முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

முதல்வரின் ஐரோப்பியத் தொழில் ஒப்பந்தங்கள் பலனளிக்குமா

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஜெர்மனி நாட்டின், டசெல்டோர்ஃப்


நகரில், Nordex குழும நிறுவனம், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள அதன் காற்றாலை உற்பத்தி ஆலையை விரிவுபடுத்தும் வகையில் 1000 கோடி ரூபாய் முதலீட்டில் சுமார் 2,500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கிடும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் Nordex குழுமத்தின் முதன்மை செயல்பாட்டு அலுவலர் லூயிஸ் ஆல்பர்டோ பெர்ணான்டஸ் ரோமேரோ, இந்திய தலைவர் டாக்டர் சரவணன் மாணிக்கம் ஆகியோர் கையெழுதிட்டனர் இந்த நிலையில் ஜெர்மனிக்கு சுற்றுப்பயணம் சென்றிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின், 

கொலோன்பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டதாக இன்று மாலை எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.




அந்தப் பதிவில், "பழந்தமிழ் இலக்கியச் சுவடிகள், பல முதற்பதிப்புகள் என 40 ஆயிரம் அரிய தமிழ் நூல்களைக் கொண்ட கொலோன் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நூலகத்தைப் பார்வையிட்டேன்.

என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் எட்டு பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் கூறியுள்ளார். சரி , தமிழகத்தின் இந்த அரிய தமிழ்சுவடுகள் எப்படித்தான்  ஜெர்மனிக்கு சென்றன. இதை தமிழகத்திலிருந்து திருடிக்

கடத்தி சென்றவர்கள் யாரென கண்டறிய வேண்டும் என்பதே தமிழறிஞர்கள் கருத்து மேலும் முதல்வர் மு.க ஸ்டாலின் லண்டன் பயணம் சில  செய்தி ஊடகங்களில் மிகையாக்ப்படுகிறது. உலக தத்துவங்களை படித்த மேதை தன் முன்னோடிகளை போய் பார்த்து வருவது போல ஊடகங்கள் இந்தப் பயணத்தைப் பெரிதாக்குகின்றன. அதாவது உலக அரசியல் தலைவர்களோடு இவரை இணை காண்பது போன்ற ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். இது மிகவும் போலியானது.  முதல்வர் மு.க.ஸடாலின் முதல் லண்டன் பயணம் எப்படி நிகழ்ந்தது என்று தெரிந்தவர்களுக்கு இது மிகவும் சாதாரணமானது. தற்போதுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 20 ஆண்டுகளாக லண்டன் போய்க்கொண்டு தான் இருக்கிறார் போய்விட்டும் வருகிறார். அப்படி 20 ஆண்டுகளாக போய் வந்த சமயத்தில் இல்லாத பெரிது படுத்தல்  இந்தப் பயணத்தில் ஏன் நிகழ்கிறது?.குறிப்பாகக் கம்யூனிஸ சித்தாந்தத்தின் ஆசான் காரல் மார்க்ஸ் கல்லறையைப் போய் பார்த்து வருகிறார் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்திற்குச் செல்கிறார்!அம்பேத்கர் வசித்த வீட்டைப் பார்வையிடுகிறார்! என்பதாக அனைத்து ஊடகங்களும் தொடர்ந்து இதையெல்லாம் பெரிய ஆச்சரியமான செயல் போலக் காட்டிக் கொண்டிருப்பது தான் வேடிக்கை முதன்முதலாக கே.எஸ். ராதாகிருஷ்ணன் தான் மு.க.ஸ்டாலினை இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக லண்டன் பாராளுமன்றத்தில் அழைத்துப் போய்  முதன முதலாக @tamilsforum  ரவி கூட்டிய கூட்டத்தில் பேச வைத்தவர்! அவர் தனிப்பட்ட முறையில் போய்வந்த போதெல்லாம் நடக்காத ஒன்று இப்பொழுது  ஏன் பெரிது படுத்தப்படுகிறது. லண்டன் போகும் சுற்றுலாப் பயணிகள் பொதுவாக இந்த இடங்களைப் பார்த்து விட்டு வருவது எல்லோருக்கும் வழக்கமானது தான். பல ஆண்டுகளுக்கு முன்பாகவே  இவ்விடங்களை லண்டன் செல்லும் பொழுது இயல்பாகப் பார்த்துவிட்டு பலரும் வந்திருக்கிறார்கள்  ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக இப்படியான வாடகை அரங்கில் இலங்கைத் தமிழர்கள் சார்ந்த 20 ஆண்டுகள் முன்பே அவர்கள் பங்கேற்றுள்ளனர்

லண்டனிலிருந்து M25 சாலையில் 62வது மைலில்  புராதனமாக அமைந்துள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் அல்ல. அதே பல்கலைக்கழக பன்னாட்டு கலாச்சார மையத்தின் ஒரு தனி அரங்கத்தில் அனுமதியுடன் நடந்த நிகழ்ச்சியில் ஒரு ஸ்டாண்டின் மீது வைக்கப்பட்டு திறக்கப்பட்டதாக அங்கு உள்ளவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

அதுபோக ஏற்கனவே ஆளுநர் மற்றும் தமிழ்நாடு  அமைச்சரான சி. சுப்பிரமணியம் முன்னாள் குடியரசுத் தலைவர் ஆர் வெங்கட்ராமன் போன்ற காங்கிரஸ்காரர்கள் 1960 ஆம் ஆண்டுகளில் லண்டன் செல்லும் பொழுது  இத்தகைய இடங்களைப் பார்த்து விட்டு தான் வந்திருக்கிறார்கள்.வேண்டுமானால் அவர்கள் சென்ற காலத்தில் இல்லாத அம்பேத்கர் இல்லம் மட்டுமே இப்போதைக்கு  புதுப்பிக்கப்பட்டு பார்வையாளர்களுக்காகத் திறந்து வைக்கப்பட்டிருக்கிறது  எனச் சொல்லலாம். 

இயற்கையாகவே ஜெர்மனி இங்கிலாந்து கம்பெனி தமிழ்நாட்டில் இருந்தாலும் ஜெர்மனி இங்கிலாந்து போய் தான் ஒப்பந்தம் போடுவோம் என தைரியாக மழுப்பலற்று சொல்லி வரும் நாடகத் தரமதிகம்

 விஷயம் இப்படியாக இருக்க ஏதோ ஸ்டாலின் போய் கார்ல் மார்க்ஸ்  கல்லறையை பார்த்தது தான் உலக அதிசயம் என்பது போல பிரமிக்க வைக்கிறார்கள்.

 அதற்காக இந்த காட்சி ஊடகங்கள் சோப்பு விளம்பரங்களைப் போல இந்தக் காட்சியை திரும்பத் திரும்ப காட்டுவதன் மூலம் அதாவது உலக முதலீடுகளை தமிழ்நாட்டுக்கு ஈர்த்து வரப் போயிருக்கும் அவர் வெற்றிகரமாக திரும்புவதாகவும்   விளம்பரம் செய்து கொண்டிருப்பது உண்மையில் மக்களை ஏமாற்ற அரசியலில் வியாபாரம் செய்து  தங்களின் சுயநலத்திற்காக அதிகாரங்களைப் பயன்படுத்திப் பெரும் செல்வங்களைக்குவித்து கொண்டிருக்கும் அரசியல் வியாபாரிகளாகவே விபரம் அறிந்த பலரும் பார்க்கும் நிலை காரல் மார்க்ஸ் கல்லறையைப் போய்ப் பார்த்து வருவது பெரும் முரண் நகை தான்.

திமுகவின் ஐடி விங் மக்களிடமிருந்து ஓட்டுகளைப் பெறுவதற்காக  தகுதியற்ற சில மாயைகளைக் கட்டுகிறது அதில் ஒன்றுதான் இது. 20 ஆண்டுகளாக லண்டன் போய் வந்து கொண்டிருக்கும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அப்போது நிகழாத ஒன்றை ஏன் இப்போது நிகழ்வதாகக் காட்டிக் கொள்கிறார். இது அரசியல் ரீதியாக யோசிக்க வேண்டியதே.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...