முதன்மை உள்ளடக்கத்திற்குச் செல்

NDA கூட்டணியில் தொகுதிப்பங்கீடு முடிவானது

NDA கூட்டணியில் தொ



குதிப்பங்கீடு அஇஅதிமுக-170, ல் (பகுஜன்சமாஜ் ஆம்ஸ்ட்ராங் 1), பாஜக- 27, பா.ம.க-18, அமமுக-11, தமாக(மு)-2, இன்னும் முடிவாகாத நிலை, IJK -2, புதிய நிதிக்கட்சி-2, A.C.திருமாறன்-1, P.ஜான்பாண்டியன்-1, ஆகிய இடங்களில் போட்டியிட வாய்ப்புள்ளது

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 27 இடங்கள்,மருத்துவர் அன்புமணி பாமகவுக்கு 18 தொகுதிகளும், டி.டிவி தினகரன் அமமுகவுக்கு 11 தொகுதிகளையும் ஒதுக்கீடு செய்வதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்த

அதிமுக, பாஜக, பாமக, அமமுக, தமாகா, ஐஜேகே, புரட்சி பாரதம், தமமுக, பெருந்தலைவர் மக்கள் கட்சி, புதிய நீதிக் கட்சி, பகுஜன்ஜமாஜ் (ஆம்ஸடராங் )ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன. இன்றைய தினம் தொகுதி உடன்பாடு கையெழுத்தாகும் எனக் கூறப்பட்டதன்படி பாஜகவின் தேர்தல் பொறுப்பாளரான மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இன்று மார்ச் 23 ஆம் தேதி சென்னை வந்துள்ளார்.


அவர் இந்த கூட்டணி அமைந்தவுடன் முதல்முறையாக எம்ஜிஆர் மாளிகைக்குச் சென்று எடப்பாடி கே.பழனிசாமியை சந்தித்த போது அவர்களுக்கு  ஏற்கனவே டெல்லியில் பேசி முடிவு செய்து 27 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதிலும் காங்கிரஸ் கட்சியை விட ஒரு தொகுதி குறைவு.

 234 தொகுதிகளில் 56 தொகுதிகள் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள 178 தொகுதிகளில் 8 முதல் 10 தொகுதிகள் புதிய நீதி கட்சி, தமாகா, தமமுக, புதிய நீதிக் கட்சி, புரட்சி பாரதம், பெருந்தலைவர் மக்கள் கட்சி, பகுஜன் ஜமாஜ் (ஆம்ஸ்டராங்) ஆகியவைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும். எனவே அதிமுக 170 தொகுதிகளில் போட்டியிடும் 





2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் பாஜகவுக்கு 20 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதில் 4 இடங்களில் மட்டுமே பாஜக வென்றது. அது போல் பாமக 23 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் 5 தொகுதிகளில் மட்டுமே வென்றது. ஏற்கெனவே 1 மாநிலங்களவை சீட் கொடுக்கப்பட்டு விட்டதால் பாமகவுக்கு இந்த முறை குறைந்த தொகுதிகளே ஒதுக்கீடு செய்யப்பட்டன. அதாவது பாஜகவுக்கு 7 கூடுதல், பாமகவுக்கு 5 குறைவு இப்படி இடங்கள் ஒதுக்கீடு நடந்தது.ஆம்ஸ்ட்ராங், கடந்த 2000ஆம் ஆண்டு புரட்சி பாரதம் கட்சியில் இணைந்தார், பின் 2006-ல் டாக்டர் பீமாராவ் தலித் அசோசியேஷன்  அமைப்பைத் தொடங்கினார். 2006 ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சித் தேர்தலில் போட்டியிட்டு 99ஆவது வட்டத்தின் மாமன்ற உறுப்பினரானார்.





2007ஆம் ஆண்டு பகுஜன் சமாஜ் கட்சியில் இணைந்தார். 2011ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2007 ஆம் ஆண்டு முதல் அவர் இறக்கும் வரை 17 ஆண்டுகள் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங். அவரது மனைவி பொற்கொடி அதிமுகவின் கூட்டணியில் தற்போது இணைகிறார்.பாஜகவின் கரு. நாகராஜன் மீதான புகார் மற்றும் சரத்குமார் தனியே பழைய கட்சியை துவங்கியது எதார்த்தம் இல்லை. அரசியல் திட்டம்சரத்குமாரை பாஜக பெரிதாக நினைக்காது உண்மையில் 

ஓர் உட்கட்சி ஜனநாயகம் பாஜகவில் இருக்கிறது! அது 70 சதவீதம் ஆர் எஸ் எஸ் சித்தாந்தம் கொண்டது 






மாற்றுக் கட்சியில் இருந்து வந்து போகிறவர்களை தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடுவதில்லை!

போனவுடனேயே மாவட்டச் செயலாளர் மாநிலச் பதவிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் அமைச்சர் என்ற எந்த அதிகார பதவிகளும் அவ்வளவு சீக்கிரமாகவோ சுலபமாகவோ வழங்கப்படுவதில்லை!

உதாரணமாக கடந்த தேர்தலில் விஜயகாந்த் மகனை எதிர்க்க அவருக்கு நீண்ட காலம் உடன் நடித்த ரே ஜாதி ராதிகா தேர்வானது தனிக்கதை, அதேபோல கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை பேத்தி விஜயதாரணி நடிகை குஷ்பு, சரத்குமார், மற்றும் திமுகவிலிருந்து சென்ற வி.குழந்தைவேலு முன்னாள் திமுக எம்பி. கு.க.செல்வம்: முன்னாள் ஆயிரம் விளக்கு எம்எல்ஏ ராமலிங்கம்: முன்னாள் திமுக எம்பி க. வடிவேல்: கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் எம்எல்ஏ.செ.வெங்கடாசலம் சேலம் வி.பி.துரைசாமி முன்னாள் திமுக துணைப் பொதுச்செயலாளர் இன்னும் பலருக்கு எந்த முக்கியத்துவமும் கொடுக்கப்படவில்லை!

இந்த வகையில் பாராட்டப்பட வேண்டிய கட்சி என்றால் அது பாஜக தான்!

அதனால் வெளியேறினால்  நஷ்டம் சரத்கமார் கடசிக்குத் தான் பாஜகவிற்கு பாதிப்பு இல்லை.பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன் மீது சென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணித் தலைவர் பாலியல் தொல்லை என பிரதமருக்குச் சென்ற புகார்.

தமிழ்நாடு பாஜக மாநிலத் துணைத் தலைவர் கரு.நாகராஜன்  இவர் சென்னையில் வசித்து வந்த போதும் இவர் சிவகங்கை மாவடடம் சிறாவயல் தான் சொந்த ஊர். இவர் மீது பாஜக சென்னை கிழக்கு மாவட்ட மகளிர் அணித் தலைவரான ந.தங்கசோபனா பாலியல் தொல்லை புகாரளித்துள்ளார்

2018- ஆம் ஆணடில்  கட்சியில் இணைந்த தங்கசோபனாவிடம், மடிப்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் என்ற முறையில் கரு.நாகராஜன் அறிமுகமாகி அவரது தொலைபேசி எண்ணைப் பெற்றுள்ளார்

இந்த நிலையில் கரு.நாகராஜன் நள்ளிரவு நேரங்களில் போன் செய்து, தனக்கு அவர் மீது ஈர்ப்பு இருப்பதாகக் கூறித் தனியாகச் சந்திக்க அழைத்ததாகப் புகாரில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது

ஒருமுறை கட்சி அலுவலகமான கமலாலயத்தில் மரியாதை செலுத்த வந்த தங்கசோபனாவைத் தனியாக அழைத்து, கரு.நாகராஜன் பாலியல் தொல்லை அளிக்க முயன்றதாக புகரில் தெரிவித்துள்ளார்

2022 ஆம் ஆண்டு உள்ளாட்சித் தேர்தலில் 187-வது வார்டில் போட்டியிட இவருக்கு வாய்ப்பிருந்தும், கரு.நாகராஜனின் தலையீட்டால் அந்த வாய்ப்பு பறிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இது அரசியல் காரணமாக கூறப்பட்ட நிகழ்வா இல்லை உண்மையா எனபது  விசாரணைக்குப் பின் தான் தெரியும்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

வேண்டும் வரம் தரும் ஸ்ரீ வெட்டுடையார் காளியம்மன் ஆலய பங்குனித் திருவிழா

"தானம் வேள்வி தவங் கல்வியாவும் தரணி மீதி விலைபெறச் செய்வேன்,    வான மூன்று மழைதரச் சொல்வேன்; மாறிலாத வளங்கள் கொடுப்பேன்; ஞான மோங்கி வளர்ந்திடச்செய்வேன்;    நான் விரும்பிய காளி தருவாள்".                                                - மஹாகவி பாரதியார்           சிவகங்கையிலிருந்து பத்துக் கி.மீ. தொலைவிலுள்ள கொல்லங்குடி கிராம பக்தரின் கனவில் அய்யனார் தோன்றி  ஈச்சமரகாட்டில் குடி கொண்டு இருப்பதாகவும் தன்னை வெளியே எடுத்து பூஜிக்குமாறு கூற. அவர் தோண்ட  வெட்டியதும் சிலை தென்படவே அந்த அய்யனார் சிலையை  எடுத்தனர் அது வெட்டி எடுத்த  அய்யனார் என“வெட்டுடைய அய்யனார்“  நாமம் கோவில் அமைத்து பூஜித்தனர். ஆங்கிலேய கிழக்கிந்திய ஆட்சியில் சிவகங்கை இரண்டாம் மன்னர் முத்துவடுகநாதத் தேவர் ஆங்கிலேயரை எதிர்க்க அவர்களால் காளையார் கோவிலில் இரண்டாம் மனைவி கௌரி நாச்சியாருடன்  கொல்லபட்டார். அவரது முதல் மனைவி வேலுநாச்சியார...

விரைவில் திரைக்கு வரும் ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல்’ திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..

ஐகான் சினி கிரியேஷன்ஸ்  எல்.எல்.பி வழங்கும்  * ஏ.பி.ஜி. ஏழுமலை இயக்கத்தில் ‘‘மையல் ’* திரைப்படத்தின் சுவரொட்டி வெளியீடு..    பிரபு சாலமன் இயக்கிய மைனா திரைப்படத்தில் சிறைத்துறை அலுவலராக நடித்த சேது,  ' மையல் ' திரைப்படத்தின் கதாநாயகன் மலையாள நடிகை சம்ரித்தி தாரா தமிழ் திரைப்படத்தில்  முதலில் அறிமுகமாகும் 'மையல்' திரைப்படத்தில்  கதாநாயகியாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதாக இயக்குனர் ஏபிஜே. ஏழுமலை தெரிவித்தார். "எமோஷனல் டிராமாவாக உருவான  முதல் படத்திலேயே இது போன்ற நம்பிக்கைக்குரிய கதாபாத்திரம் கிடைத்ததது மகிழ்ச்சி" என்கிறார் கதாநாயகி சம்ரிதி தாரா எந்தவிதமான திரைக் குடும்பப் பின்னணியும் இல்லாத குடும்பத்தைச் சேர்ந்தவரான சம்ரிதி தாரா திரைப்படத்தின் மீது தீவிர ஆர்வம் கொண்டவர். ' மையல் ' படத்தில் தனது நடிப்பு அனுபவத்தைப் பகிர்ந்ததில் "இப் படத்தில் நிறைய உணர்ச்சிகள் மற்றும் சமகால யதார்த்தத்தை எதிரொலிக்கும் பல தருணங்கள் உள்ளன. இப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்கிறார். நடிக்க  வருவதற்கு முன்பே புகழ்பெற்ற நடிகை சம்ரித...

புறநானூறிலேயே பொங்கல் படைத்த தமிழன் கொண்டாடிய வசந்த விழா

 "அலங்கு செந்நெல் கதிர் வேய்ந்த பாய் கரும்பின் கொடிக்கீரை சாறு கொண்ட களம் போல...." எனும் புறநானூற்றுப் பாடல் கிருஸ்தவ மதம் தோன்றும் முன் முதல் நூற்றாண்டில் தமிழர்களிண்  பொங்கல் விழாவைச் சிறப்பித்துக் கூறுகிறது புறநானூற்றின் 22 வது பாடல். புலவர் குறந்தோழியூர் கிழாரால்  இயற்றப்பட்டது சாறு கண்ட களம் என பொங்கல் விழாவை விவரிக்கிறார். நற்றிணை, குறுந்தொகை, புறநானூறு, ஐந்குறுநூறு, கலித்தொகை என சங்க இலக்கியங்கள் பலவும் தைத் திங்கள் என தொடங்கும் பாடல்கள் மூலம் பொங்கலை பழந்தமிழர் கொண்டாடிய வாழ்வினைப் பாங்காய்  பதிவு செய்துள்ளார். சங்க இலக்கியங்களுக்கு பின் காலகட்டத்திலும் 'புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்' என சிறப்பிக்கும் சீவக சிந்தாமணி. காலங்கள் தோறும் தமிழர்களின் வாழ்வியல் அங்கமாக உள்ள  பொங்கல் விழாவில் தமிழர்கள் சொந்த பிள்ளைகளைப் போல கால்நடைகளை வளர்த்துப் போற்றி உடன் விளையாடி மகிழ்வதும் இயற்கையுடன் இணைந்த இயந்திரம் இல்லாத கால வாழ்க்கை முறையாகும்.  தொடர்ந்து உற்றார் உறவுகளைக் கண்டு மகிழும் காணும் பொங்கல்  இயற்கை, வாழ்வியல் முறை, உறவுகள் சார்ந்த உயிர்ப்பான ...

இணையவழியில் வைரலாகும் மணமகன் ஆரத்தி

திருமணப் பழக்கங்களில், அத்தைகள் ஆராத்தி எடுப்பார்கள். அல்லது  நாத்தானர்கள் அல்லது கொழுந்தியாள்கள் ஆராத்தி எடுப்பர் மார்க்கண்டேயன் பட்டி மக்களின் நாவில் வராமல் காலப்போக்கில் மருவிய மாக்கினாம்பட்டி அங்கு நடந்த ஒரு திருமண நிகழ்ச்சி அதில்  மாப்பிள்ளை அழைப்பு நிகழ்ச்சியில்  வரவேற்றுத் கேலி செய்து ஆராத்தியெடுத்த கொழுந்தியாள்கள் பாடிய ஆராத்தி பாட்டு ஒன்று 30 வருடம் முன் இப்படி நடந்ததுண்டு அது காலங்கடந்து தற்போது தாலாட்டு உள்பட பல பாடல்கள் காலத்தால் மறைந்தும் காலச்சுவட்டில்  கரைந்தும் போய் பட ஆட்கள் இல்லாத நிலையில் தற்போது ஒரு ஆரத்திப் பாடல்  வைரலாகிகி யது. தமிழகத்தில் ஒவ்வொரு குடும்பத்திற்கும் திருமணப் பழக்க வழக்கங்கள் ஜாதிய சமூக ரீதியாக வேறுபடும். அந்த வகையில், ஆராத்தி எடுக்கும் முறையும் சற்று வேறுபடுடன் தான்  இருக்கும்.அப்படி திருமணம் ஒன்றில் கொழுந்தியாள்கள் மூன்று பேர் இணைந்து மாப்பிள்ளைக்கு ஆராத்தி எடுத்துள்ளனர். அப்போது மாப்பிள்ளையைக் கேலியாக  நகைச்சுவை உணர்வு பொங்க பாடிய வரிகளை வைத்து அவர்கள் பாடிய பாடல் இணையதளத்தில் வைரலாகிறது.“மாடு மேய்த்த மச்சான்” என...

சிறப்பாக நடைபெற்ற புதுக்கோட்டை ஸ்ரீ சிங்கமுத்து ஐயனார் ஆலயக் குடமுழுக்கு விழா

புதுக்கோட்டை நகர், அடப்பன்வயல் சார்ந்த குளத்தின் கரையில், பொது ஆண்டு 1686 க்கு முன்னர் இராமநாதபுரம்  சேதுபதி மன்னர் மேதகு கிழவன் சேதுபதி (எ) இரகுநாத சேதுபதி சமஸ்தானத்தின் ஆட்சி அதிகாரத்தில் சிறப்பாக இருந்த ஆலயம் அதன் பின்னர் ஐந்தில் ஒரு பங்கு பிரிந்து அவரது மைத்துனர் புதுக்கோட்டை முதல் மன்னர் விஜய ரகுநாதத் தொண்டைமான் முதல் 1948 ஆம் ஆண்டு மன்னர் இராஜகோபாலத் தொண்டைமான்ஆட்சி முடிவு வரை திருப்பணிகள் கண்டு சீரும் சிறப்புமக நடந்த நிலையில் புதுக்கோட்டை சமஸ்தானம் தேவஸ்தானம் திருக்கோவில்களைச் சார்ந்த ஸ்ரீ சிங்கமுத்து அய்யனார் கோவில் மற்றும் பரிவார தெய்வங்கள் ஆலயத்தில் குடமுழுக்கு விழா 16 ஆண்டுகளுக்குப் பின்னர் கற்கோட்டமாக (கோவில்)  புணரமைப்பு செய்து உருவாக்கி இன்று (02.07.2025) சிறப்பாக நடந்தது. புனராவர்த்தன நூதன ஆலய அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேக விழாவானது ஸ்ரீ விசுவாவசு வருடம் ஆனி மாதம் 18-ஆம் தேதி (02.07.2025) புதன்கிழமை ஸப்தமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் சித்தயோகமும் கூடிய நன்னாளில் காலை 9.00 மணிக்குமேல் 10.00 மணிக்குள் சிம்ம லக்னத்தில் குரு ஹோரையில்  ஸ்ரீ பூரணை புஷ்கலா சமேத ...