நடக்கிறது அதுக்கு காரணம் "ஷிவ் நாடார்" மற்றும் பல உபய தாரர்களும் தான். 

 திருச்செந்தூர் கோவிலுக்காக 206 கோடி ரூபாயை தாராளமாகக் கொடுத்தவர்.  அதனால் தான் சீரோடும் சிறப்புடனும் இந்த குடமுழுக்கு விழா நடக்கிறது. இறைவன் அருளால்    "அறு நான்கு இரட்டி இளைமைநல் யாண்டு

ஆறினில் கழிப்பிய அறன்நவில் கொள்கை

மூன்றுவகைக் குறித்த முத்தீச் செல்வத்து

இருபிறப்பாளர் பொழுது அறிந்து நுவல



ஒன்பது கொண்ட மூன்று புரி நுண் ஞாண், புலராக் காழகம் புலர உடீஇ, உச்சிக் கூப்பிய கையினர், தற்புகழ்ந்து, ஆறெழுத்து அடக்கிய அரு மறைக் கேள்வி நா இயல் மருங்கில் நவிலப் பாடி. நாற்பத்தெட்டு ஆண்டுகள் விரதம் பூண்டு வேதங்களைக் கற்று அறத்தைக் கொள்கையாகப் பின்பற்றி, ஆகவனீயம், தக்கிணாக்கினியம், காருகபத்தியம் எனப்படும் மூவகைத் தீயால் வேள்விசெய்து  சரவணபவ எனும் ஆறெழுத்து மந்திரத்தை ஓதி வழிபடும் முருகப்பெருமான் திருச்செந்தூர் முருகன் கோயில் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு, ஜூலை மாதம் 7ஆம் தேதியில் தூத்துக்குடி மாவட்டப் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வந்துள்ளது. திருச்செந்தூர் ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி திருக்கோவில் தூத்துக்குடி மாவட்டத்தில்  திருச்செந்தூர் கோவில் கோபுரம் 17-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. 9 அடுக்குகளைக் கொண்ட இந்தக் கோபுரம் 157 அடி உயரம் கொண்டது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் ரூபாய்.10.57 கோடி மதிப்பீட்டில் 52 அறைகள் கொண்ட நவீன வசதிகளுடன் கூடிய தங்கும் விடுதியை நன்கொடை மூலம் கட்டியதை                                                                            - விளம்பரம்-

                        -விளம்பரம்-

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலிக் காட்சி மூலம் திறந்து வைத்தார்  இந்த நிலையில் திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு விழா இன்று காலை 5 மணி முதல் நடக்கிறது திருச்செந்தூர்_ முருகன்

சூரபத்மனை போரிட்டு வதம் செய்த முருகன், வீரமகேந்திரபுரியை கடலோடு கடலாக அழிந்து போகும் படி செய்கிறார். முருகப்பெருமானுக்கு போரில் பலரையும் வதம் செய்ததால் பிரம்மஹத்தி தோஷம் உண்டாகிறது. பின்னர் அகத்தியர் ஆணைப் படி தோஷம் தீர வழிபாடு செய்த ஸ்தலம் திருச்செந்தூர்.                     பேரூந்துகள் மற்றும் வாகனம் நிறுத்தி வைக்க தடம் அறிவிப்பு:-

01 சிவந்தி ஆதித்தனார் மணிமண்டபத்தின் எதிர்புறம்:

தூத்துக்குடி, கோயம்புத்தூர்,கோவில்பட்டி, திருப்பூர், ஈரோடு, இராமேஸ்வரம், திருச்சிராப்பள்ளி, அருப்புக்கோட்டை, சென்னை, விளாத்திகுளம், சேலம், மதுரை,

02 திருநெல்வேலி சாலையில் உள்ள ஷபி டிரேடர்ஸ் எதிர்புறம்:

திருநெல்வேலி, சங்கரன்கோவில், பாபநாசம், இராஜபாளையம், தென்காசி,பரமன்குறிச்சி,                                          03 சாலையிலுள்ள FCI குடோனுக்கு மேற்கு பகுதி:

சாத்தான்குளம், திசையன்விளை, வள்ளியூர், நாகர்கோவில், கன்னியாகுமரி,

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலபக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...