முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

ஹிந்தி எதிர்ப்புத் திரைப்படமும் இந்தியா கூட்டணியை உடைக்க முற்படும் தவெகவும் நகரும் அரசியல் களம்

தமிழ்நாடு அரசியலில் 1965 துவங்கி உருவான ஹிந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையப்படுத்திய படம் பராசக்தி. 

அப்போதய ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தைச் சொல்ல வந்து காங்கிரஸ் மீதான அதி மோசமான வெறுப்பையும், வன்மத்தையும் ஆழமாக விதைக்கிறது. இன்றைக்கு ஹிந்துத்துவ அமைப்பு போலியாக கட்டமைக்கப்பட்ட திராவிடம் என்பதை ஒழித்து தமிழ்நாட்டில் வேரூன்ற ஏதுவாக, பாஜகவை விட காங்கிரஸ் மிகப் பெரிய நாசகார- அழிக்கபட வேண்டிய -  கட்சி என்ற உண்ர்வைத் தூண்டும் வகையில் எடுக்கப்பட்டுள்ளதாக காங்கிரசார் பலரும் வேதனை தெரிவிக்கிறார்கள்.

இச் சூழலில் டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் நிகழ்த்திய பொங்கல் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, அண்ணாமலை, வானதி சீனிவாசன் ஆகியோரோடு பராசக்தி படக் குழுவினருடன் கதாநாயகன் சிவகார்த்திகேயன் இசையமைப்பாளர் ஜிவி பிரஹாஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டது அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

ஹிந்தி திணிப்பில் மாத்திரமல்ல, சமஸ்கிருத திணிப்பிலும் இன்று அதி தீவீர பாய்ச்சல் காட்டி வரும் பாஜகவினர் ஏன் பராசக்தி படக் குழுவினரை அழைத்தனர்? ஹிந்தி எதிர்ப்பு படைப்பை உணர்வுபூர்வமாக  தந்த படக்குழு எப்படி இவர்களின் பொங்கல் விழாவில் பங்கெடுத்தது? என்ற  ஆச்சரியம் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

படத்தை தயாரித்தது ஆகாஷ் பாஸ்கரன்.  இவர் டாஸ்மாக் விவகாரத்தில் அமலாக்கத்துறையிடம் வசமாக மாட்டியவர். இந்தப் படத்தை வெளியிட்டது ரெட் ஜெயிண்ட். நிறுவனம்

மத்திய இணையமைச்சர் எல் முருகன் இல்ல பொங்கல் விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி பங்கேற்று உள்ளனர். இந்த நிகழ்வில் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்று கவனம் பெற்றுள்ளது. காங்கிரசின் கடந்த கால கொடுங்கோல் ஆட்சியை மக்களிடம் கொண்டு சென்றதற்கு நன்றியா? 

பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்ற விழாவில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி பங்கேற்றுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் இல்லத்தில் நடைபெறும் பொங்கல் விழாவில் கன்றுகளுக்கு உணவு வழங்கினார். பொங்கல் வைத்து ஆரத்தி காண்பித்து வழிபாடு நடத்தினார். சில நிமிஷம் தமிழ் பேசினார் 
சமீபத்தில் நடிகர்கள் சிவகார்த்திகேயன், ரவி நடிப்பில் பராசத்தி படம் வெளியானது. இந்த படம் ஹிந்தி திணிப்பிற்கு எதிரான படமாகும். இந்தப் படத்தின் வெளியீட்டிற்குப் பின் திமுக இருப்பதாக விவாதங்கள் நடக்கின்றன. முக்கியமாக திமுகவின் மாபெரும் தலைவர்கள் சி. என்.அண்ணாதுரை, மு கருணாநிதி வாழ்க்கை பற்றிய காட்சிகளும் படத்தில் வருகின்றன.
சிவகார்த்திகேயன் இதன் மூலம் திமுக உடன் நெருக்கமாகிவிட்டதாக கூறப்படும் நிலையில் தான்.. மத்திய இணையமைச்சர் எல் முருகன் இல்லத்தில் நடத்தும் பொங்கல் விழாவில் பங்கேற்று உள்ளனர்.

இந்த நிகழ்வில் நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்று கவனம் பெற்றுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி நிகழ்விற்கிடையே திடீரென நடிகர் சிவகார்த்திகேயனிடம் சென்று பேசியது குறிப்பிடத்தக்கது. அமரன் படம் மூலம் சிவகார்த்திகேயன் தேசிய அளவில் கவனம் பெற்ற நிலையில்.. அவர் மோடியிடம் இயல்பாகவே பேசினார். சிவா அருகே சென்று சட்டென்று மோடி சிரித்தபடி அவரின் கையைப்பிடித்துப் பேசியது பலரின் கவனத்தை பெற்றது.

இதையடுத்து அங்கு செய்தியாளர்களைச் சந்தித்த சிவகார்த்திகேயன், தனது 'பராசக்தி' திரைப்படம் எதிர்கொண்ட தணிக்கைச் சிக்கல்கள் மற்றும் நடிகர் விஜய்யின் 'ஜன நாயகன்' பட ரசிகர்களுக்கிடையே நடந்த மோதல்கள் குறித்து அவர் பேசினார்.
ஜனவரி 10 ஆம் தேதி அன்று 'பராசக்தி' வெளியானது. ஆரம்பத்தில், நடிகர் விஜய்யின் 'ஜனநாயகன்' படமும் அதே நாளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால, தணிக்கைச் சான்றிதழ் தாமத்தால் அது தள்ளிப்போனது. இந்த மோதலைப் பிரச்சாரத்திற்காகவோ, சர்ச்சைகளுக்காகவோ பயன்படுத்த விரும்பவில்லை என்று சிவகார்த்திகேயன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சிவகார்த்திகேயன் பேசுகையில்,
"விஜயை தனது சகோதரர் என்று குறிப்பிட்டே சமீபத்திய சமூக ஊடக ரசிகர் மோதல்கள் குறித்து கருத்து தெரிவித்தார். "சில ரசிகர்கள் பேசிக்கொள்வதைப் பற்றி நாம் கவலைப்படத் தேவையில்லை. அதை பொதுமைப்படுத்தவும் வேண்டியதில்லை. அது ஒரு பிரச்சனை அல்ல. நாங்கள் எப்போதும் சகோதரர்களாகவே இருப்போம், இது அப்படியே தொடரும்," என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
தனது 'பராசக்தி' படத்தின் மையக்கருத்து குறித்த கேள்விகளுக்குப் பதிலளித்த சிவகார்த்திகேயன், "அதில் சர்ச்சை இல்லை. மக்கள் அதைப் புரிந்துகொண்டு சரியான வழியில் எடுத்துக்கொள்கிறார்கள். நாங்கள் எதைச் சொல்ல நினைத்தோமோ, அது மக்களைச் சென்றடைகிறது. படத்தை முழுமையாகப் பார்த்தால், அவர்களுக்குப் புரியும். இதில் பிரச்சாரம் இல்லை; எனக்கு எந்தப் பிரச்சார நோக்கமில்லை. நாமெல்லாம் சகோதரர்கள்; நாங்கள் புதிதாக எதையும் சொல்ல முயற்சிக்கவில்லை," என்று உறுதிபடத் தெரிவித்தார்.

பொங்கல் விழாவின்போது, மத்திய அமைச்சர் எல். முருகனும், பிரதமர் நரேந்திர மோடியும் சிவகார்த்திகேயனுடன் இணைந்து கொண்டனர். அதே சமயம், நடிகர் விஜய்யின் அரசியல் பயணத்திற்கும் சிவகார்த்திகேயன் வாழ்த்தினார். "அவரது அரசியல் பயணம் சிறக்க தனிப்பட்ட முறையிலும், சமூக ஊடகங்கள் வாயிலாகவும் வாழ்த்து தெரிவித்தேன். அவரது படம் விரைவில் வெளியாகும்," என்று கூறிய அவர், 'ஜன நாயகன்' படத்தின் தயாரிப்பாளர்கள் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நடத்தி வரும் போராட்டத்தையும் சுட்டிக்காட்டினார்.


காங்கிரசை கூட்டணியில் வைத்துக் கொண்டே மாநிலத்தலைவர் செல்வம் மற்றும் ப. சிதம்பரம் ஆதரவு போதும் எனப் பேசிவைத்து திமுக மற்ற காங்கிரஸ் நபர்கள் குறித்து கவலைப்படாத நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி மட்டுமே இரணடாக உடைபடுகிறதைக் காணும் நிலையில் .!இந்தியா கூட்டணிக்கு பொங்க வைக்கப்போகும் அரசியல் ஜனநாயகன் பொங்கல் ஜரூா

ஆட்சியில் பங்கு கேட்டு காங்கிரஸ் கட்சி நடத்தும் 'ஜனநாயகன் பொங்கல்' விழா கோயம்பேட்டில்  நடந்தது

 தி.மு.க.காங்கிரஸ் கூட்ட ணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு, கூடுதல் சீட் எனும் கோரிக்கையை காங்கிரசார் வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்தக் கோரிக்கையை காங்கிரஸ் கட்சியின் பேச்சுவார்த்தை குழுத் தலைவரான கிரீஷ்  சோடங்கரும் தி.மு.க.விடம் தெரிவித்த நிலையில் இந்த விவகாரத்தை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினும், காங்கிரஸ் ராகுலும் பேசி முடிவு செய்வார்கள் என தி.மு.க. தரப்பில் அறிவித்துள்ளனர்.


இதற்கிடையில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்துவதில் காங்கிரஸ் கட்சியில் ஒரு பிரிவினர் வெளிப்படையாகவே தீவிரம் காட்டுகிறார்கள். ராகுலின் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரவீண் சக்கரவர்த்தி ஆட்சியில் பங்கு, கூடுதல் சீட் என்பது காங்கிரஸ் தொண்டர்களின் விருப்பம். சில நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள் பல்வேறு நெருக்கடிகளால் இதைப் பேசத் தயங்குவதாகவே குறிப்பிட்டார்.

இதை டெல்லி காங்கிரஸ் தலைமையிடம் வற்புறுத்தவும் திட்டமிட்டுள்ளார்கள். இதற்காக 30 மாவட்டத் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களையும் சேர்ந்த 200 நிர்வாகிகள் கடந்த 11- ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமல டெல்லி  சென்றார்கள்.

இந்த குழுவில் பெரம்பலூர் மாவட்டத் தலைவர் சுரேஷ், வேலூர் மாவட்டத் தலைவர் டீக்காராமன், வட சென்னை கிழக்கு மாவட்டத் தலைவரும் உண்டு,

ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு என்பதில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கத்தாகூர் மற்றும்

திருச்சி வேலுச்சாமி உள்ளிட்ட பலரும் ஜனநாயகன் பொங்கல் விழா நடத்தினர் 

இதற்காக 'நம்ம கை நம்ம பெருமை...நம்ம கை நம்ம உரிமை...என 2026-ஆம் ஆணடில் புதிய மாற்றம் ஏற்பட அதிக தொகுதி, ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என் பதை வலியுறுத்தி இந்த கொண்டாடுவதாக பர பரப்பு சுவரொட்டிகள் பொங்கல் விழாவுக்கு ஒட்டப்பட்டன. இதில் ராகுல், சோனியா, பிரி யங்கா, கார்கே படத்துடன் இடம் பெற்றது. திருச்சி வேலுச்சாமியின் படமும்

இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி வரும் காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளை பொங்கல் விழாவில் கலந்து கொள்ள அணி திரட்டி வருகிறார்கள். தவெக 

கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் அவ்வாறு அமைத்தால் ஆட்சியில் பங்கும் கூடுதல் சீட்டும் கிடைக்கும் என்ற கருத்தும் உள்ளது. இதை திருச்சி வேலுச்சாமி வலி யுறுத்தி வருவது குறிப்பிடத் தக்கது. இதை வைத்து விஜய் பட பெயரிலேயே வித்தி யாசமான முறையில் ஏற்பாடு செய்து பொங்கலை கொண்டாட்டம். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வலிமையாக இருக்கிறது என்றாலும். கூட்டணி விஷயங்களை டெல்லியின் தலைமை தான் முடிவு செய்யும். ஆனால் காங்கிரசுக்கும் ஆட்சி டும். கூடுதல் தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட அதிகாரத்தில் பங்கு வேண்டும் என ஆசைப்படும் நிலையில்  அரசியல் கூட்டணி மாற்றம் வருகிறதா இல்லை பாஜகவுக்கு திமுகவும் திமுகவுக்கு பாஜகவும் போக்குக் காட்ட நடக்கும் முயற்சியா என்பது அடுத்த வாரம் தெரியும்.தவெக அறுதிப் பெரும்பான்மை வென்றால் முதல்வர் இல்லையா எதிர்கட்சித் தலைவர் அதிமுக மற்றும் திமுகவை அரசியல் களத்தில் அகற்ற பாஜகவின் பரிட்சை ... இந்த நிலையில் இது.கூட்டணியே இருக்காது.. மாற்றம் வரும் என துக்ளக் மேடையில் சீறிய திருச்சி வேலுச்சாமி இரண்டு பக்கம் நடப்பது எல்லாம் ஐந்தாம் படை அரசியல் அதை தலைவர்கள் உணர்வார்கள்  மக்கள் அறியாத நிலை  இந்த நிலையில்

ஜனநாயகன் திரைப்படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்கக் கோரி தயாரிப்பு நிறுவனம் சார்பில் தொடரப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

உங்களது மனுவை விசாரிக்க எங்களுக்கு விருப்பம் இல்லை என உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதி அமர்வு திட்டவட்டமாகவே கூறிவிட்டார்கள்..

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...