முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

தேர்தலில் 4×4 தொகுதிகளில் ஜாதிகள் சதிராட்டம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 இன்று வெளியிடப்பட்ட திமுகவின் வேட்பாளர் பட்டியலில், மூன்று அமைச்சர்களுக்கு போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.


அதில் அமைச்சர்களான மனோ தங்கராஜ், ஆர்.காந்தி மற்றும் கயல்விழி செல்வராஜ் உள்ளிடவர்களுக்கு வாய்ப்பில்லை, திமுகவில் மு.க.ஸ்டாலின் காலத்துத் திமுகவினரின் இன்றைய நிலை இந்திய வரலாற்றின் 

 1949 ஆம் ஆண்டிற்கு முன்பிருந்து தொடங்கிய நீதிக்கட்சி பிராமணர்கள் அல்லாதோர் சங்கம், மற்றும் அதன் பிறகு.ஈ.வே. ராமசாமி நாயக்கரின் திராவிட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகமாகி அதாவது திராவிடர் கழகத்திலிருந்து விலகி டாக்டர் சி. என் அண்ணாதுரை ஆரம்பித்து இயக்கிய திராவிட( தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம்) என இன்று வெளியிடப்பட்ட திமுக வேட்பாளர் பட்டியலில், கண்ட உண்மை 1967 ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு எதிராகத் தொடர்ந்து போராடி ஆட்சியைப் பிடித்த வகையில்  காங்கிரஸ் கட்சியின் அரசியல் வரலாற்றைத் தமிழ்நாட்டில் முடித்தும் வைத்தது. 




அவர்களை ஒடுக்குவதற்கு இவ்வளவு எதிர்வினை செய்த காங்கிரஸை அல்லது அதை வெளியேற்றி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற முயற்சியில் வெற்றி அடைந்த  டாகடர் சி. என்.அண்ணாதுரைக்குப் பிறகு கலைஞர் டாக்டர் மு. கருணாநிதிக்கும் பிறகும் துன்பம் கண்ட மிசாவுக்குப் பிறகும் மு. க.ஸ்டாலின் ஆட்சிக் காலத்தில் இந்த காங்கிரஸை மீண்டும் தூக்கி வைத்துக் கொண்டிருப்பதில் என்ன அர்த்தமிருக்கிறது.




 பாரதிய ஜனதா கட்சியை தமிழ்நாட்டில் நுழைந்து விடக்கூடாது என்பது அவர்கள் நிலை அது அவர்கள் இஸ்லாமிய வாக்கு வங்கி சரிதான் இருக்கட்டும்.  என்ன ஒரு அறிவுப்பூர்வமான சிந்தனை. இன்னொரு கேள்வி மட்டுமே இங்கு மிச்சம்! உங்கள் கூட்டணியில் உள்ள தமிழ்நாட்டின் காங்கிரஸ் தலைவர்கள் யாரையாவது அவரது பெயரையாவது சொல்லுங்கள் அல்லது ராகுல் காந்தியை உங்களுக்கு ஆதரவாகப் பேச சொல்லுங்கள்! பேசுவாரா? இன்றைக்கு உங்களுக்கு அவரே எதிராக இருக்கிறார்.



அன்றைக்குச் மு. க.ஸ்டாலின் காலத்து அரசியல் சிறையில் நீங்கள் அடிபட்டு இறந்திருந்தால் நீங்கள் இன்றைக்குத் தமிழ்நாட்டின் முதல்வராக இருப்பீர்களா! என்பதே எழுவினா,

அப்படியான  திமுக  சீலர்களை மறந்து, மறுத்து ; நேற்று வரை திமுகவை கலைஞர் மு. கருணாநிதியைத் திட்டிய அதிமுகலிலிருந்து ஊழல் செய்து சம்பதித்தவர்களை தன் அருகே வைத்து மெச்சி




பதவிகளை தருகிறார் மு. க.ஸ்டாலின் என்பதே நிதர்சனம்,கோயம்பத்தூர் தெற்கு தொகுதியில் திமுக வேட்பாளராக வி.செந்தில் பாலாஜி போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூரிலிருந்து கோயம்பத்தூர் தெற்கு தொகுதி மாற்றமாக காரணம் என்னவாக இருக்கும்?  பாஜகவின் முன்னால் தலைவர் கே.அண்ணாமலை IPS (பணி விலகல் )அவர் எடப்பாடி கே. பழனிசாமியை தற்குறி என்று சொன்னதையும் 




பாமக தலைர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் : எடப்பாடி கே. பழனிசாமிக்கு நிர்வாகம் தெரியாத சிறு பிள்ளை, பஞ்சாயத்து தலைவர் ஆகும் தகுதி கூட இல்லாத தவழ்ந்து போய் பதவி வாங்கிய பழனிச்சாமி, அதிமுகவில் உள்ள அனைவரும் டயர் ந××கள் என்று சொன்னதையும் 







உதயநிதி ஸ்டாலின்  தவழ்ந்து போய் பதவி வாங்கியவர், மக்கள் தேர்ந்தெடுக்காமல்  பிச்சை எடுத்து பதவி வாங்கியவரை முதலாவராக எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்று சொன்னதை எல்லாம் மீண்டும் நிரூப்பித்த எடப்பாடி கே.பழனிச்சாமி இன்று பிரச்சரதில் தேமுதிக கட்சிக்கு அங்கீகாரம் இல்லை என்று உளறுகிறார் சுய சிந்தனை இல்லை. 

மேலும் மத்திய பிஜேபி அரசு கொரோனா காலத்தில் அனைத்து மாநிலத்துக்கும் செய்த நன்மைகளை நான் தான் தமிழ்நாட்டுக்கு செய்தேன் என்று விளம்பரம் செய்து வருகிறார். இது ஒருபக்கம் பாண்டிச்சேரி நிலை வேறுவிதம். அது சுதந்திர கால பிரிட்டிஷ்  அரசுக்கும் பிரஞ்சு அரசுக்குமான மோதல் சுதந்திரம் அடைந்த பின்பும் தொடர்கிறது.காங்​கிரஸ் 16 தொகுதி​களை எடுத்து கொண்​டு, மீதி 14 தொகு​தி​களை திமுக​வுக்கு கொடுத்து அதில் இரு தொகு​தி​களை கூட்​ட​ணிக்கு வழங்​கியது. அதி​லும் இந்​திய கம்​யூனிஸ்ட் கேட்ட தொகு​தியை திமுக தரவில்​லை. விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சிக்கு ஒதுக்​கப்​பட்ட தொகு​தி​யில் காங்​கிரஸ் போட்​டி​யிடு​கிறது. ஏற்​கெனவே மார்க்​சிஸ்ட் கூட்​ட​ணியி​லிருந்து வெளி​யேறி விட்​டது.இந்த சூழலில் திமுக​வுக்கு ஒதுக்​கப்​பட்ட 5 தொகு​தி​களில் கூடு​தலாக காங்​கிரஸ் வேட்​பாளர்​கள் போட்​டி​யிடு​கின்​றனர். விடு​தலைச் சிறுத்​தைகள் கட்​சிக்​கான தொகு​தி​யில் போட்​டி​யிடும் காங்​கிரஸ் வேட்​பாள​ரும் வாபஸ் பெற மறுத்து விட்​டார்.






இந்த புது​வித​மான குழப்​பத்தை காங்​கிரஸார் ‘நட்பு போட்​டி’ என்று குறிப்​பிடு​கின்​றனர். புதுச்​சேரிக்கு வருகை தந்த காங்​கிரஸ் செய்தி தொடர்​பாளர் டோலி ஷர்​மா, “ஒரே கூட்​ட​ணி​யில் ஒரு தொகு​திக்​குள்வேறு கட்​சி​யைச் சேர்ந்​தவர்​கள் போட்​டி​யிட்​டாலும், நட்​பாக காங்​கிரஸ் கட்​சி​யின் வேட்​பாளர்​களாக போட்​டி​யிடு​வது சில நேரங்​களில் நடந்து விடும்.புதுச்சேரியில் உருவாக்கி வைத்திருக்கும் இந்தச் சிக்கல் தமிழக கட்சித் தலைமைகளுக்கு கடும் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. வரும் தேர்தலில் தமிழகத்தில் இண்டியா கூட்டணியில் இது கசப்பை உருவாக்கும் வாய்ப்பை அதிகரித்துள்ளது.

“இண்டியா கூட்டணியில் தான் காங்கிரஸ் இருக்கிறது. கூட்டணி ஒப்பந்தத்தை மீறி, கூட்டணி வேட்பாளர்களை எதிர்த்து போட்டியிடும் எங்கள் கட்சி வேட்பாளர்கள் மீது நடவடிக்கை எடுப்போம்” என்கிறார் புதுச்சேரி காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்திலிங்கம்.தெருவுககும், வீதிககும், சாலைகும், பகுதிக்கும், விடுதிக்கும் சமூக நீதி என கடந்த ஆடசியில் மாறறியவர்
தான் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆனால்  மதுரை திண்டுக்கல் சிவகங்கை புதுக்கோட்டை . கோயமுத்தூர், திருச்சிராபபள்ளி, தஞ்சாவூர், நாகப்பட்டினம் என ஜாதியை மையப்படுத்திய கூட்டணியில் முடிந்த கொள்கை மதம் மாறிய கிருஸ்தவ கலப்பு தேவர் நடிகர் கருணாஸ், ஆர். எஸ் எஸ் பயிற்சி பெற்ற முத்தரையர் சமூகத்தில் பெரம்பலூர் கே. கே. செல்வகுமார்,  கொங்கு கவுண்டர்கள் சார்பில் ஈஸ்வரன் கட்சி, அட்டவணை பட்டியல் சமூகம் சார்பில்  விசிக வின் திருமா,  இஸ்லாமிய மூன்று அமைப்புகள், மற்றும் சில சிறிய ஜாதி அமைப்புகள் கூட்டணி             
மதிமுக - 2026 சட்டமன்ற தேர்தல் வேட்பாளர் பட்டியலில்  மதுரை தெற்கு- பூமிநாதன் MLA   மொடக்குறிச்சி- செந்தில்நாதன்,   கடையநல்லூர்- தி.மு.ராஜேந்திரன், சீர்காழி (தனி)-செந்தில்செல்வன் வழக்கறிஞர்   இவர்கள் மூவரும் திமுக சின்னம் ஒருவர் சுயேச்சை சின்னம் ,     திமுக மாத்திரமல்ல, அதிமுகவிலும் அதேநிலைதான், ஜாதி எங்கே ஒழித்தார்கள் இரண்டு திராவிட அரசியல் வாதிகள் என்பது இப்போது புரிகிறதா ஆகவே ஜாதிகள் சதிராடும் தேர்தல் 2026 சதிராடுவது குறித்த வரலாறு:-




ஆட்டமா தேரோட்டமா.., நோட்டமா சதிராட்டமா” என்ற பாடல் மூலம்தான் சதிராட்டம் எனும் வார்த்தை தற்போதய தலைமுறையில் பலருக்கும் அறிமுகம் ஆகியிருக்கும். சதிகாரர்களின் ஆட்டமே சதிராட்டம் என்ற வகையிலேயே புரிந்து கொள்ளப்பட்டிருக்கும். ஆனால் சதிராட்டம் என்பது பாரம்பரியமிக்க ஒரு ஆட்டக்கலை என்பது விராலிமலை முத்துக்கண்ணம்மாவை சந்தித்தபின் தான் வரலாறு பலருக்குத் தெரிந்தது. தேவதாசி முறையைப் பற்றி நாம் அறிந்திருக்கக் கூடும். அது பற்றி படித்திருக்கவும் வாய்ப்பு உண்டு. இராஜாராம்மோகன்ராய்  போராடடம் தேவதாசி முறைக்கு முடிவு கட்டி 70 ஆண்டுகள் கடந்து உருண்டோடியது. அவர்களால் உயிரோட்டமாக அரங்கேற்றப்பட்டு வந்த பாரம்பரிய ஆட்டக் கலையான சதிராட்டமும் முடிவுக்கு வந்தது பெரும் சோகம். அதன் கடைசி வாரிசாக எஞ்சி நிற்பவர் தான் விராலிமலை முத்துக்கண்ணம்மாள் (92) தமிழ்நாட்டின் புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை புகழ்பெற்ற சதிராட்டக் கலைஞர். இவர் பாரம்பரிய தேவரடியார் (தேவதாசி) மரபில் வந்து, விராலிமலை முருகன் கோயிலில் சதிராட்டம் ஆடிய கடைசி தலைமுறைக் கலைஞர். இவரின் கலைச் சேவைக்காக இந்திய அரசு 2022-ஆம் ஆண்டு உயரிய பத்மஸ்ரீ விருது வழங்கி கௌரவித்தது. பத்மஸ்ரீ விருது பெற்றிருந்தாலும், வறுமையான சூழலில், இன்னும் விராலிமலையில் வசிக்கிறார். ஆனாலும், சதிராட்டக் கலையை அடுத்த தலைமுறைக்குக் கற்றுக்கொடுக்கிறார். 

தேவதாசி முறை ஒழிப்புக்குப் பிறகு, சதிராட்டக் கலை அழியும் நிலையில், அதைத் தன் வாழ்நாள் முழுவதும் காத்து வரும் ஒரு முக்கிய கலைஞராக முத்துக்கண்ணம்மாள் திகழ்கிறார். அரசியலிலும், கலையிலும் ஜாதியை ஒழிப்பது கடினம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...