முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

அமெரிக்காவின் "ஹெச்-1பி விசா கட்டண உயர்வு யாரை பாதிக்கும்

அமெரிக்காவில் "ஹெச்-1பி விசா கட்டணத்தை அதிபர் டொனால்ட் டிரம்ப் உயர்த்தியிருப்பது



அமெரிக்க ஆய்வுகளைப் பாதித்து இந்தியாவின் வளர்ச்சியை வேகப்படுத்தும். உலகளாவிய திறமைசாலிகளுக்கான கதவுகளை அடைப்பதன் மூலம் அமெரிக்கா அடுத்தக்கட்ட ஆய்வகங்கள், காப்புரிமைகள், புதிய ஆய்வுகள் மற்றும் ஸ்டார்ட்அப்களை இந்திய நகரங்களான பெங்களூரு, ஹைதராபாத், புனே மற்றும் குருக்கிராமை நோக்கி நகர்த்துகிறது."

"இந்தியாவின் சிறந்த மருத்துவர்கள், பொறியாளர்கள், விஞ்ஞானிகள் மற்றும் ஆய்வாளர்கள் தற்போது இந்தியாவின் வளர்ச்சிக்கும் வளர்ந்த இந்தியாவிற்கும் பங்களிக்கும் வாய்ப்பைப் பெறுவார்கள். அமெரிக்காவின் இழப்பு இந்தியாவின் லாபமாக மாறும்." எனப் பலரும் தெரிவித்துள்ளார். இந்தியாவின் முக்கிய ஐடி நிறுவனங்களான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS), இன்ஃபோசிஸ் மற்றும் விப்ரோ ஆகியவை நீண்ட காலமாக ஹெச்-1பி விசாக்களை மட்டுமே நம்பியிருந்தன.

பன்னாட்டு நிறுவனங்களான கூகுள், அமேசான், மைக்ரோசாப்ட், ஆப்பிள்,  இந்திய வல்லுநர்களை அதிகளவில் பணியமர்த்தியுள்ளன. யூஎஸ்சி ஐஎஸ் தரவுகளின் படி இந்த நிறுவனங்கள் தான் அதிகபட்சமான ஹெச்-1பி விசாக்களைப் பெற்றுள்ளன.


இவ்வளவு அதிக கட்டணம் விதிப்பது அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களின் செயல்பாட்டை கடினமாக மாற்றும் எனக் கூறுகிறார் அஜய் ஸ்ரீவஸ்தவா.

மேலும் கூறுகையில், "அமெரிக்காவில் 5 ஆண்டுகள் அனுபவம் கொண்ட ஒரு ஐடி நிறுவன மேலாளர் ஆண்டுக்கு 1.2 லட்சம் முதல் 1.5 லட்சம் டாலர்கள் வரை சம்பாதிக்கிறார். ஆனால் ஹெச்-1பி விஷாதாரர் சம்பளம் அதைவிட 40 சதவீதம் குறைவாகவே இருக்கும், அதுவே இந்தியாவில் 80 சதவீதம் குறைவாகவே உள்ளது. அதிகமான கட்டணத்தால் நிறுவனங்கள் இந்தியாவிலேயே வேலையை முடிக்க நிர்பந்திப்பார்கள். அதன் மூலமாக ஹெச்-1பி விண்ணப்பங்கள் குறைந்து, உள்ளூர் வேலைவாய்ப்புகளும் குறைந்து அமெரிக்க வாடிக்கையாளர்களுக்கான திட்டச் செலவுகள் அதிகரிக்கும், புதிய ஆய்வுகளும் குறையும்." என்கிறார். இந்த முடிவு கிட்டத்தட்ட ஒரு தடை விதிக்கப்பட்டதைப் போன்றது தான். நம் இந்திய மக்கள் விளையாட்டுக்காக அங்கு செல்வதில்லை, அவர்களின் தொழில்நுட்பம் மற்றும் அமைப்பை மேம்படுத்துகின்றனர். இந்தியாவுக்கு இழப்புகள் உண்டு, ஆனால் அமெரிக்காவுக்கு மிகப்பெரிய இழப்புகள் இருக்கும். சிறிது காலம் கழித்து தான், அமெரிக்கா இதனை உணரும்." என்கிறார்  மற்றொரு நிறுவன நபர்.


அமெரிக்காவில் உள்ள இந்திய ஐடி நிறுவனங்கள் ஏற்கெனவே 50 முதல் 80  சதவீதம் வரை உள்ளூர் மக்களைத் தான் வேலைக்கு சேர்ப்பதாகவும் இந்த முடிவால் புதிய வேலைவாய்ப்புகள் அதிகமாக உருவாகாது  எந்தப் பலன்களும் இருக்காது என்கிறார் அஜய். "இந்த நகர்வு விளம்பரத்திற்கானது. இனி இந்தியர்களை அமெரிக்காவில் பணியமர்த்துவது அமெரிக்க குடிமக்களை வேலைக்கு வைப்பதை விட அதிக செலவானதாக மாறும்" என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்கா வெள்ளை மாளிகையின் ஊடகப் பிரிவுச் செயலாளர் கரோலின் லெவிட் எக்ஸ் பதிவில் இந்த உத்தரவைப் பற்றி விளக்கியதில்.

இது வருடாந்திரக் கட்டணமில்லை. விண்ணப்பிக்கும் போது செலுத்தும் ஒருமுறைக் கட்டணம் மட்டுமே.

ஏற்கெனவே ஹெச்-1பி விசா வைத்துக் கொண்டு தற்போது அமெரிக்காவிற்கு வெளியே இருப்பவர்கள் மீண்டும் வருகிற போது 1 லட்சம் டாலர் செலுத்த வேண்டியதில்லை. ஹெச்-1பி விசா வைத்திருப்பவர்கள் எப்போதும் போல நாட்டைவிட்டு வெளியே சென்று திரும்பலாம். இது அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவால் பாதிக்கப்படாது

இந்த விதி புதிய விசாக்களுக்கு மட்டுமே பொருந்தும். பழைய விசாக்களின் புதுப்பித்தல்களையும் ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்களையும் இந்த உத்தரவு பாதிக்காது எனத் தெரிவித்துள்ள நிலையில் இது அதிபர் டொனால்ட் டிரம்ப்பின்  இந்தியா மீதான வன்மமாகவே பார்க்கும் பலரும் கூறவது உண்மையா என்பது இனிவரும் காலங்களில் தான் அறியமுடியம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...