முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

திருவள்ளுவர் பிறந்தநாள் வைகாசி மாத அனுஷம் தான் தை மாதம் என்பது தவறென்பதால் திருவள்ளூர் தினமானது

திருவள்ளுவர் வேதத்தை நேரடியாக 3 குறட்பாக்களில் கூறுகிறார்

ஒரு அரசன் நல்லாட்சியை கூறும்  செங்கோன்மை அதிகாரத்தில்        "அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்றது மன்னவன் கோல்". (543)          “கடவது அன்றுநின் கைத் தூஉண் வாழ்க்கை;                                               வடமொழி வாசகம் செய்த நல்லேடு

கடனறி மாந்தர் கைந்நீ கொடுக்க” என.....” (அடைக்கலக் காதை)



வடமொழி தர்ம சாஸ்திர அற நூல்களில் கூறியபடி கோவலன் தானங்களைக் கொடுத்தார்.-சிலப்பதிகாரம் அடைக்கலக் காதை

மோசமான ஆட்சியினால் வரும் கேடு  கொடுங்கோன்மை

ஆபயன் குன்றும் அறுதொழிலோர் நூல்மறப்பர்  காவலன் காவான் எனின். (560)

 நாட்டைக் ஆளும் அரசன் முறைப்படி காக்காவிட்டால், அந் நாட்டில் பசுக்கள் பால்  தயிர் என தரும் பயன் குன்றும், அந்தணரும் தங்கள் வேத தர்ம சாஸ்திரங்களை மறந்து விடுவர்.

தமிழ் பகைவர்களான கிறிஸ்துவ பாதிர்கள், மற்றும் அவரோடு பொருள் பெற்று துணை நின்ற திராவிட அரசியல்வாதிகளின் விஷபோதனையாலும் பல உரைகள் பிதற்றலாய் எழுதப்பட்டுள்ளன, அதில் அறு தொழிலார் என்பதை ஆறு தொழில் என மட்டுமின்றி நூல் என்பதைக் கொண்டு நெசவு, அறுக்கும் நூல் என்றெல்லாம் வள்ளுவரையும், தமிழர் மெய்யியலையும் பழித்து உரைகள் வந்துள்ளன.


சங்க நூல்களில் ஒன்றான மணிமேகலையில்  திருக்குறள் பாக்களுள் ஒன்று அப்படியே எடுத்தாளப்பட்டதைக் காண்க:

"தெய்வங் தொழாஅள் கொழுநற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யு மழை". (குறள்-55)

இதை மணிமேகலையில்,

"தெய்வங் தொழாஅன் கொழுகற் றொழுதெழுவாள் பெய்யெனப் பெய்யும் பெருமழை என்றவப் பொய்யில் புலவன் பொருளுரை தேராய்’ ’

(சிறைசெய் காதை, வரி 59-61) கூறப்பட்டது.   வள்ளுவம் என்பது வெறுமனே இலக்கியமாக மட்டுமன்றி, தமிழ் மக்களின் பண்பாடு, ஆன்மீக அரசியல் அறம் சார்ந்த வாழ்வியல் ஆகியவற்றின் ஆதாரமாகிறது. “திருக்குறளை அனைவரும் படிக்க வேண்டும்”  எனப் பிரதமர் நரேந்திர மோடி!

திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி காணொளிக் காட்சியாக 

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் நாளையொட்டி திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்த தனது எக்ஸ் பக்கத்தில் பதிவை வெளியிட்டுள்ளார்.

தமிழகம் முழுவதும் நேற்று தைப்பொங்கல் கொண்டாடப்பட்ட நிலையில், இன்று மாட்டுப்பொங்கலை மக்கள் கொண்டாடி வருகின்றனர். தைப் பொங்கலுக்கு அடுத்த நாள் தெய்வப் புலவராம் திருவள்ளுவரை நினைவுகூரும் வகையில் இன்று (ஜனவரி 16) திருவள்ளுவர் தினமும் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில், திருவள்ளுவருக்கு புகழஞ்சலி செலுத்தும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு  வெளியிட்டுள்ளதில், “திருவள்ளுவர் தினமான இன்று, ஏராளமான மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் படைப்புகளையும் சிந்தனைகளையும் கொண்ட பன்முக ஆளுமை திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்துகிறேன்.  எனத் தெரிவித்துளள நிலையில்.  திருவள்ளுவருக்கு மூன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலை உள்ளது அதில் உண்மையான நாளெது. ஒரு பார்வை நமக்கு விபரம் தெரிந்த நாளிலிருந்து தைப் பொங்கல் பண்டிகையை ஜனவரி மாதம் 14 ஆம் தேதியில் தான் பெரும்பாலும் கொண்டாடினோம். ஆனால் கடந்த சில வருடங்களாகவும்,  இனி பின் வரும் வருடங்களிலும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி தான் பொங்கல் விழா கொண்டாடப் போகிறோம், 




இந்த தேதி மாற்றத்திற்கு பின் சில விஞ்ஞானப் பூர்வமான காரண‌மும் உள்ளது. 

இந்த ஆண்டு தைப் பொங்கல் விழா  ஜனவரி மாதம் 15 ஆம் தேதி வியாழக்கிழமை.

ஏன் 14ஆம் தேதி இல்லை என்கிற கேள்வி பலருக்குமே எழலாம்.  இந்த தேதியை மாற்றியது அல்லது அடுத்த நாளுக்கு முன்னோக்கி தள்ளிய காரணி எது?

இதைப் புரிந்துக் கொள்ள ஒரு சிறிய காலக் கணக்கீட்டு செயல்முறையை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

பொதுவாக தைப் பொங்கல் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதியன்று தான் கடைப்பிடித்தோம். 

உண்மையில் 1935 ஆம் ஆண்டு முதல் 2007 ஆம் ஆண்டு வரை, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 14 ஆம் தேதியன்று தை முதல்நாள் பொங்கல் திருநாள் கொண்டாடி இருக்கிறோம். ( 2007 முதல் 2024 வரையில் அதிக அகலமான ஆண்டாக ஜனவரி 14 ல் வந்தது காரணம் லீப் வருட மாற்றம் ) அதற்கு முன்பு 1862 ஆம் ஆண்டு மற்றும் 1934 ஆம் ஆண்டுக்கிடையில், ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 13 ஆம் தேதியில் தை மாதம் முதல் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வந்திருக்கிறது. இனி ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 15 ஆம் தேதி தான். இது 2080 ஆம் ஆண்டு வரை இந்த பொங்கல் விழா நடக்கும். அதன் பிறகு 2081 ஆம் ஆண்டு முதல், அடுத்து வரும் 72 ஆண்டுகளுக்கு, அதாவது 2153 ஆம் ஆண்டு வரை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் 16ஆம் தேதியில் தைப் பொங்கல் விழா கொண்டாடப்படும்.

இந்தியத் திருநாட்டின் பஞ்சாங்கத்தின் காலக் கணக்கீட்டின் படி, ஆங்கில நேரம் அல்லது உலக நேரத்தைக் காட்டிலும் சூரிய பகவான் ஒவ்வொரு ஆண்டும் 20 நிமிடங்கள் தாமதமாக  தனுஷ் ராசியிலிருந்து மகர ராசிக்கு நுழைகிறது. அதுவே திருமாளின் மகரசங்கராந்தி  அல்லது அருவடைத் திருநாள் தைப்பொங்கல் 

இவ்வாறு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை, சூரியன் ஒரு மணி நேரம் தாமதமாக மகர ராசியில் நுழைகிறது. அதாவது 72 வருடங்களின் ஒவ்வொரு சுழற்சியிலும் சூரியன் ஒரு நாள் தாமதமாக மகர ராசியில் நுழைகிறது இது பஞ்சாங்கம் துல்லியமாக கணித்த நிலை 

சூரியன் தனுசு ராசியிலிருந்து மகர ராசியில் வரக்கூடிய மாதமே தை மாதம் தை மகர மாதம் என்றும் அழைக்கப்படுகிறது.

ஐப்பசி துலாம் மாதம் போல,

சூரிய பகவானின் தேர் பாதை தெற்கு திசையிலிருந்து வடக்கு திசைக்கு மாறும் காலம் தான் தை மாதம் அதுவே தெட்சினாயணமும், உத்ராயணமும். சித்திரை துவங்கும் நமது வருடப்பிறப்பு 

 மகாபாரதத்தில் பீஷ்மர் தை மாதம் உயிர்விட அம்பு படுக்கையில் காத்துக் கொண்டிருந்தாராம். இதில்  தேவர்கள், ரிஷிகளின் உதயகாலம் தை மாதம் ஆகவே வழக்கம் இங்கு அணைத்து நிகழ்வும் பஞ்சாங்கம் கணிக்கிறது. ஏசுகிருஸ்து ஆண்டை விட திருவள்ளுவர் ஆண்டு 31 ஆண்டுகள் கூடியது உதாரணமாக பொது ஆண்டு 2026  கிரிகோரியன் ஆண்டு முறையில் கூறப்படுவது, தி.பி. 2057 ஆம் ஆண்டு எனப்படும். சுமார் 600 ஆண்டுகள் பழைமை வாய்ந்த திருமயிலை எனும் மைலாப்பூர் திரு வள்ளுவர் கோயிலில். வள்ளுவர் அவதார நாளாக வைகாசி மாதம் வரும் அனுஷ நட்சத்திரமே, திருவள்ளுவர் ஜனன நாளாகும், இந்தியா முழுவதும் கொண்டாடப்படும் திருநாள் தைப்பொங்கல், மகர சங்கராந்தி என்பதால், அன்றே திருவள்ளுவர் திருநாள் கொண்டாடப்படவேண்டும் என்ற கருத்தை முதலில் சொன்னவர் தமிழறிஞர் கி. ஆ. பெ. விசுவநாதம் பிளைள. இதை முன்மொழிந்தது 1954 ஆம் ஆண்டில், அவர் திருச்சிராப்பள்ளி வானொலி நிலையத்துக்கும் கா.பொ.இரத்தினத்துக்கும் எழுதிய கடிதத்துக்கு, கா.பொ.இரத்தினம் கடுமையான கண்டனம் தெரிவித்தார். வைகாசி அனுஷம் ஆண்டுக்காண்டு மாறுபடலாம் என்பதால் 1966 ஆம் ஆண்டில், ஜூன் மாதம் இரண்டாம் தேதியை, ஆண்டு தோறும் திருவள்ளுவர் திருநாளாகக் கொண்டாடுவதற்கான அரசு விடுமுறை அளிக்கப்பட்டது. மது மாமிசக் கடைகளும் மூடப்படும்  ஆனால் இது 1971 ஆம் ஆண்டுமுதல் தை முதலாம் தேதிக்கு மாற்றப்பட்டது.  இபபோது நடப்பது வள்ளுவருக்கு மூன்று பிறந்நநாள் கொண்டாடாப்படுவது இங்கு தான் தமிழறிஞர்கள் எனக் கூறும் நபர்கள் மிகப்பெரிய விஞ்ஞானிகள், வள்ளுவப் பண்டாரங்கள் இன்றும் குறி சொல்வது ஜாதகம் பார்ப்பது கொண்ட செட்டியூல் வகுப்பில் ஒரு பிரிவினர், புலால் உண்ணாதவர்கள் குறிப்பாக மாடடு மாமிசம்   அறியாதவர்கள். அந்த வழியில் வந்ந திருவள்ளூர் அந்தக்காலத்தில் அந்தணர்கள் குறித்து பாடியுள்ளார், புலால் உணணாமை குறித்தும் பாடியுளளார், வரலாறு தெரியாத  இந்த தலைமுறையை அரசியலுக்காக  சிலர் இன்னும் ஏமாற்றுவதை தடுக்க வேண்டியது மத்திய வரலாற்று ஆய்வாளர்களின் கடமை

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...