உயர் பதவியிலுள்ள ஒருவரிடமிருந்து இத்தகைய மோசமான கருத்தை எதிர்பார்க்கவில்லை"
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்கு மாநில அரசியலில் உயர் பதவியில் இருக்கும் ஒருவர் வெறுக்கத்தக்க மற்றும் பொருத்தமற்ற கருத்து தெரிவிப்பார் என்று எனது கட்சிக்காரர் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. அவர் (நடிகை த்ரிஷா) எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவர் அல்ல.” - என திரிஷாவின் வழக்கறிஞர் நோட்டீஸ் அதில் என் கட்சிக்காரர் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி பொதுவெளியில் விவாதிப்பது சரியல்ல! எனது கட்சிக்காரர் தற்போது எந்த அரசியல் கட்சியிலும் இல்லை, கட்சியில் சேரும் எண்ணமும் இல்லை; அவருக்குத் தொடர்பில்லாத விஷயங்களில் அவரது பெயரை பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் - ன நடிகை திரிஷா வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பய பின் வருத்தம் தெரிவித்த பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
நடிகை திரிஷாவை குறிப்பிட்டு த.வெ.க தலைவர் நடிகை
விஜயை விமர்சித்ததற்கு வருத்தம் தெரிவித்தார்
பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்
நடிகை திரிஷா குறித்து தாம் பேசியது வாய் தவறி வந்த வார்த்தை; அண்ணாமலை மற்றும் வானதி சீனிவாசன் அழைத்து என்னிடம் பேசினர் என பாஜகவின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் இது குறித்து மூத்த அரசியல் தலைவர் ஒருவர் கூறுகையில் அவரவர் தகுதி, தராதரத்திற்கு ஏற்பத் தான் பேச்சும் வெளிப்படும்.
பதவிகள் இவர் போன்றோரை பாதுகாக்க உதவிடலாம்.
பக்குவமும், பண்பாடான வாழ்வியலும் சிறு வயதில் இருந்தே படிப்படியாக வர வேண்டும்.
திருநெல்வலி மாவட்ட எல்லையில் உள்ள பனங்குடி தண்டையார்குளம் இவரது சொந்த ஊர் மறுகால்குறிச்சி சம்பந்தம் செய்த ஊர் கருபசாமிப் பாண்டியன் மூலம் அரசியல் சேர்க்கை
வள்ளியூரில் இவர் சாரயக்கடை நடத்தி வந்த காலகட்டத்தில் இருந்தே இவரது பாலியல் திருவிளையாடல்கள் பிரசித்தமானது எனப் பேசப்படுகிறது நயினார் என்பது அவரது ஹோட்டல் பெயர்
அடுத்து அதிமுகவில் சேர்ந்து ஜாதியப் பின்னணியில் அடித்த சான்சில் பல முக்கிய பதவிகள் கிடைத்தன. மதிமுக வைகோவின் பாதுகாப்பு நபர்கள் இவர் மனைவி வழி உறவினர்கள்
இவர் மின்சாரம், போக்குவரத்து அமைச்சராக இருந்த காலகட்டத்தில் நெடுஞ்சாலைகளில் இருந்த பேருந்து நிறுத்த ஹோட்டல்களுக்காக பல இடங்களில் நிலங்களை ஆக்கிரமிப்பு செய்த வரலாறு உணடாம்! அன்று தொடங்கி இன்று வரை திருநெல்வேலியில் நில அபகரிப்பில் அசகாய சூரன்…!
எத்தனையெத்தனையோ வழக்குகள்!
கட்சியிலுள்ள பெண்களே இவரைக் கண்டால், 'எட்டி நின்று பேசினால் தப்பிக்க முடியும்' என ஓடி ஒளிவது அனைவருக்கும் தெரிந்த விஷயம் என்கின்றனர் இவர் அரசியல் பார்த்த கடந்த கால நபர்கள்.
ஒளிவுமறைவற்ற பாலியல் வக்கிர வெளிப்பாடுள்ள மனிதரானவர் இவர் மீது தனிப்பட்ட வாழ்க்கையில் கணக்கு வழக்கற்ற பாலியல் குற்றச்சாட்டுகள் உண்டு.
நடிகர் விஜய் குறிப்பிட்ட நடிகை வீட்டிலிருந்து வெளியே வர வேண்டும் என்றார், ஆனால், இவரை வெளியே வரச் சொல்வதற்கான வீடுகளின் லிஸ்ட் ரொம்ப பெரியது என்கிறார்கள், அந்தக் கட்சியினரே.! இதை மேற்கொண்டு எழுதவது நல்லதல்ல ஆகவே, தவிர்க்கிறேன்.
இப்படி தன் முதுகு முழுக்க டஸ்ட்டை சுமந்து கொண்டு, வாய் நீளுமென்றால், ''நான் ஆம்பிளை, அதுவும் தேசியக் கட்சியின் தலைவர், யார் என்னைச் சொல்ல முடியும்? என்ற தைரியம் தானே’’. என முஷ்டி உயர்த்தி தவெகவினர் பொது வெளியில் பேசுகின்றனர்.
நடிகையானாலும் மனித உயிர்களை இவ்வளவு மலினமாகப் பார்க்க முடிவது எப்படி? இவரும் ஒரு நடிகர் நடிகை கட்சியில் இருந்து வந்தவர் தானே
இதெல்லாம் என்ன மாதிரியான மனநிலையோ தெரியவில்லை இந்த நிலையில் வழக்கறிஞர் மற்றும் ஆலோசகர் நித்யேஷ் நட்ராஜ்
அறிவிக்கையில்
"எனது வாடிக்கையாளரும், புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகையுமான திருமதி த்ரிஷா கிருஷ்ணனின் அறிவுறுத்தலின் படி, பின்வருவனவற்றைப் பதிவு செய்ய இந்த அறிக்கையை வெளியிடுகிறேன்:
1 இது எனது கட்சிக்காரரைப் பற்றி ஊடகங்களில் பரவி வரும் கேவலமான கருத்தைக் குறிக்கிறது.
2.மாநிலத்தின் அரசியல் வெளியில் உயர்ந்த அந்தஸ்தில் உள்ள ஒருவரால் இதுபோன்ற அருவருப்பான மற்றும் பொருத்தமற்ற கருத்து வெளியிடப்படும் என்று எனது வாடிக்கையாளர் எதிர்பார்க்கவே இல்லை.
3.எனது கட்சிக்காரர், தான் எந்த அரசியல் கட்சியுடனும் தொடர்புடையவர் அல்ல என்பதைத் தெளிவாகக் கூறுகிறார். மேலும், எனது கட்சிக்காரர் கடந்த காலத்தில் தொடர்ந்து பராமரித்தது போலவே, அரசியலுக்கு வரும்போது அவர் எப்போதும் நடுநிலையான நிலைப்பாட்டை எடுத்துள்ளார்.
4.எனது வாடிக்கையாளர் தனது நடிப்பு உழைப்பு மூலம் மட்டுமே வரையறுக்கப்பட விரும்புகிறாரே தவிர, கூறப்படும் அரசியல் சீரமைப்பினால் அல்ல. மேலும் மிக முக்கியமாக, தனிப்பட்ட வாழ்க்கையை ஒருபோதும் பொது கருத்து அல்லது சொற்பொழிவின் பொருளாக மாற்றக்கூடாது என்பது பொதுவான கருத்து, மேலும் உயர் பதவிகளை வகிக்கும் நபர்கள் பொது சொற்பொழிவில் பொறுப்பையும் சமநிலையையும் பராமரிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
5.எனது வாடிக்கையாளரின் பெயரை அவருக்குப் பொருந்தாத விஷயங்களில் இழுக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.
உண்மையுள்ள,
நித்யேஷ் நட்ராஜு என 15.02.2026 அன்று வெளியிடப்பட்டது
சட்ட அலுவலகம்: கிழக்கு சேம்பர்ஸ்at நிகில் சதன், எச்-9/1, கம்பர் தெரு, கலாக்ஷேத்ரா காலனி, பெசன்ட் நகர், சென்னை 600090. மின்னஞ்சல் ஐடி: theeasternchambers(at)gmail.com, அதில் குறிப்பிடப்பட்ட நிலையில் வெளியிடப்பட்டதுநீதித்துறையில் மார்க்கண்டேய கட்ஜூ கூறும் வார்த்தை இது:- சென்னை உயர் நீதிமன்றத்தின் இளம் வழக்கறிஞர் நித்யேஷ் நடராஜ், நான் உச்ச நீதிமன்ற பெஞ்சில் இருந்த போது எனக்கு ஜூனியராகப் பணிபுரிந்தவர், சென்னையிலிருந்து எனக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பியுள்ளார்:
"எங்கள் ஆசானே, அரசே, உங்கள் அறிவுரைப்படி நாங்களும் சென்னையில் ரம்ஜான் நோன்பு கடைபிடிக்கிறோம் வருகை தாருங்கள் ".
நான் அனுப்பிய பதில் இதுதான்:
"ரம்ஜானின் கடைசி வெள்ளிக்கிழமையில் இதை வைக்க நான் உங்களுக்கு பரிந்துரைக்கிறேன். எல்லா இடங்களிலும் உள்ள அனைத்து முஸ்லிம் அல்லாதவர்களிடமும் அதை அன்று கொண்டாடும்படி கேட்டுக்கொள்கிறேன், நானே அதைச் செய்வேன் வருவேன் .
கடைபிடிக்க வேண்டிய விதிகள் பற்றி சில இஸ்லாமிய நண்பர்களிடம் கேட்டு, கண்டிப்பாகக் கடைபிடிக்கவும்.
எனது வேண்டுகோளை அனைவருக்கும் அனுப்பவும்" எனக் குறிப்பிடுகிறார்.அந்த அளவு அவர் பிரபலம் . 2012 - 2012 ஆம் ஆண்டில் மேலும் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியத்தின் அசோசியேட்டாக அவரது சட்ட அலுவலகங்கள், மூத்த வழக்கறிஞர், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் ஆகும்
2011 - 2012 ஆம் ஆண்டு நீதிபதி ஏ.ஆர்.க்கு சட்ட எழுத்தர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர். டேவ், நீதிபதி, உச்ச நீதிமன்றம் மற்றும் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், இந்திய அரசு
2011 - 2011 மாண்புமிகு திரு. நீதியரசர் மார்கண்டேய கட்ஜுவின் சட்ட எழுத்தர் மற்றும் ஆராய்ச்சி உதவியாளர், நீதிபதி, உச்ச நீதிமன்றம் மற்றும் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், இந்திய அரசு
2010 - 2010 வரி ஆய்வாளர் மற்றும் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (Itat)
2009 - 2009 இன்டர்ன் மற்றும் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா
2009 - 2009 மூத்த வழக்கறிஞர் மற்றும் முன்னாள் அட்வகேட் ஜெனரல் திரு.A.L.சோமயாஜியின் இன்டர்ன் மற்றும் சட்ட அலுவலகங்கள்
நித்யேஷ் நட்ராஜ், சென்னை, யைத் தளமாகக் கொண்டவர், தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராவார் உள்ளார். நித்யேஷ் நட்ராஜ், திரு.கோபால் சுப்ரமணியம், மூத்த வழக்கறிஞர், முன்னாள் சொலிசிட்டர் ஜெனரல் , சட்டம் மற்றும் நீதி அமைச்சகம், இந்திய அரசு மற்றும் வருமான வரி மேல்முறையீட்டு தீர்ப்பாயம் (ITAT) ஆகியோரின் சட்ட அலுவலகங்களிலும் உச்சநீதிமன்ற நீலிபதி ஏ அர் தேவ் ஜூனியர் ஆகவும் பணிபுரிந்த அனுபவத்தை உள்ள . வழக்கறிஞர் நித்யேஷ் நட்ராஜ் 2006 - 2011 B.A.B.L (Hons') in Law (at) (TNDALU), School of Excellence in Law (SOEL). வழக்கு, கணக்கு, சட்ட உதவி, மத்தியஸ்தம், சர்வதேச நடுவர் மற்றும் பலவற்றை உள்ளடக்கிய வலுவான திறன் வாதிடும் நித்யேஷ் நட்ராஜுக்கு ராக்கெட்ரீச்சில் ஒரு மின்னஞ்சல் உள்ளது. இவர்தான் நடிகை திரிஷா கிருஷ்ணன் வழக்கறிஞர் கடந்த காலத்தில் நடிகர் மன்சூர் அலிகானை மன்னிப்புக் கேட்கவைத்த ஜூனியர் ஜெயலலிதா என்பதை உணர வேண்டும்.










கருத்துகள்