முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

கிருஸ்தவ அமைப்புக்களின் ஆதரவைப் பெற்ற தவெக தலைவர் விஜய் தமிழகத்தின் அடுத்த முதல்வர்

கன்னியாகுமரி மாவட்டம் அருமனையில் கிருஸ்தவ இளைஞா் இயக்கம் சாா்பில் 28 வது அருமனை கிறிஸ்துமஸ் விழா நடைபெற்றது.





முன்னதாக அழைப்பிதழில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், த.வெ.க நிர்வாகிகளான அருண்ராஜ், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட பலர் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது, நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜய் வசந்த், ராபர்ட் புரூஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ரமேஷ்குமார், பிரின்ஸ், தாரகை காட்பட், ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்து கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டிருந்ததநிலையில் 





விழாவில் ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் உள்ளிட்ட த.வெ.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர். ஆனால் காங்கிரஸ் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் கலந்து கொள்ளாமல் புறக்கணித்தனர். மற்றொரு புறம் தமிழக வெற்றி கழகத்தின் கூட்டணியில காங்கிரஸ் கட்சி இணைய பல்வேறு வியூகங்கள் பேசப்பட்டு வந்த நிலையில் ஏற்கனவே திமுகவுடன் கூட்டணியை காங்கிரஸ் உறுதி செய்திருந்தது. எனவே த.வெ.க நிர்வாகிகள் பங்கேற்ற கிறிஸ்மஸ் விழாவை காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற, நாடாமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர் . இந்த நிலையில் சென்னையில் த.வெக தவைவர் நடிகர் விஜய் தலைமையில் கிறிஸ்துமஸ் விழாவை நடத்தி முடித்திருக்கிறது தவெக. விழாவில் கலந்துகொண்ட பாதிரியார்களும், கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்தவர்களும் நடிகர் தவெக தலைவர் விஜய்யை 'மீட்பர்' லெவலுக்கு பேச நடிகர் விஜய் 'ஒரு அரசன் வருவான்!' என அரசியல் கலந்து பேசி முடித்தார். 2024 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2 ஆம் தேதி விஜய் தவெகவை தொடங்கினார்.





கடந்த செப்டம்பரிலேயே முதல் மாநாட்டை நடத்தி செபல்பாட்டு அரசியலுக்கும் வந்துவிட்டார். ஆனால், கடந்த ஆண்டு விஜய் கிறிஸ்துமஸ் விழாவை நடத்தவில்லை. ட்விட்டரில் வாழ்த்தோடு முடித்துக் கொண்டார். ஆனால், இந்த ஆண்டு தவெக வுக்கு சில கிருஸ்தவ காஅபரேட் அமைப்புகள் களம்மிறங்கி தவெகவுக்கு ஆதரவுத் தகவல் வந்த நிலையில் தேர்தலுக்கு சில மாதமே உள்ள நிலையில் கிறிஸ்துமஸ் விழாவை பிரமாண்டமாக நடத்தியிருக்கிறார். பின்னணியிலும் சில காரணங்கள் உண்டு மேடைகளில் 31 சதவீதம் அளவுக்கு வாக்கு வங்கி இருப்பதாக தவெகவின் முக்கிய நிர்வாகிகள் கூறினாலும் குறைந்தபட்சமாக 20 சதவீதம் வாக்குகளாவது தங்களுக்குக் கிடைக்குமென தவெக நம்புகிறது. அந்த 20 சதவீதத்தில் சிறுபான்மையினரின் வாக்குகள் கணிசமாக இருக்குமென நம்புகிறார்கள். காரணம், கடலோர கிருஸ்தவ மீனவக் கிராமங்களில் உள்ள சிறுபான்மையினர் வாக்கு.வங்கி தான்





ஆனால், சிறுபான்மையினர் விவகாரத்தில் நடிகர் விஜய் பெரிதாக வாய் திறக்காமல் மௌனமாகவே இதுவரை இருந்தார். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் கூட எதுவும் பேசவில்லை. இஸ்லாமியர்களுக்காக வக்ஃபு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பில் வழக்குநத் தொடரப்பட்டது. ஆனால், கிறிஸ்தவர்களுக்கென்று எதையும் சிறப்பாக செய்யவில்லை. திமுகவைத்தான் பிரதானமாக எதிர்க்கிறார். திமுகவின் பலமாக கருதப்படும் சிறுபான்மையின வாக்குகளைத்தான் அவரும் குறிவைக்கிறார். ஆனால், அந்த வாக்குகளைப் பெற விஜய் தரப்பு பெரிதாக வியூகங்களை வகுக்கவில்லை. தொடர்ச்சியாக சிறுபான்மை மக்கள் சார்ந்த விவகாரத்தில் அமைதியாக இருந்தால் திமுக நடிகர் விஜய்யை பாஜக-வின் பி டீம் என முன்வைத்து எதிர் மறையாக விமர்சிப்பார்கள் என்கிற அச்சமும், மக்கள் மத்தியில் எடுபடக்கூடும் என்கிற யதார்த்தமும் நடிகர் விஜய்யின் வியூக வகுப்பாளர் தரப்பு உணர்கிறது. அதனால் தான் திமுக திருநெல்வேலியில் கிறிஸ்துமஸ் விழா நடத்திய அடுத்த நாளே கிறிஸ்துமஸ் விழாவுக்கென அழைப்பு விடுத்து, வேகவேகமாக நிகழ்ச்சியையும் நடத்தி முடித்திருக்கிறார் விஜய். அவர் கூறிய கதை விவாதம் ஆன நிலையில் அதன் தன்மை பேசப்படும் நிலையில் நமது பார்வையில் பைபிள் ஆதாரம் கேட்டவர்களுக்கு இதோ ஆதாரம்: "பைபிளில் joseph and the famine (in egypt) தேடுங்கள் கிடைக்கும்.








ஜோசப் அரசனான கதையை விஜய் சொல்வது அவர் விருப்பம். ஆனால் ஜோசப் எகிப்த் மக்களை அவர்களின் வறுமையை பஞ்சத்தால் உருவான சூழலை பயன்படுத்தி நிலம் , கால் நடைகள் அனைத்தையும் மன்னனுக்கு எழுதி வாங்கி கொண்டு அவர்களை மன்னனுக்கு வேலை செய்யும் அடிமைகளாக ஆக்குவார் என்பது தான் உண்மை. 

இப்படி தான் ஜோசப் மெல்ல மன்னன் ஆவார். பஞ்சத்தில் இருக்கும் மக்களின் உணவு தேவையை பயன்படுத்தி நிலத்தை அவர்கள் கால் நடைகளை மொத்தமா பிடிங்கி கொள்வதும் , மன்னனுக்கு அடிமையாக மாற்றுவதும் ஏற்புடைய செயலல்ல 






பஞ்சம் முடிந்த அடுத்த ஆண்டு முறையாக வரி கொடுத்தால் போதுமானது என கூறியிருந்தால் கூட ஒரு நியாயமான நிர்வாக யுக்தி என சொல்லலாம். ஜோசப் செய்தது அவர் அரசனாக வேண்டும் என்ற நோக்கத்திற்கு வேண்டும் என்றால் சரியாக தெரியலாம் ஆனால் மக்களுக்கு அவர் செய்தது தவறு. 

அப்புறம் ஜோசப் பெயரில் வருவதால் இந்த கதையை சொல்வோம் என விஜய் நினைத்திருக்கலாம். ஆனா என்ன படிக்காமல் அல்லது பாதி கதையை வைத்து அரசன் ஆன கதையை சொல்லியுள்ளார் விஜய் என்றால் அவருக்கு "இங்கே நிறைய கதைகள் உள்ளன. அதை படித்துவிட்டு பின் எங்கோ இருக்கும் ஜெருசலம் , எகிப்த் , இஸ்ரேல் கதைகள் படிக்கலாம்". 

அதுக்காக தான் சொல்றேன் எங்க கர்ணன் கதை ஜோசப் கதாபாத்திரத்தை விட வழுவானது நியாயமானது.. ஜோசப் விட விஜய் கறுவதுபோல கர்ணன் தூய சக்தி.கடலோர மாவட்டங்களில் வாக்குகள் குவிக்க முயலும் தாவெக தக்க கூட்டணி அமைத்தால் 120 சீட்டுகள் பெற்று ஆட்சி அமைக்கும் அதற்கு உலக அளவில் கிருஸ்தவ கார்ப்பரேட் உதவி வந்து விடும் இதுவே கள யதார்த்த நிலை.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...