"நிமிர்ந்த நன்னடை,நேர்கொண்ட பார்வை, நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகள்…” நம்முடையது
மஹாகவி - சுப்பிரமணிய பாரதியின் எழுச்சி வரிகள்நாம் அதி முக்கியமான சிக்கலை பலர் இங்கு கவனிக்கவில்லை.
நமது பிள்ளைகள் போதையிலும், குறுங்காட்சிகளிலும் மூழ்கியுள்ளனர்.
வடநாட்டவர் பசிக்கும் வாழ்விற்கும் இங்கு வேலைக்கு வருகிறார்கள்.
அவர்களால் நமக்கு சிக்கல் எழுகிறது. உரிமை பறிபோகிறது. மொழி வீழ்கிறது.
கவனிக்க வேண்டியது நமது பிள்ளைகளை. தற்போது சிபிஎஸ்ஸி கேள்வித்தாள் கடிணமாவதில் தான் பல உண்மை மக்களுக்கு புரிய வேண்டும் பிளளைகளில் கற்பூரப்புத்தி கொண்ட பிள்ளைக்கு தேர்வு எளிது, அது அசைவம் உண்ணாது, ஆனால் பெட்ரொமாக்ஸ் லைட் புத்தி, டியூப் லைட் புத்தி கொண்ட அசைவம் உண்ணும் பிள்ளைகளிடம் கணக்கு தேர்வு குறித்து கேளுங்களேன் அப்புறம் உண்மை தெரியும், இது யார் தவறு இதற்கு யார் காரணம்,
ஆகவே சில படிநிலை மக்கள் பரிதவிப்பின் ஆழம் தெரிகிறது.ஜெயலலிதா மரணத்திற்கு பின் அதிமுகவை உடைத்து சிதைத்தவர்கள் பாஜகவா? திமுகவாஎ என தற்போது விவாதம் எழுகிறது. காரணம் நாம் கடந்த பத்து வருட அரசியல் களத்தை கூர்ந்து கவனித்தால் இது நன்றாகப் பரியும் திமுக உயர்மட்டத்தில் துவங்கி அடித்தள அலுவலகம் வரை நாள்தோறும் நடத்தும் ஊழல் தான் நமக்கு எதிரி! ஆனால் எதையும் கண்டுகொள்ளாத மத்திய பாஜகவுக்கு ஊழல் எதிரியேயில்லை அவர்களின் கொள்கைகு மட்டுமே மக்கள் எதிரி!, சாமானிய மனிதர்கள் வாழ்வியலை ஒழித்து விடுவது தான் தமிழ்நாட்டில் மட்டும் பாஜக வளராத காரணம் மற்ற மாநில மடையர்கள் போல தமிழர்கள் இல்லை இது புரியாமல் அதிமுக எனும் அவர்கள் ஊடைந்த கண்ணாடியை அவர்களே ஒட்டுவது போல அவர்கள் நடத்தும் நாடகம் இப்போது ஒரு முடிவுக்கு வந்தது
மயிலாப்பூர் ஆடிட்டர் குமபலுக்கு ஆளுமையான ஜெயலலிதாவை தலைவியாக உறுவாக்கிய மன்னார்குடி சசிக்கலாவையும் அவரது கணவர் முனைவர் நடராஜனையும் பிடிக்காமல் இருக்கலாம் அவர்களையும் அரசியல் ரீதியாக பாஜக ஒழித்திருக்கலாம் ஆனால் தமிழ்நாட்டில் உள்ள 97 சதவீதம் உள்ள மக்களை மற்றும் பதவி பறித்த அண்ணாமலைகளை அதன் மக்களை அல்லவா பிடிக்கவில்லை வேதனை மூன்று முறை முதல்வராக இருந்த ஓ. பன்னீர் செல்வத்தை எதிர் திசையில் நகர்த்துகிறது.. இவருக்கு அரசியல் சாவா, வாழ்வா, என்பதவ்ல இப்போது நிலை, இவரது எதிரிகளின் வீழ்வா அரசியல் மாற்றம் ன நினைத்தாலே மலைப்பாக உள்ளது!
அரசியலில் அடங்க மறுக்கும் ஆளுமையாக வலம் வந்த செல்வி ஜெ.ஜெயலலிதா உடல் நிலை சரியில்லாமல் வீழ்ந்த பிறகு அவரது நிலை குறித்து யாரும் எதுவும் தெரிந்து கொள்ள முடியாத ஒரு சூழல் உருவாக்கப்பட்டு, அவருக்கு வழங்கப்பட்ட சிகிச்சையும், அதைத் தொடர்ந்த நடந்த மரணமும் சசிகலா மீது அபண்டமாக பலிச்சொல் கூறி வதந்தி பரப்பிய வன்மம், யார் என்பதை நாமும் நாடும் நன்கறியும் ஆனால், வதந்தியை நம்பும் விபரம் தெரியாத சாமானியனுக்கு அது இன்னும் மர்மமாகவே உள்ளது!
அதற்காக உருவாக்கப்பட்ட ஓய்வு நீதிபதி ஆறுமுகச்சாமி கமிஷன் தன் வரம்புக்கு உட்பட்ட வகையில் நேர்மையாகவே விசாரணை செய்தது. ஆனால் அது அப்போலோ மீதும், சசிகலா மீதும் சில குற்றச்சாட்டுகளை வைத்தது.
அதே சமயம் இதில் மத்திய பாஜக அரசு உள்ளே மறைந்திருந்து முழு எபிசோட்டையும் நடத்தி முடித்தது என்பதையும், அதன் பின்னணியில் அன்றைய சுகாதாரத் துறையில் செயலாளர், அப்போலோ நிர்வாகமும், ஜெ.ராதாகிருஷ்ணனும், முன்னால் முதல்வரான ஒ.பன்னீர் செல்வமும் இருந்தார்கள் என்பது பல சாட்சிகளின் வழியாக வெளிப்பட்டதை ஏனோ குறிப்பிடவில்லை.
இதை பா.பாலமுருகன் ஐ.ஆர்.எஸ் ஓய்வு அழகாக அம்பலப்படுத்தி உள்ளார்..
"ஜெயலலிதா மரணத்திலும், அதைத் தொடர்ந்த அரசியல் நிகழ்வுகளிலும் பாஜக தலைமை இங்கு பலரை பதுமைகளாக ஆட்டுவித்தது என்பதை இன்றைய அரசியலோடு இணைத்து பார்க்கும் போது இன்னும் பல புரிதல்கள், வெளிச்சங்கள் ஏற்படும்." சில உண்மைகள் ஊமைகளாக தூங்குகிறது,ஓ. பன்னீர் செல்லம் பற்றி இன்று திடீரென அதிமுக மற்றும் பாஜக கவலைப்படுவது போல நடிப்பது அரசியல் அல்ல; அது வெறும் நாடகம் தான்.
எடபபடி கே.பழனிசாமி அணியினரே, உண்மையை மக்கள் மறந்துவிட மாட்டார்கள்:
அவரிம் இணையாக இருந்து இரட்டை தலைமை கட்சிக் கொடியை சின்னத்தை பறித்தது யார்?
அவர் கரைவேட்டி கட்டக் கூடாது என்று பழாப்பழத்தில் நிற்க வைத்து நீதிமன்றம் வரை ஓடியது யார்?
கட்சியிலிருந்து வெளியேற்றியது யார்.
“எங்களுக்கு சம்பந்தமே இல்லை” என்று அறிவித்ததும் யார்?.
“எந்த நிபந்தனையும் இல்லாமல் வருகிறேன்” என ஏற்கும் படி தன்மானம் விட்டு கேடட போதும் கதவை மூடியது யார்?
இவ்வளவு செய்து முடித்த பிறகு இன்று ஏன் இந்தக் கூச்சல்?
அரசியல் தோல்வியின் அச்சமா?
அதிகாரம் கையில் இருந்தபோது அகந்தையா;
இன்று அது குலையத் தொடங்கியதும் பதட்டம் இதுதான் இன்றைய கதறல் உண்மை.
நேற்று தள்ளியவரை இன்று தேடுவது அரசியல் நேர்மை அல்ல;
அது மக்கள் முன்னே நம்பிக்கை இழந்தவர்களின் திணறும் குரல்.
கட்சி என்பது ஒருவரின் சொத்தல்ல; எம்ஜிஆர் உறுவாக்கி பலர் வளர்த்தது நீங்கள் அதில் பாஜக தயவில் குடி வந்தவர்
தொண்டர்களின் வியர்வையாலும், மக்களின் நம்பிக்கையாலும் உருவான இயக்கம்.அந்த நம்பிக்கையை உடைத்தவர்கள் இன்று பயத்தில் பேசுகிறார்கள்.
அதனால்,சத்தம் போடுவதால் உண்மை மாறாது. அரசியல் மேடையில் நடிப்பதால் வரலாறு அழியாது.
மக்களின் தீர்ப்பு தாமதமாகலாம்
ஆனால் தவறுபவர்களை ஒருநாள் கண்டிப்பாக நீதிமன்றத்துக்கு அல்ல, மக்களின் மனசாட்சிக்கே முன்னால் நிறுத்தும்.
அந்த நாளை நினைத்து தான் இன்றைய பதட்டம். அவர்கள் அந்தப் பயம் போதும்.
மக்கள் எல்லாம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இது ஜனநாயக தேசம்.இதை எம் ஜி ஆர் மற்றும் ஜெ ஜெயலலிதா நினைவிடத்தில் இருந்து இச் செய்தி பதிவிட்ட நிலையில் வெளியிடப்பட்டது.





















கருத்துகள்