முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திராவிட இயக்கத்தின் முன்னோடி நாவலர் நெடுஞ்செழியன் மகன் மதிவாணன் காலமானார்.

காலஞ்சென்ற முன்னாள் அமைச்சரும் முக்கிய திராவிட இயக்கத்தின் தலைவரும் ஆன நாவலர் நெடுஞ்செழியன் மகன் மதிவாணன் காலமானார்.


நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கண்ணபுரத்தில், 1920 ஆம் ஆண்டு இராசகோபாலனார்-மீனாட்சிசுந்தரி  மகனாக பிறந்த இரா.கோ.நாராயணசாமி. பின்னர் நாட்களில் ஈ.வே.ரா வின் திராவிடக் கருத்துகளாலும், தமிழ்மொழிப் பற்றாலும் தனது பெயரை நெடுஞ்செழியன் என்று மாற்றிக் கொண்டார். இவரது மனைவி மருத்துவர் விசாலாட்சி  இவர்களுக்கு மதிவாணன் 1951 பிறந்த ஆம் மகன்  அவரது மனைவி கல்யாணி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தலர். இவர்களுக்கு ஜீவன் நெடுஞ்செழியன் (இந்திய டென்னிஸ் வீரர்)  சொப்னா மதிவாணன் என்னும் பிள்ளைகள் உள்ளனர்.அறிஞர் அண்ணாதுரை, 1949 ஆம் ஆண்டு 'திராவிட முன்னேற்றக் கழகம்' தொடங்கிய நிலையில் அவரது சமூக நபராக அங்கமாக அக்கட்சியின் தலைவர்களில் ஒருவராகத் திகழ்ந்தார்.


1949 ஆம் ஆண்டு முதல் 1956 ஆம் ஆண்டு வரை அக் கட்சி பிரச்சாரக்குழுச் செயலாளராக இருந்தார்.1962 ஆம் ஆண்டு முதல் 1967 ஆம் ஆண்டு வரை எதிர்க்கட்சித்தலைவராகவும்.1956 ஆம் ஆண்டு முதல் 1962  ஆம் ஆண்டு வரை கட்சியின் பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார். அண்ணாதுரையின் மறைவிற்குப் பின்னர், 1969 முதல் 1977ஆம் ஆண்டு வரை மீண்டும் பொதுச்செயலாளராகப் பதவி வகித்தார்1977- ஆம் ஆண்டில்  அஇஅதிமுகவின் துணைப் பொதுச்செயலாளராகவும்  இருந்தார். பின்னர், 1977 ஆம் ஆண்டு முதல் 1978 ஆம் ஆண்டு வரை செயல் பொதுச்செயலாளராக இருந்தார். 1978 ஆம் ஆண்டு முதல் 1980 ஆம் ஆண்டு வரை கட்சியின் பொதுச்செயலாளராக மாறிய நிலையில் 1987ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர். மறைந்த நிலையில் கொள்கைபரப்புச் செயலாளரான ஜெ. ஜெயலலிதாவை அஇஅதிமுகவின் தலைமையாகத் தேர்ந்தெடுக்கப்பாடுபட்டார்.1967 ஆம் ஆண்டு முதல் 1969 ஆம் ஆண்டு வரை அண்ணாதுரை தலைமையில் தி.மு.க. அமைச்சரவையில் கல்வி அமைச்சராகவும் (தி.மு.க.)

அண்ணாதுரை மறைந்த போது ஏற்பட்ட பிணக்கால், அதன்பின் பதவியேற்ற மு.கருணாநிதியின் அமைச்சரவையில் பங்கேற்காமல் விலகி இருந்தார்.

1969 ஆம் ஆண்டு முதல் 1975 ஆம் ஆண்டு வரை மு. கருணாநிதி அமைத்த அமைச்சரவையில் கல்வி அமைச்சராகவும்  (தி.மு.க.).

1977 முதல் 1980 வரை முதல்வர் எம்.ஜி.ஆர்  அமைச்சரவையில் உணவு அமைச்சராகவும் (அ.தி.மு.க.).

1980 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து எம்.ஜி.ஆர், ஜெ.ஜெயலலிதா ஆகியோர் அமைச்சரவையின்  நிதி அமைச்சராகவும் பதவி வகித்தார் (அ.தி.மு.க.) .

இதுவரை தமிழ்நாடு அரசின் இடைக்கால முதலமைச்சராக 3 முறை இருந்தவர் முதலமைச்சர் அறிஞர் அண்ணா இறந்த 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3 ஆம் தேதி முதல் 1969 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 10 ஆம் தேதி வரையும், முதலமைச்சர் எம்.ஜி.ஆர் நோய்வாய்ப்பட்டு சிகிச்சையில் இருந்த  1984 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16 ஆம் தேதி முதல் 1985 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 9 ஆம் தேதி வரை, பின்னர் எம்.ஜி.ஆர் காலமானார் அதில் 1987 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 24 ஆம் தேதி முதல் 1988 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 7 ஆம் தேதி வரை இடைக்கால முதலமைச்சராக நாவலர் நெடுஞ்செழியன் பதவி வகித்தார். அவர் அரசியல் ரீதியாக நம்பர் 2 என மூன்று முதல்வர்களை வழிநடத்தியவர். ஆனால் தன் மகன் மதிவாணனை வாரிசு அரசியல் மூலம் கொண்டு வர முயற்சி செய்யவில்லை. அதைத் தான் அவரது கொள்கைத் தலைவர் அறிஞர் அண்ணாதுரையும் வாரிசாக உள்ள டாக்டர் பரிமளத்தை கொண்டுவற வில்லை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி நடத்திய சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினவிழா

1992-ஆம் ஆண்டு முதல்   ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் மாதம் 3 ஆம் தேதி ஐக்கிய நாடுகள் சபையால் அங்கீகரித்த சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம் IDPD ஆகும், இது சமூகம் மற்றும் வளர்ச்சியின் அனைத்து நிலைகளிலும் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள், நல்வாழ்வு மற்றும் பங்கேற்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. சமூகத்தில் மாற்றுத்திறனாளிகளின் பங்களிப்பை அங்கீகரித்தல். அவர்களின் உரிமைகளை வலியுறுத்துதல். அவர்களின் நல்வாழ்வு மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவித்தல்.  இந்த நாளில் உலகெங்கிலும் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், கருத்தரங்குகள் மற்றும் உதவிகள் வழங்கும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. அதை இந்த ஆண்டு காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் சிறப்புக் கல்வி மற்றும் மறுவாழ்வு அறிவியல் துறை,  மற்றும்  டாக்டர் அழகப்பா கல்வி அறிவியல் நிறுவனம் ,  மற்றும் காரைக்குடி ஹெரிடேஜ் ரோட்டரி கிளப், மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மல்டிமோடல் மெட்டீரியல் உற்பத்திக்கான மையம், மற்றும்  ஐடி மற்றும் ஆட்டிசத்திற்கான அழகப்பா பல்கலைக்கழக சிறப்புப் பள்ளி சார்பில் இந்த ஆணடு விழா சர்வதேச மாற்று...

சோழப் பேரரசி வானதி எழுப்பிய மூவர் கோவில்

முதலாம் இராஜேந்திர சோழரின் தாய்  வானவன் மாதேவி எனும் அரசி வானதி, சோழர்களின் வரலாற்றில் பெரும் புகழ் மாமன்னர் அருள்மொழித் தேவன் எனும் இராஜராஜசோழச் சக்கரவர்த்தி மீது இணையில்லாத காதல் மங்கை கொடும்பாளூர் இளவரசி வானதியை "பொன்னியின் செல்வன்" கதை படித்த யாரும் மறக்க முடியாது. சோழர் கடற்படையின் பரப்பை இலங்கை வரை  சென்று வென்று வந்த வரலாற்று நிகழ்வுகளின் மூலம் குறுநில மன்னர்கள் அல்லது வேளிர்  துணை நின்றார்கள் அதில் ஈழத்துப் பட்டம்  வென்ற கொடும்பாளூர் வேளிர் மகளான வானதி இளம் வயதிலேயே தாய் தந்தையை இழந்தவர். கொடும்பாளூர் சிற்றரசன் அதாவது வேளிர் சோழ சாம்ராஜ்யத்தின் சேனாதிபதி யாகவும் இருந்த சிறிய தந்தை குறுநில மன்னர் பூதி விக்ரமகேசரியால் வளர்க்கப்பட்டவர் தான் வானவன் மாதேவி எனும் அரசி வானதி. கொடும்பாளூர் பிறந்து திருக்கோவிலூரை பின்னர் ஆண்ட மலையமானின் மகள்  “மேலும் வானவன்மாதேவி மன்னர் ராஜராஜ சோழர் மறைந்த உடன் பிரிவாற்றாமல் உடன்கட்டை ஏறி தன் உயிரை மாய்த்துக் கொண்டாள். இதை திருவாலங்காட்டுச் செப்பேடுகள் மூலம் அறியலாம் ஈழத்தில் நடைபெற்ற யுத்தத்திற்காக கொடும்பாளூர்  வேளிர் கடல...